*V2M ✒️🇳🇪BREAKING*
*தமிழகத்தில் +2 தேர்வு நடத்தப்படாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
*தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம்.*
*மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அறிவிப்பு.*
*தமிழகத்தில் +2 தேர்வு நடத்தப்படாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
*தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம்.*
*மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அறிவிப்பு.*
*📕📰 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.*
*- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்*
*- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்*
*🅱️REAKING NEWS*
*தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு*
*தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு*
*12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தமிழக அரசு அறிவிப்பு*
*12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
*மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் +2 தேர்வு ரத்து*
*12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
*மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் +2 தேர்வு ரத்து*
DIPR_P_R_NO_236_Hon'ble_CM_Press_Release_Plus_2_Exam_Date_05_06.pdf
183.3 KB
DIPR-P.R NO.236--Hon'ble CM Press Release (Plus 2 Exam)-Date 05.06.2021.pdf
வைராலஜி படிப்பு
அறிமுகம்
புதிதுபுதிதாக உருவாகிவரும் வைரல் நோய்கள் மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்த வைரல் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது பெரிய சவாலாக உள்ளது.
எனவே இந்த சிக்கலை தீர்ப்பதற்கான நிபுணர்களின் தேவையும் இயல்பாகவே எழுகிறது. அது தொடர்பான படிப்பை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வைராலஜி என்றால் என்ன?
வைரஸ்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், அது எவ்வாறு தொற்றுகிறது என்பதைப் பற்றியும் படிப்பதே வைராலஜி எனும் படிப்பு. ஆராய்ச்சிகள் மற்றும் தெரபிகளில் வைரஸ்கள் எவ்வாறு வெவ்வெறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாக படிப்பதாகும். ஒருவகையில் இப்படிப்பானது, மைக்ரோபயாலஜி அல்லது பேதாலஜி ஆகிய படிப்புகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.
உயிர் பொருட்கள் மற்றும் உயிரற்ற பொருட்களில் வைரஸ்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வுசெய்தல் போன்றவை ஒரு வைராலஜிஸ்ட் -ன் முக்கியப் பணிகளாகும். மேலும் இது, டிஷ்யூ கல்சர், செல் பயாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், அப்ளைடு எபிடெமியாலஜி, என்டமாலஜி மற்றும் அட்வான்ஸ்டு இம்யூனாலஜி போன்று பலவாறாக விரிவடைகிறது.
எதிர்கால வாய்ப்புகள்
வைரஸ்களைப் பற்றி ஆழமாக ஆராய்வதானது, மலேரியா, எய்ட்ஸ, போலியா, கால்நடை மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் வைரஸ் நோய்கள் போன்ற பல கேடுகளை நீக்க உதவும். எனவே, இத்துறைக்கு என்றுமே மவுசு குறையாது. எனவே, தொற்று நோய்கள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் அடிப்படை மற்றும் அப்ளைடு அறிவு ஆகியவற்றுக்கான தேவை உள்ளது.
சுகாதாரத் துறையில் நமது அரசாங்கம் அதிகளவில் முதலீடு செய்வதால், எதிர்காலத்தில் உலகளவில், சுகாதாரத்துறை மற்றும் வைராலஜி படிப்புகளில் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்கள்
இத்துறை சார்ந்த பணியானது பெரும்பாலும் ஆய்வகத்தில் என்பதால், ஒரு வைராலஜிஸ்ட், மிகவும் கவனமாகவும், தனது பார்வையில் கவனம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். பொதுவாக, வைரஸ்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்பவை என்பதால், ஒரு வைராலஜி நிபுணரின் பணி மிகுந்த சவாலானதாக இருக்கிறது.
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் புரிந்துகொள்ளுதல், வைரஸ் எதிர்ப்பு அம்சங்களை ஆய்வு செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம், வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிக்கு அதிகளவு உழைப்பு தேவை.
கல்வி நிறுவனங்கள்
National Institute of Virology(NIV) - Pune(having 46 seats)
National Institute of Communicable diseases(NICD) - Delhi(having 20 seats)
Manipal Centre for Virus research(MCVR) - Manipal(having 4 seats)
போன்ற கல்வி நிறுவனங்கள், நாட்டிலேயே இத்துறை சார்ந்த படிப்புக்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகும்.
வைராலஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, இனிமேல் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்தியக் கல்வி நிறுவனங்களே, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தகுதிகள்
எம்.பி.பி.எஸ்,
லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி,
பயோடெக்னாலஜி,
மைக்ரோபயாலஜி,
பயோகெமிஸ்ட்ரி அல்லது ஜுவாலஜி
ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம். இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
வேலை வாய்ப்புகள்
ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
அறிமுகம்
புதிதுபுதிதாக உருவாகிவரும் வைரல் நோய்கள் மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்த வைரல் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது பெரிய சவாலாக உள்ளது.
எனவே இந்த சிக்கலை தீர்ப்பதற்கான நிபுணர்களின் தேவையும் இயல்பாகவே எழுகிறது. அது தொடர்பான படிப்பை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வைராலஜி என்றால் என்ன?
வைரஸ்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், அது எவ்வாறு தொற்றுகிறது என்பதைப் பற்றியும் படிப்பதே வைராலஜி எனும் படிப்பு. ஆராய்ச்சிகள் மற்றும் தெரபிகளில் வைரஸ்கள் எவ்வாறு வெவ்வெறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாக படிப்பதாகும். ஒருவகையில் இப்படிப்பானது, மைக்ரோபயாலஜி அல்லது பேதாலஜி ஆகிய படிப்புகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.
