https://b.sharechat.com/qwx0yLcBgfb?referrer=otherShare
12th Std - Public Exam - May - 2021
👉TIME TABLE👈
( For Regular School Students & Tutorial Students & Attempt Failed Students )
Exam Timing : Morning - 10:00 - 1:15
1) 03.05.2021 ( Monday ) -- Tamil / French / Hindi & (Other Languages)
2) 05.05.2021 ( Wednesday ) -- English
3) 07.05.2021 ( Friday ) -- Computer Science / Computer Applications / Political Science / Home Science
4) 11.05.2021 ( Tuesday ) -- Physics / Economics / Computer Technology
5) 17.05.2021 ( Monday ) -- Mathematics / Zoology / Commerce
6) 19.05.2021 (Wednesday ) -- Biology / Botany / History /
Business Mathematics and Statistics /
Office Management and Secretaryship
7) 21.05.2021 ( Friday ) -- Chemistry / Accountancy / Geography
குறிப்பு :👇
Hall Ticket இந்த மாதம் 20ஆம் தேதிக்கு மேல் Internetல் வெளியிடப்படும்.
#📓12 வகுப்பு மாதிரி வினாத்தாள் #📝 Question Bank #📕கல்வி #🏫12-ஆம் வகுப்பு தேர்வு??😱
12th Std - Public Exam - May - 2021
👉TIME TABLE👈
( For Regular School Students & Tutorial Students & Attempt Failed Students )
Exam Timing : Morning - 10:00 - 1:15
1) 03.05.2021 ( Monday ) -- Tamil / French / Hindi & (Other Languages)
2) 05.05.2021 ( Wednesday ) -- English
3) 07.05.2021 ( Friday ) -- Computer Science / Computer Applications / Political Science / Home Science
4) 11.05.2021 ( Tuesday ) -- Physics / Economics / Computer Technology
5) 17.05.2021 ( Monday ) -- Mathematics / Zoology / Commerce
6) 19.05.2021 (Wednesday ) -- Biology / Botany / History /
Business Mathematics and Statistics /
Office Management and Secretaryship
7) 21.05.2021 ( Friday ) -- Chemistry / Accountancy / Geography
குறிப்பு :👇
Hall Ticket இந்த மாதம் 20ஆம் தேதிக்கு மேல் Internetல் வெளியிடப்படும்.
#📓12 வகுப்பு மாதிரி வினாத்தாள் #📝 Question Bank #📕கல்வி #🏫12-ஆம் வகுப்பு தேர்வு??😱
Google Play
ShareChat - Made in India - Apps on Google Play
Find and join the best groups, WhatsApp Status, English Speaking,🔫 Pubg Gang, 🥣food lover group, 😍 Ask from Love Guru, 📰 General Knowledge & Current Affairs Students, 🤣 Hindi Memes, Nature Lovers, 🙏🏻 Ramayan Ka Gyaata and thousands more groups with more than…
*📰📕வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்*
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 3-ந்தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் தீவிரமாக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
கிருமி நாசினி தெளிப்பு
அந்தவகையில் சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவிகள் படிக்கும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதையடுத்து, இன்றும் (வியாழக்கிழமை) சில பள்ளிகளில் கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*SPIDER🕷️ MAN*
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகிற 3-ந்தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் தீவிரமாக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது.
கிருமி நாசினி தெளிப்பு
அந்தவகையில் சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவிகள் படிக்கும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இதையடுத்து, இன்றும் (வியாழக்கிழமை) சில பள்ளிகளில் கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*SPIDER🕷️ MAN*
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை
தேர்தல் காலங்களில் தலைவர்கள் வருகையை முன்னிட்டு பல ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொண்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக அரசு பொது மக்களை மட்டும் வாட்டி வதைப்பது ஏன்?
தேர்தல் காலங்களில் தலைவர்கள் வருகையை முன்னிட்டு பல ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொண்ட போது கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக அரசு பொது மக்களை மட்டும் வாட்டி வதைப்பது ஏன்?
*🆎 நேரலை செய்திகள்*
*🆎 live தமிழகத்தில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி அதை அடுத்து ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை*
*🆎பேருந்துகளில் நின்றவாறு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது*
*🆎சினிமா திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இயங்க வேண்டும் அதற்கு மட்டுமே அனுமதி*
*🆎தமிழக அரசு உத்தரவு*
*🆎 live தமிழகத்தில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி அதை அடுத்து ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை*
*🆎பேருந்துகளில் நின்றவாறு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது*
*🆎சினிமா திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இயங்க வேண்டும் அதற்கு மட்டுமே அனுமதி*
*🆎தமிழக அரசு உத்தரவு*
🔊 *பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு*
🔊 *கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!*
🔊 *கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை..!*
🔊 *திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு*
#BREAKING 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - அதிகாரிகள் ஆலோசனை 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை
*📰📕12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை*
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சூழலில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கொரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்த நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
தேர்தல் முடிந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
Study Tech Tamil / YouTube
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, தினமும் 4000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது. சென்னையில் தினமும் 1500 என்கிற எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சூழலில் கொரோனா பரவல் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராய தமிழக அரசு எடுக்க உள்ள நிலைப்பாடு குறித்தும், கொரோனா பரவல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்த நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை நடத்துவதா? அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்த பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை நடத்த உள்ளது.
தேர்தல் முடிந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழலில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
Study Tech Tamil / YouTube
GO 342 Lockdown extention.pdf.pdf
313.2 KB
GO 342 Lockdown extention.pdf.pdf