𝙎𝙩𝙪𝙙𝙮 𝙏𝙚𝙘𝙝 𝙏𝙖𝙢𝙞𝙡
283 subscribers
280 photos
54 files
708 links
🎀Study Tech Tamil 🎀
Our Channel: https://youtube.com/c/StudyTechTamil
Website Link :https://studytechtamil.blogspot.com
Download Telegram
*♨️சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் முடிந்த பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆலோசனை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.*
*🔘🔘BREAKING*


*🔘🔘சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் +2 தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து முடிவு -பள்ளிக் கல்வித்துறை*


*🔘🔘இன்றைய செய்திகள்*
*12thExam #COVID19*


*🔘🔘தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை*


*🔘🔘இன்றைய செய்திகள்*
*🔘🔘நாளை விடுமுறை அளிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை*

*🔘🔘தனியார் நிறுவனங்கள் நாளை ஊதியத்துடன் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.*
*நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்* -

*தொழிலாளர் ஆணையம்*




*🔘🔘இன்றைய செய்திகள்*
*COVID19, 5th APRIL 21*

● *Today in TN - 3,672*
● *Total Cases in TN - 9,03,479*
● *Today in Chennai - 1,335*
● *Total Cases in Ch - 2,55,074*
● *Today's Discharge - 1,842*
● *Total Discharge in TN - 8,66,913*
● *Today's Deaths - 11*
● *Total Deaths in TN - 12,789*
_*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத்தலைவர் மதிப்புமிகு மாயவன் அவர்கள்*_
🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️🖋️
நாளை பொது விடுமுறை அறிவிக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக முயற்சி எடுத்து வருகிறது அதன் அடிப்படையில் 8 மாவட்டங்களுக்கு நாளை7/4/21அன்று பிற பணி வழங்கப்படும் என்ற செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்
👍🏻 பிற மாவட்டங்களுக்கு _மாநில பொதுச்செயலாளர் அண்ணன் சேது செல்வம்_ மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ON DUTY பெற்று தர முயற்சி எடுப்பார்கள் என்ற தகவலை தெரிவித்து கொள்கிறோம்
Election Breaking
----------------------------

வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது இந்தியா ஜனநாயக கடமை..

வாக்களிக்காதவர் களுக்கு தேர்தல் முடிந்து எந்த அரசு அமைந்தாலும் அரசாங்கம் கொடுக்கும் சலுகை களை அனுபவிக்க முடியாது. நீங்கள் ஓட்டளிக்க வில்லை என்பது அரசாங்க பதிவேடுகளில் பதிவாகும் ஆகவே அரசாங்க வேலைகளுக்கு உங்கள் குடும்ப பெயர்கள் நிராகரிக்கப்படும்.
ஆகவே உங்கள் நண்பர்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரிய படுத்தி வாக்களிக்க செல்லுமாறு அறிவுறுத்துங்கள்.

தேர்தல் அலுவலர்
சத்திய மூர்த்தி
*நாட்டு ⚖️ நடப்பு*

*♨️ BREAKING || தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் சென்றதால் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புக்கு விடுமுறை அறிவிப்பு!*