உயிர் பொருட்கள் மற்றும் உயிரற்ற பொருட்களில் வைரஸ்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வுசெய்தல் போன்றவை ஒரு வைராலஜிஸ்ட் -ன் முக்கியப் பணிகளாகும். மேலும் இது, டிஷ்யூ கல்சர், செல் பயாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், அப்ளைடு எபிடெமியாலஜி, என்டமாலஜி மற்றும் அட்வான்ஸ்டு இம்யூனாலஜி போன்று பலவாறாக விரிவடைகிறது.
எதிர்கால வாய்ப்புகள்
வைரஸ்களைப் பற்றி ஆழமாக ஆராய்வதானது, மலேரியா, எய்ட்ஸ, போலியா, கால்நடை மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் வைரஸ் நோய்கள் போன்ற பல கேடுகளை நீக்க உதவும். எனவே, இத்துறைக்கு என்றுமே மவுசு குறையாது. எனவே, தொற்று நோய்கள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் அடிப்படை மற்றும் அப்ளைடு அறிவு ஆகியவற்றுக்கான தேவை உள்ளது.
சுகாதாரத் துறையில் நமது அரசாங்கம் அதிகளவில் முதலீடு செய்வதால், எதிர்காலத்தில் உலகளவில், சுகாதாரத்துறை மற்றும் வைராலஜி படிப்புகளில் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்கள்
இத்துறை சார்ந்த பணியானது பெரும்பாலும் ஆய்வகத்தில் என்பதால், ஒரு வைராலஜிஸ்ட், மிகவும் கவனமாகவும், தனது பார்வையில் கவனம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். பொதுவாக, வைரஸ்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்பவை என்பதால், ஒரு வைராலஜி நிபுணரின் பணி மிகுந்த சவாலானதாக இருக்கிறது.
மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் புரிந்துகொள்ளுதல், வைரஸ் எதிர்ப்பு அம்சங்களை ஆய்வு செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம், வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிக்கு அதிகளவு உழைப்பு தேவை.
கல்வி நிறுவனங்கள்
National Institute of Virology(NIV) - Pune(having 46 seats)
National Institute of Communicable diseases(NICD) - Delhi(having 20 seats)
Manipal Centre for Virus research(MCVR) - Manipal(having 4 seats)
போன்ற கல்வி நிறுவனங்கள், நாட்டிலேயே இத்துறை சார்ந்த படிப்புக்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகும்.
வைராலஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, இனிமேல் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்தியக் கல்வி நிறுவனங்களே, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தகுதிகள்
எம்.பி.பி.எஸ்,
லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி,
பயோடெக்னாலஜி,
மைக்ரோபயாலஜி,
பயோகெமிஸ்ட்ரி அல்லது ஜுவாலஜி
ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம். இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
வேலை வாய்ப்புகள்
ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்
ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்
ஸ்டாக் மார்க்கெட் துறையின் அம்சங்களை தனிமனிதர்களுக்கு கற்பிக்க மற்றும் அத்துறையில் அவர்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள, EIFS (Edge Institute of Financial Studies) கல்வி நிறுவனம், ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Investing in Stock Market என்ற பெயரிலான இந்தப் படிப்பு, செயல்படுத்தும் திறன், லாபம், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளின் விதிமுறைகள் ஆகியவைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும்.
இந்தப் படிப்பின் மூலமாக, வணிகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையில் புதிதாக நுழைவோர், பைனான்ஸ் மாணவர்கள் அல்லது போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோர் அனைவரும் சமஅளவில் பயன்பெறுவார்கள்.
இப்படிப்பின் காலஅளவு
மொத்தம் 32 மணிநேரங்களைக் கொண்டது இப்படிப்பின் காலஅளவு. ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படிப்பு நடத்தப்படும்.
தகுதி
ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக ஆர்வம்கொண்ட, அதேசமயம், 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட அனைவரும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
விரிவான விபரங்களுக்கு www.eifs.in
ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பு
நியூயார்க் பல்கலையும், பாரிஸ் நகரிலுள்ள HEC கல்வி நிறுவனமும், ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பை வழங்குகின்றன.
சில தேர்வுசெய்யப்பட்ட NGOs இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், லாபநோக்கமற்ற சட்ட ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும், நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஐரோப்பிய யூனியன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள்.
பொது கலந்துரையாடல், ஆவணங்களைப் பெறுதல், ஐரோப்பிய குடிமகன்களின் முன்முயற்சிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலமாக அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட அறிவை, இப்படிப்பின் மூலம் பெரியளவில் வளர்த்துகொள்வதே இப்படிப்பின் நோக்கம்.
என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக, ஐரோப்பிய யூனியன் கலந்துரையாடல்கள் மற்றும் வரைவு சமர்ப்பித்தலில் பங்கேற்பார்கள்.
தகுதி
நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகிய கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் அனைவரும் இப்படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள்.
வலைதளம் - www.hec.edu.
