*🌏நடப்பு செய்திகள்🌏*
*✍🏼 'பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளின் ஏழு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.*
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு சங்கங்களின் நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் கமிஷனர் நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களிடம் டி.சி., இல்லாமல் எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது. 'எமிஸ்' எண்ணை மட்டும் வைத்து மாணவர்களை சேர்க்கும் முறைகளை மாற்ற வேண்டும். கல்வி கட்டணத்தை பள்ளிகளின் செலவுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் வழியில் பாடம் படிப்பது, முழுமையான நிறைவை தராது. நேரடியாக வகுப்பறைகளில் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.எனவே வல்லுனர் குழு அமைத்து உரிய வழிகாட்டுதலுடன் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி, தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பாடத் திட்டம், தேர்வு முறை சீர்திருத்தம், பாட புத்தக தயாரிப்புக்கான வல்லுனர் குழுக்களில், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினருக்கும் இடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
*◦•●◉✿தின📡தரணி✿◉●•◦*
*✍🏼 'பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளின் ஏழு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.*
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு சங்கங்களின் நிர்வாகிகள், நேற்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் கமிஷனர் நந்தகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களிடம் டி.சி., இல்லாமல் எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது. 'எமிஸ்' எண்ணை மட்டும் வைத்து மாணவர்களை சேர்க்கும் முறைகளை மாற்ற வேண்டும். கல்வி கட்டணத்தை பள்ளிகளின் செலவுக்கு ஏற்ப முறைப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் ஆன்லைன் வழியில் பாடம் படிப்பது, முழுமையான நிறைவை தராது. நேரடியாக வகுப்பறைகளில் பாடம் நடத்தினால் மட்டுமே மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.எனவே வல்லுனர் குழு அமைத்து உரிய வழிகாட்டுதலுடன் பள்ளிகளை திறந்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றி, தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். பாடத் திட்டம், தேர்வு முறை சீர்திருத்தம், பாட புத்தக தயாரிப்புக்கான வல்லுனர் குழுக்களில், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினருக்கும் இடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
*◦•●◉✿தின📡தரணி✿◉●•◦*
*♨️ செய்தி®களஞ்சியம் ♨️*
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|*
*🎪 JUST IN. ||>> அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.*
*செப்டம்பர் 30-க்குள் முதற்கட்ட கலந்தாய்வு, அக்., 10-க்குள் 2-ம் கட்ட கலந்தாய்வை நடத்தி முடித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அக்., 25-க்குள் துவக்க வேண்டும்.*
*🎯 - AICTE...*
*🎯⎘⎘⎘⎘⎘*
*தேன்®செய்திகள்*
*⎗⎗⎗⎗⎗🎯*
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|*
*🎪 JUST IN. ||>> அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.*
*செப்டம்பர் 30-க்குள் முதற்கட்ட கலந்தாய்வு, அக்., 10-க்குள் 2-ம் கட்ட கலந்தாய்வை நடத்தி முடித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அக்., 25-க்குள் துவக்க வேண்டும்.*
*🎯 - AICTE...*
*🎯⎘⎘⎘⎘⎘*
*தேன்®செய்திகள்*
*⎗⎗⎗⎗⎗🎯*
Forwarded from செய்தித்துளிகள்! (👑 Raja)
அக்டோபர் 10ம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
செப்டம்பர் 30க்குள் முதற்கட்ட கலந்தாய்வு, அக்., 10க்குள், 2ம் கட்ட கலந்தாய்வை நடத்தி முடித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அக்., 25க்குள் துவக்க வேண்டும்.
- தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு
செப்டம்பர் 30க்குள் முதற்கட்ட கலந்தாய்வு, அக்., 10க்குள், 2ம் கட்ட கலந்தாய்வை நடத்தி முடித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை அக்., 25க்குள் துவக்க வேண்டும்.
- தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு
Forwarded from செய்தித்துளிகள்! (👑 Raja)
📖
தமிழ்நாடு முழுவதும் 3.40 லட்சம் தனியார் - அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ல் பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை.
தமிழ்நாடு முழுவதும் 3.40 லட்சம் தனியார் - அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ்.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16ல் பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை.
⭕️ #UNOFFICIAL
2 நாளில் +2 மதிப்பெண் வெளியீடு?
தமிழ்நாட்டில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என தகவல்.
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால் முன்கூட்டியே மதிப்பெண் பட்டியலை வெளியிட திட்டம்.
2 நாளில் +2 மதிப்பெண் வெளியீடு?
தமிழ்நாட்டில் நாளை அல்லது நாளை மறுநாள் பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என தகவல்.
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால் முன்கூட்டியே மதிப்பெண் பட்டியலை வெளியிட திட்டம்.
#BREAKING | விரைவில் +2 ரிசல்ட்! நாளை அல்லது நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்! #12thResult #ExamResult #Results
➤நாளை அல்லது நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு ➤மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு http://news7tamil.live | #Plus2Result | #ExamResult
News7 Tamil | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment
News7 Tamil (நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி)
News7 Tamil is the Top Tamil News channel delivers Tamil News, Latest Tamil News, Tamil Newspaper updates, Today news in Tamil and much more.
#Breaking | நாளை அல்லது நாளை மறுநாள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு #PublicExam | #12Exam | #Results | #Tamilnadu | #Newsupdates
#Justin: "தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு" * "பள்ளிகள் திறப்பு - புதுச்சேரி பின்பற்றும் வழிமுறைகளை கவனித்து நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஷ் #SchoolReopen