*🔵⚪️பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை*
*வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு*
*இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் - அரசாணை வெளியீடு*
*வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு*
*இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் - அரசாணை வெளியீடு*
*பிப். 8 பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!*
பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிகக அரசு உத்தரவிட்டுள்ளது.
*SPIDER🕷MAN*
பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிகக அரசு உத்தரவிட்டுள்ளது.
*SPIDER🕷MAN*
*🆎 நேரலை செய்திகள்*
*🆎 live தமிழகம் முழுவதும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன*
*🆎கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட கல்லூரி வகுப்புகள் இன்று பிப்ரவரி மாதத்தில் திறக்கபடுகிறது*
*🆎அதேபோல் இன்று தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவனவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது*
*🆎 live தமிழகம் முழுவதும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன*
*🆎கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட கல்லூரி வகுப்புகள் இன்று பிப்ரவரி மாதத்தில் திறக்கபடுகிறது*
*🆎அதேபோல் இன்று தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவனவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது*
கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த மாணவர்கள் மாரஞ்ச்சேரின் பொன்னானி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
கொரேனா பரவலுக்கு காரணமான டியூசன் மையம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.
கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த மாணவர்கள் மாரஞ்ச்சேரின் பொன்னானி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
கொரேனா பரவலுக்கு காரணமான டியூசன் மையம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படித்த பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.