மும்பை பல்கலையில் தோட்டக்கலை படிப்பு
மும்பை பல்கலையின் வெளிப்புற படிப்புகளுக்கான மையம், 3 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கார்டனிங், நர்சரி மற்றும் பண்ணை மேலாண்மை ஆகிய படிப்புகள் மராட்டிய மொழியிலும், சிறிய மற்றும் அலங்கார தோட்டக் கலைக்காக, கார்டன் கிராப்ட் படிப்பும் அவற்றில் அடக்கம். இந்த மையம், அலங்கார மீன் வளர்ப்பு துறையில் ஒரு புதிய படிப்பையும் வழங்குகிறது.
இப்படிப்பின் மூலம், ஒரு மாணவர், Aquarium அமைத்தல், அதைப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், நீரில் வளரும் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களை தேர்வு செய்வதற்கும், கடல்சார் மீன்வளர்ப்பை உருவாக்கி பராமரிக்கவும், மீன் உணவு தயாரிக்கவும் மற்றும் பல்வேறான மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.
காலஅளவு
மொத்தம் 6 மாதங்கள் இப்படிப்பிற்கான காலஅளவாகும்.
தகுதி
இப்படிப்பை மேற்கொள்ள, வயது வரம்பு அல்லது கல்வித் தகுதி என்று எதுவுமில்லை.
விரிவான விபரங்களுக்கு www.extramural.org.
லவ்லி புரபஷனல் பல்கலையில், உணவு தொழில்நுட்ப படிப்பு
உணவு அறிவியலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, இப்படிப்பு, மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
உணவின், ரசாயன, பெளதீக மற்றும் மைக்ரோபயாலஜிகல் அம்சங்கள் மற்றும் அது எப்படி புராசஸ் செய்யப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது, pack செய்யப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது ஆகியவைப் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.
உணவு தொழில்நுட்பம் அல்லது food processing படிப்பை முடித்தவர்கள், உணவு தொடர்பான தொழில் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற முடியும். உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள், உணவகங்கள், குளிர்பான தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், ரைஸ் மில்ஸ், உற்பத்தி தொழிற்கூடங்கள், ஆல்கஹால் பானங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும், பேக்கேஜிங் டெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள முடியும்.
காலஅளவு
செமஸ்டர் சிஸ்டம் முறையில், மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது இப்படிப்பு.
தகுதி
லவ்லி புரபஷனல் பல்கலை, உணவுத் தொழில்நுட்ப படிப்பை, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் ஆகியோருக்கு வழங்குகிறது.
விரிவான விபரங்களுக்கு www.lpu.in.
ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்
ஸ்டாக் மார்க்கெட் துறையின் அம்சங்களை தனிமனிதர்களுக்கு கற்பிக்க மற்றும் அத்துறையில் அவர்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள, EIFS (Edge Institute of Financial Studies) கல்வி நிறுவனம், ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Investing in Stock Market என்ற பெயரிலான இந்தப் படிப்பு, செயல்படுத்தும் திறன், லாபம், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளின் விதிமுறைகள் ஆகியவைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும்.
இந்தப் படிப்பின் மூலமாக, வணிகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையில் புதிதாக நுழைவோர், பைனான்ஸ் மாணவர்கள் அல்லது போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோர் அனைவரும் சமஅளவில் பயன்பெறுவார்கள்.
இப்படிப்பின் காலஅளவு
மொத்தம் 32 மணிநேரங்களைக் கொண்டது இப்படிப்பின் காலஅளவு. ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படிப்பு நடத்தப்படும்.
தகுதி
ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக ஆர்வம்கொண்ட, அதேசமயம், 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட அனைவரும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
விரிவான விபரங்களுக்கு www.eifs.in
ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பு
நியூயார்க் பல்கலையும், பாரிஸ் நகரிலுள்ள HEC கல்வி நிறுவனமும், ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பை வழங்குகின்றன.
சில தேர்வுசெய்யப்பட்ட NGOs இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், லாபநோக்கமற்ற சட்ட ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும், நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஐரோப்பிய யூனியன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள்.
பொது கலந்துரையாடல், ஆவணங்களைப் பெறுதல், ஐரோப்பிய குடிமகன்களின் முன்முயற்சிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலமாக அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட அறிவை, இப்படிப்பின் மூலம் பெரியளவில் வளர்த்துகொள்வதே இப்படிப்பின் நோக்கம்.
என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக, ஐரோப்பிய யூனியன் கலந்துரையாடல்கள் மற்றும் வரைவு சமர்ப்பித்தலில் பங்கேற்பார்கள்.
தகுதி
நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகிய கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் அனைவரும் இப்படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள்.
வலைதளம் - www.hec.edu.
மும்பை பல்கலையில் தோட்டக்கலை படிப்பு
மும்பை பல்கலையின் வெளிப்புற படிப்புகளுக்கான மையம், 3 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கார்டனிங், நர்சரி மற்றும் பண்ணை மேலாண்மை ஆகிய படிப்புகள் மராட்டிய மொழியிலும், சிறிய மற்றும் அலங்கார தோட்டக் கலைக்காக, கார்டன் கிராப்ட் படிப்பும் அவற்றில் அடக்கம். இந்த மையம், அலங்கார மீன் வளர்ப்பு துறையில் ஒரு புதிய படிப்பையும் வழங்குகிறது.
இப்படிப்பின் மூலம், ஒரு மாணவர், Aquarium அமைத்தல், அதைப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், நீரில் வளரும் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களை தேர்வு செய்வதற்கும், கடல்சார் மீன்வளர்ப்பை உருவாக்கி பராமரிக்கவும், மீன் உணவு தயாரிக்கவும் மற்றும் பல்வேறான மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.
