தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும்
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும்
ஜுனில் பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை முடிவு
பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவு.
மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வு
அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியீடு
பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவு.
மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வு
அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியீடு
*🔵⚪️#BREAKING :*
*சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு*
*வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை*
*இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு*
*மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்*
*சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு*
*வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை*
*இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு*
*மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்*
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு
ஜூன் 2-வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
ஜூன் 2-வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
*9,11ஆம் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்*
*🔵⚪️பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை*
*வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு*
*இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் - அரசாணை வெளியீடு*
*வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என உயர்கல்வித்துறை அறிவிப்பு*
*இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்தின் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் - அரசாணை வெளியீடு*
*பிப். 8 பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!*
பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிகக அரசு உத்தரவிட்டுள்ளது.
*SPIDER🕷MAN*
பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோரின் அனுமதி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகளை திறக்க தமிழிகக அரசு உத்தரவிட்டுள்ளது.
*SPIDER🕷MAN*