*9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்*
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகளை தொடங்கப்படுமா என்பது குறித்து முதலைமைச்சர் தான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி தவறானது எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படிப்படியாக பணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
*SPIDER🕷MAN*
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகளை தொடங்கப்படுமா என்பது குறித்து முதலைமைச்சர் தான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி தவறானது எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படிப்படியாக பணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
*SPIDER🕷MAN*
#BREAKING : 9,11 வகுப்பு மாணவர்களுக்கு 8ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கம்
*கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் - தமிழக அரசு
*தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிப்பு - தமிழக அரசு
*நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி - தமிழக அரசு
#TNGovt | #schoolsreopening
*கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் - தமிழக அரசு
*தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிப்பு - தமிழக அரசு
*நோய்க்கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகளுக்கு அனுமதி - தமிழக அரசு
#TNGovt | #schoolsreopening
*🔵⚪️ #FLASH :-*
*பிப்.,8ம் தேதி கல்லூரிகளும் திறப்பு*
*தமிழகத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி*
*9, 11ம் வகுப்புகளுக்கு பிப்.,8 ல் பள்ளிகள் திறப்பு*
*தமிழகத்தில் தளர்வுகளுடன் பிப்.,28 வரை ஊரடங்கு நீட்டிப்பு*
*பிப்.,8ம் தேதி கல்லூரிகளும் திறப்பு*
*தமிழகத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி*
*9, 11ம் வகுப்புகளுக்கு பிப்.,8 ல் பள்ளிகள் திறப்பு*
*தமிழகத்தில் தளர்வுகளுடன் பிப்.,28 வரை ஊரடங்கு நீட்டிப்பு*
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும்
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஏப்ரல் மாதம் வரை டேட்டா வழங்கப்படும்
ஜுனில் பொதுத்தேர்வு பள்ளிக்கல்வித்துறை முடிவு
பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவு.
மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வு
அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியீடு
பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவு.
மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வு
அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியீடு
*🔵⚪️#BREAKING :*
*சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு*
*வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை*
*இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு*
*மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்*
*சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு*
*வரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை*
*இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு*
*மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தல்*
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு
ஜூன் 2-வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
ஜூன் 2-வது வாரத்தில் பொதுத்தேர்வை நடத்த தேர்வுத்துறை முடிவு
‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️
*9,11ஆம் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்*