காலஅளவு
மொத்தம் 6 மாதங்கள் இப்படிப்பிற்கான காலஅளவாகும்.
தகுதி
இப்படிப்பை மேற்கொள்ள, வயது வரம்பு அல்லது கல்வித் தகுதி என்று எதுவுமில்லை.
விரிவான விபரங்களுக்கு www.extramural.org.
லவ்லி புரபஷனல் பல்கலையில், உணவு தொழில்நுட்ப படிப்பு
உணவு அறிவியலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, இப்படிப்பு, மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
உணவின், ரசாயன, பெளதீக மற்றும் மைக்ரோபயாலஜிகல் அம்சங்கள் மற்றும் அது எப்படி புராசஸ் செய்யப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது, pack செய்யப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது ஆகியவைப் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.
உணவு தொழில்நுட்பம் அல்லது food processing படிப்பை முடித்தவர்கள், உணவு தொடர்பான தொழில் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற முடியும். உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள், உணவகங்கள், குளிர்பான தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், ரைஸ் மில்ஸ், உற்பத்தி தொழிற்கூடங்கள், ஆல்கஹால் பானங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
மேலும், பேக்கேஜிங் டெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள முடியும்.
காலஅளவு
செமஸ்டர் சிஸ்டம் முறையில், மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது இப்படிப்பு.
தகுதி
லவ்லி புரபஷனல் பல்கலை, உணவுத் தொழில்நுட்ப படிப்பை, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் ஆகியோருக்கு வழங்குகிறது.
விரிவான விபரங்களுக்கு www.lpu.in.
மனித மரபியல் துறை
அறிமுகம்
வம்சாவளி குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், ஜெனடிக் ஆலோசனை சேவைகளுக்கான அத்தியாவசிய தேவை நாட்டில் பெருகி வருகிறது. வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம் (Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்
மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்
மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி
ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.
அறிமுகம்
வம்சாவளி குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், ஜெனடிக் ஆலோசனை சேவைகளுக்கான அத்தியாவசிய தேவை நாட்டில் பெருகி வருகிறது. வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம் (Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்
மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்
மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி
ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.
வணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்
குறுகியகால படிப்புகள்
பொருளாதார தாராளமய போட்டி உலகில், ஒரு வணிகவியல் பட்டதாரிக்கு இருக்கும் ஒவ்வொரு கூடுதல் திறமையும் மதிப்பு வாய்ந்தது. உங்களின் தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள, குறுகியகால படிப்புகளை மேற்கொள்வது மிகவும் உகந்தது.
பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், பலவிதமான குறுகியகால மற்றும் பகுதிநேர படிப்புகளை, வழங்கி வருகின்றன. அத்தகையப் படிப்புகள், ஒரு வணிகவியல் பட்டதாரியின் கிரீடத்தில், மேலும் மேலும் அணிகலன்களை சேர்க்கும்.
இத்தகையப் படிப்புகளை, வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே சேர்ந்து படிக்கலாம். ஏனெனில், நமக்கு ஏதுவான நேரம் மற்றும் இன்னபிற வசதிகளால், வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே நம்மால் இத்தகைய படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது.
கணினி அடிப்படையிலான அக்கவுன்டிங், பைனான்ஸ், சில்லறை வர்த்தகம், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்க்கெடிங், ஏற்றுமதி - இறக்குமதி, தொழில்முனைதல் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற சான்றிதழ் படிப்புகள், இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் உள்ள கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
CV, ICWA, CS போன்ற படிப்புகளை மேற்கொள்ள நினைப்போருக்கு, மேற்கண்ட சான்றிதழ் படிப்புகள் ஏதுவானவை. இத்தகைய படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச தகுதியாக பள்ளி மேல்படிப்பை நிறைவு செய்திருந்தால் போதுமானது.
இக்கட்டுரையில், மாணவர்கள் மேற்கொள்ளத்தக்க சில குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ்
வணிகவியல் மாணவர்களுக்கு, அக்கவுன்டிங் என்பது ஒரு பிடித்தமான துறை. திறன் மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் துறையில் பல சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மேலும், ISBM கல்வி நிறுவனம், அட்வான்ஸ் பைனான்சியல் அக்கவுன்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்கில் அட்வான்ஸ் சான்றிதழ் படிப்புகள், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், பைனான்சியல் பிளானிங், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு, மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவிதமான படிப்புகளை, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, சென்னை, புனே, பெங்களூர், ஜெய்ப்பூர், நாக்பூர், சண்டிகர், அகமதாபாத், கொச்சின், லூதியானா, குவாலியர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலுள்ள தனது சென்டர்கள் மூலமாக வழங்குகிறது.
புனேவிலுள்ள பைனான்ஸ் மற்றும் காஸ்ட் அக்கவுன்டிங் கல்வி நிறுவனம், கம்ப்யூட்டர் அக்கவுன்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இது, அட்வான்ஸ்டு சாப்ட்வேர் தொடர்புடைய பாடங்களை உள்ளடக்கியது.
மும்பையின், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் லிமிடெட், JBIMS கல்வி நிறுவனத்துடன் இணைந்து, கேபிடல் மார்க்கெட் தொடர்பான 10 வாரகால நீண்ட பகுதிநேர படிப்பை வழங்குகிறது. நார்சி மோன்ஜே மேலாண்மை கல்வி நிறுவனம், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் மேலாண்மையில், ஒரு ஆண்டு தொலைநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
கொல்கத்தாவின் NIELIT கல்வி நிறுவனம், 96 மணிநேரங்கள் காலஅளவைக் கொண்ட, பைனான்சியல் அக்கவுன்டிங் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், FACT, Tally, accord போன்ற அம்சங்கள் அடக்கம். வங்கியியல் மற்றும் பைனான்ஸ் பிரிவில், சர்வதேச வணிகத்திற்கான கல்வி நிறுவனம், சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
சென்னையிலுள்ள செக்யூரிட்டீஸ் அன்ட் மார்க்கெட்ஸ் தேசிய கல்வி நிறுவனம், செக்யூரிட்டி சட்டம் தொடர்பான 6 மாத கால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.
சர்வதேச வணிகம்
வெளிநாட்டு வணிக மேலாண்மை அல்லது ஏற்றுமதி மேலாண்மை என்பது, உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என்ற அளவில், பொருட்களின் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் சேவைகளோடு தொடர்புடையது. எனவே, இந்தப் படிப்பு ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.
அகமதாபாத்தின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சர்வதேச கல்வி நிறுவனம், ஏற்றுமதி - இறக்குமதி மேலாண்மையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், இந்திய பொருளாதார கொள்கைகள் முதற்கொண்டு, சர்வதேச வணிகம் உள்ளிட்ட அம்சங்கள் வரை அடக்கம். மும்பையின், மேலாண்மை படிப்புகளுக்கான KC கல்லூரியும், ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் என்பது ஒரு திறமை சார்ந்த பணி. இத்துறையில், ஒருவர் மேற்கொள்வதற்கென்றே பலவிதமான ஸ்பெஷலைசேஷன்கள் உள்ளன. பெங்களூரின் NIRM கல்வி நிறுவனம், சில்லறை வர்த்தக மேலாண்மை(Retail Management) துறையில், ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 12ம் வகுப்பை முடித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
குறுகியகால படிப்புகள்
பொருளாதார தாராளமய போட்டி உலகில், ஒரு வணிகவியல் பட்டதாரிக்கு இருக்கும் ஒவ்வொரு கூடுதல் திறமையும் மதிப்பு வாய்ந்தது. உங்களின் தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ள, குறுகியகால படிப்புகளை மேற்கொள்வது மிகவும் உகந்தது.
பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், பலவிதமான குறுகியகால மற்றும் பகுதிநேர படிப்புகளை, வழங்கி வருகின்றன. அத்தகையப் படிப்புகள், ஒரு வணிகவியல் பட்டதாரியின் கிரீடத்தில், மேலும் மேலும் அணிகலன்களை சேர்க்கும்.
இத்தகையப் படிப்புகளை, வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே சேர்ந்து படிக்கலாம். ஏனெனில், நமக்கு ஏதுவான நேரம் மற்றும் இன்னபிற வசதிகளால், வணிகவியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போதே நம்மால் இத்தகைய படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது.
கணினி அடிப்படையிலான அக்கவுன்டிங், பைனான்ஸ், சில்லறை வர்த்தகம், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்க்கெடிங், ஏற்றுமதி - இறக்குமதி, தொழில்முனைதல் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற சான்றிதழ் படிப்புகள், இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் உள்ள கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
CV, ICWA, CS போன்ற படிப்புகளை மேற்கொள்ள நினைப்போருக்கு, மேற்கண்ட சான்றிதழ் படிப்புகள் ஏதுவானவை. இத்தகைய படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச தகுதியாக பள்ளி மேல்படிப்பை நிறைவு செய்திருந்தால் போதுமானது.
இக்கட்டுரையில், மாணவர்கள் மேற்கொள்ளத்தக்க சில குறுகியகால மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ்
வணிகவியல் மாணவர்களுக்கு, அக்கவுன்டிங் என்பது ஒரு பிடித்தமான துறை. திறன் மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில், இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் துறையில் பல சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மேலும், ISBM கல்வி நிறுவனம், அட்வான்ஸ் பைனான்சியல் அக்கவுன்டிங், மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங்கில் அட்வான்ஸ் சான்றிதழ் படிப்புகள், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட், பைனான்சியல் பிளானிங், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு, மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவிதமான படிப்புகளை, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, சென்னை, புனே, பெங்களூர், ஜெய்ப்பூர், நாக்பூர், சண்டிகர், அகமதாபாத், கொச்சின், லூதியானா, குவாலியர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலுள்ள தனது சென்டர்கள் மூலமாக வழங்குகிறது.
புனேவிலுள்ள பைனான்ஸ் மற்றும் காஸ்ட் அக்கவுன்டிங் கல்வி நிறுவனம், கம்ப்யூட்டர் அக்கவுன்டிங் பிரிவில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. இது, அட்வான்ஸ்டு சாப்ட்வேர் தொடர்புடைய பாடங்களை உள்ளடக்கியது.
மும்பையின், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் லிமிடெட், JBIMS கல்வி நிறுவனத்துடன் இணைந்து, கேபிடல் மார்க்கெட் தொடர்பான 10 வாரகால நீண்ட பகுதிநேர படிப்பை வழங்குகிறது. நார்சி மோன்ஜே மேலாண்மை கல்வி நிறுவனம், வங்கியியல் மற்றும் பைனான்ஸ் மேலாண்மையில், ஒரு ஆண்டு தொலைநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
கொல்கத்தாவின் NIELIT கல்வி நிறுவனம், 96 மணிநேரங்கள் காலஅளவைக் கொண்ட, பைனான்சியல் அக்கவுன்டிங் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், FACT, Tally, accord போன்ற அம்சங்கள் அடக்கம். வங்கியியல் மற்றும் பைனான்ஸ் பிரிவில், சர்வதேச வணிகத்திற்கான கல்வி நிறுவனம், சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
சென்னையிலுள்ள செக்யூரிட்டீஸ் அன்ட் மார்க்கெட்ஸ் தேசிய கல்வி நிறுவனம், செக்யூரிட்டி சட்டம் தொடர்பான 6 மாத கால சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இப்படிப்பை தேர்வு செய்யலாம்.
சர்வதேச வணிகம்
வெளிநாட்டு வணிக மேலாண்மை அல்லது ஏற்றுமதி மேலாண்மை என்பது, உள்நாடு மற்றும் வெளிநாடுகள் என்ற அளவில், பொருட்களின் ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் சேவைகளோடு தொடர்புடையது. எனவே, இந்தப் படிப்பு ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.
அகமதாபாத்தின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சர்வதேச கல்வி நிறுவனம், ஏற்றுமதி - இறக்குமதி மேலாண்மையில் டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இப்படிப்பில், இந்திய பொருளாதார கொள்கைகள் முதற்கொண்டு, சர்வதேச வணிகம் உள்ளிட்ட அம்சங்கள் வரை அடக்கம். மும்பையின், மேலாண்மை படிப்புகளுக்கான KC கல்லூரியும், ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங் என்பது ஒரு திறமை சார்ந்த பணி. இத்துறையில், ஒருவர் மேற்கொள்வதற்கென்றே பலவிதமான ஸ்பெஷலைசேஷன்கள் உள்ளன. பெங்களூரின் NIRM கல்வி நிறுவனம், சில்லறை வர்த்தக மேலாண்மை(Retail Management) துறையில், ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. 12ம் வகுப்பை முடித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
மார்க்கெட்டிங் துறையைப் பொறுத்தமட்டில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஒரு வளர்ந்துவரும் துறையாக உள்ளது. தனது பல்வேறான பயிற்சி மையங்கள் மூலமாக, NIIT கல்வி நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெடிங் தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. இப்படிப்பின் மூலமாக, மாணவர்கள், மொபைல் மார்க்கெட்டிங் மற்றும் சர்க் இன்ஜின் மார்க்கெட்டிங் போன்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
தொழில் முனைதல்(Entrepreneurship)
தொழில்முனைவு படிப்புகள் என்பவை, ஒரு மாணவர் தனது புத்தாக்க வணிக எண்ணங்களை, நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய வகையிலான பயிற்சிகளை வழங்குகின்றன. எந்தப் பிரிவில் படித்த மாணவர்களாக இருந்தாலும், இப்படிப்பை மேற்கொள்ள முடியும்.
Welingkar கல்வி நிறுவனம், Entrepreneurship மேலாண்மை துறையில், 6 மாதகால டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. National Entrepreneurship Management, பல்வேறு நகரங்களில், மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதுடன், பல்வேறு கல்லூரிகளில், வணிக திட்டமிடல் புரோகிராம்களையும் நடத்துகிறது.
ஈவென்ட் மேனேஜ்மென்ட்
மாநாடுகள், மீட்டிங், திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் செமினார்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது ஈவென்ட் மேனேஜ்மென்ட்.
NIEM கல்வி நிறுவனம், 11 மாதகால பகுதிநேர டிப்ளமோ படிப்பை இத்துறையில் வழங்குகிறது. அதேபோன்று NMIMS கல்வி நிறுவனமும், இத்துறையில், பல்வேறு காலஅளவுகளைக் கொண்ட படிப்பை வழங்குகிறது. அகமதாபாத்தின் NAEMD கல்வி நிறுவனம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் துறையில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
மற்றவை
மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, பல்வேறான பணி வாய்ப்புகளை, சுற்றுலா மற்றும் போக்குவரத்து தொழில்துறை வழங்குகிறது. சென்னையிலுள்ள, லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் வொகேஷனல் எஜுகேஷன், ஓராண்டு காலஅளவு கொண்ட பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை வழங்குகிறது. காண்டலாவின் கோஹினூர் கல்லூரி, இத்துறையில், திறன் அடிப்படையிலான படிப்பை வழங்குகிறது.
ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ந்துவரும் நிலையில், ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படித்த நபர்களின் தேவை அதிகரித்துள்ளது. தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில், அத்துறையில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
தொழில் முனைதல்(Entrepreneurship)
தொழில்முனைவு படிப்புகள் என்பவை, ஒரு மாணவர் தனது புத்தாக்க வணிக எண்ணங்களை, நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய வகையிலான பயிற்சிகளை வழங்குகின்றன. எந்தப் பிரிவில் படித்த மாணவர்களாக இருந்தாலும், இப்படிப்பை மேற்கொள்ள முடியும்.
Welingkar கல்வி நிறுவனம், Entrepreneurship மேலாண்மை துறையில், 6 மாதகால டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. National Entrepreneurship Management, பல்வேறு நகரங்களில், மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதுடன், பல்வேறு கல்லூரிகளில், வணிக திட்டமிடல் புரோகிராம்களையும் நடத்துகிறது.
ஈவென்ட் மேனேஜ்மென்ட்
மாநாடுகள், மீட்டிங், திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் செமினார்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றோடு தொடர்புடையது ஈவென்ட் மேனேஜ்மென்ட்.
NIEM கல்வி நிறுவனம், 11 மாதகால பகுதிநேர டிப்ளமோ படிப்பை இத்துறையில் வழங்குகிறது. அதேபோன்று NMIMS கல்வி நிறுவனமும், இத்துறையில், பல்வேறு காலஅளவுகளைக் கொண்ட படிப்பை வழங்குகிறது. அகமதாபாத்தின் NAEMD கல்வி நிறுவனம், ஈவென்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் துறையில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
மற்றவை
மக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, பல்வேறான பணி வாய்ப்புகளை, சுற்றுலா மற்றும் போக்குவரத்து தொழில்துறை வழங்குகிறது. சென்னையிலுள்ள, லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் வொகேஷனல் எஜுகேஷன், ஓராண்டு காலஅளவு கொண்ட பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பை வழங்குகிறது. காண்டலாவின் கோஹினூர் கல்லூரி, இத்துறையில், திறன் அடிப்படையிலான படிப்பை வழங்குகிறது.
ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ந்துவரும் நிலையில், ரியல் எஸ்டேட் மேனேஜ்மென்ட் படித்த நபர்களின் தேவை அதிகரித்துள்ளது. தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில், அத்துறையில் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
பாரன்சிக் சயின்ஸ் துறை
பாரன்சிக் சயின்ஸ்
ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.
சூழல்
குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், தேவைக்கு ஏற்றாற்போல் போதுமானதாக இல்லை. இத்துறை நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது ஒரு ஸ்பெஷலைஸ்டு படிப்பா?
சில நிபுணர்கள் சொல்வது என்னவெனில், ஒரு மாணவர், தனது முதுநிலைப் படிப்பில் பாரன்சிக் அறிவியலைப் படிப்பதற்கு முன்பாக, தனது இளநிலையிலும் அதனை மேற்கொள்வது சிறந்தது என்று அறிவுரைப் பகிர்கிறார்கள்.
ஏனெனில், அப்போதுதான், ஒரு வெற்றிகரமான பாரன்சிக் அறிவியல் நிபுணராக திகழ்வதற்குரிய, போதுமான அறிவு விசாலமும், அனுபவமும், புரிந்துணர்வு திறனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பாடத்திட்டம்
இளநிலைப் படிப்பு அளவில், பாரன்சிக் அறிவியல் துறையில், DNA profiling, gel electrophoresis, fingerprints and document examinations, image processing, voice analysis, knowledge of toxicology, serology, ballistics, physis, chemistry, and cyber crime போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும், ஒருவர், ஸ்பெஷலைசேஷனும் செய்ய முடியும். உதாரணமாக, மருத்துவம் சார்ந்த forensic serology துறையில், ரத்தத்தின் இயல்புத் தன்மை குறித்தும், அதன் படிவங்கள் மற்றும் கறை குறித்தும் அறிந்துகொள்வதோடு, பரம்பரை பண்புகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பாரன்சிக் முன்முயற்சி
இன்றைய நாட்களில், ஒரு குற்றத்தை தடமறிய, காவல் துறையினர், பாரன்சிக் அறிவியல் நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். இதன்மூலம், அதுபோன்ற குற்றங்கள், தொடர்ந்து நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Proactive forensic என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், சமூகத்திற்கு பெரும் நன்மை ஏற்படுகிறது.
கூட்டுமுயற்சிக்கான நடைமுறை பயிற்சி
குண்டு வெடிப்பு, டி.என்.ஏ., வகைப்படுத்தல், பேசுபவரின் குரல் அடையாளங் காணல், ஆவணம் மற்றும் கையெழுத்தை அடையாளம் காணல் போன்ற விஷயங்களை கையாள வேண்டியுள்ளது.
விஷ ஆராய்ச்சி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், ஆவண சரிபார்ப்பு ஆய்வகம், கைரேகை பதிவு ஆய்வகம் உள்ளிட்ட பலவித ஆய்வகங்களை நாம் பார்க்கிறோம் மற்றும் மருந்துகள், எலும்புகள், டி.என்.ஏ., கைரேகை போன்ற விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.
ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில், மேற்கூறிய வசதிகள் சிறப்பாக கிடைக்கின்றன. இதன்மூலம், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் சிறப்பாக பெற முடிகிறது. மேலும், நிஜ உலகிற்குள் நாம் பிரவேசிக்கும் போதுதான், உண்மையான அனுபவங்கள் கிடைக்கின்றன.
முதுநிலைப் படிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை, பாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒருவர், சிறந்த பாரன்சிக் நிபுணராக வேண்டுமெனில், அவர், முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளாத ஒருவர், இத்துறையில் நிபுணராக முடியாது. பல மாணவர்கள், இத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பணி வாய்ப்புகள்
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பாரன்சிக் அறிவியல் துறையிலும், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. National investigation agency, CBI, Intelligence Bureau, Central / State police departments, Centre forensic science laboratory and State forensic science laboratory போன்ற அரசுத் துறைகளில், சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.
மேலும், hospitals, banks, universities, defence/army units, quality control bureau, Narcotics department, Judicial services, Forest and wild life departments போன்ற இடங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவைதவிர, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பல தனியார் துறைகளிலும், பாதுகாப்பு ஏஜென்சிகளிலும், வங்கிகளிலும், பன்னாட்டு கம்பெனிகளிலும், துப்பறியும் நிறுவனங்களிலும், மீடியாக்களிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும், இத்துறை நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன.
அனலிஸ்ட், கன்சல்டன்ட், துறை நிபுணர், விஞ்ஞானி உள்பட, பல்வேறு நிலைகளில், பணி வாய்ப்புகள் உள்ளன. பணியின் தன்மை மற்றும் பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர் பெறும் மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.
பாரன்சிக் சயின்ஸ்
ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும் படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.
சூழல்
குற்றங்களை புலனறியவும், அதனை சரியான முறையில் கண்டறியவும், தூய அறிவியலைப் பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு பெயர்தான் பாரன்சிக் சயின்ஸ். இன்றைய நிலையில், நடைமுறையில் பார்த்தால், பயன்பாட்டில் இருக்கும் பாரன்சிக் அறிவியல் தொழில்நுட்ப சேவைகள், தேவைக்கு ஏற்றாற்போல் போதுமானதாக இல்லை. இத்துறை நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது ஒரு ஸ்பெஷலைஸ்டு படிப்பா?
சில நிபுணர்கள் சொல்வது என்னவெனில், ஒரு மாணவர், தனது முதுநிலைப் படிப்பில் பாரன்சிக் அறிவியலைப் படிப்பதற்கு முன்பாக, தனது இளநிலையிலும் அதனை மேற்கொள்வது சிறந்தது என்று அறிவுரைப் பகிர்கிறார்கள்.
ஏனெனில், அப்போதுதான், ஒரு வெற்றிகரமான பாரன்சிக் அறிவியல் நிபுணராக திகழ்வதற்குரிய, போதுமான அறிவு விசாலமும், அனுபவமும், புரிந்துணர்வு திறனும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பாடத்திட்டம்
இளநிலைப் படிப்பு அளவில், பாரன்சிக் அறிவியல் துறையில், DNA profiling, gel electrophoresis, fingerprints and document examinations, image processing, voice analysis, knowledge of toxicology, serology, ballistics, physis, chemistry, and cyber crime போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும், ஒருவர், ஸ்பெஷலைசேஷனும் செய்ய முடியும். உதாரணமாக, மருத்துவம் சார்ந்த forensic serology துறையில், ரத்தத்தின் இயல்புத் தன்மை குறித்தும், அதன் படிவங்கள் மற்றும் கறை குறித்தும் அறிந்துகொள்வதோடு, பரம்பரை பண்புகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பாரன்சிக் முன்முயற்சி
இன்றைய நாட்களில், ஒரு குற்றத்தை தடமறிய, காவல் துறையினர், பாரன்சிக் அறிவியல் நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். இதன்மூலம், அதுபோன்ற குற்றங்கள், தொடர்ந்து நிகழாத வண்ணம் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை Proactive forensic என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், சமூகத்திற்கு பெரும் நன்மை ஏற்படுகிறது.
கூட்டுமுயற்சிக்கான நடைமுறை பயிற்சி
குண்டு வெடிப்பு, டி.என்.ஏ., வகைப்படுத்தல், பேசுபவரின் குரல் அடையாளங் காணல், ஆவணம் மற்றும் கையெழுத்தை அடையாளம் காணல் போன்ற விஷயங்களை கையாள வேண்டியுள்ளது.
விஷ ஆராய்ச்சி ஆய்வகம், உயிரியல் ஆய்வகம், ஆவண சரிபார்ப்பு ஆய்வகம், கைரேகை பதிவு ஆய்வகம் உள்ளிட்ட பலவித ஆய்வகங்களை நாம் பார்க்கிறோம் மற்றும் மருந்துகள், எலும்புகள், டி.என்.ஏ., கைரேகை போன்ற விஷயங்கள் ஆராயப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சுவாரஸ்யமானவை.
ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில், மேற்கூறிய வசதிகள் சிறப்பாக கிடைக்கின்றன. இதன்மூலம், நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் சிறப்பாக பெற முடிகிறது. மேலும், நிஜ உலகிற்குள் நாம் பிரவேசிக்கும் போதுதான், உண்மையான அனுபவங்கள் கிடைக்கின்றன.
முதுநிலைப் படிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை, பாரன்சிக் அறிவியல் தொடர்பான இளநிலைப் படிப்பில், ஸ்பெஷலைசேஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஒருவர், சிறந்த பாரன்சிக் நிபுணராக வேண்டுமெனில், அவர், முதுநிலைப் படிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளாத ஒருவர், இத்துறையில் நிபுணராக முடியாது. பல மாணவர்கள், இத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, வெளிநாடு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பணி வாய்ப்புகள்
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், பாரன்சிக் அறிவியல் துறையிலும், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. National investigation agency, CBI, Intelligence Bureau, Central / State police departments, Centre forensic science laboratory and State forensic science laboratory போன்ற அரசுத் துறைகளில், சிறப்பான பணி வாய்ப்புகள் உள்ளன.
மேலும், hospitals, banks, universities, defence/army units, quality control bureau, Narcotics department, Judicial services, Forest and wild life departments போன்ற இடங்களிலும் பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவைதவிர, பொருளாதார மாற்றங்களின் விளைவாக பல தனியார் துறைகளிலும், பாதுகாப்பு ஏஜென்சிகளிலும், வங்கிகளிலும், பன்னாட்டு கம்பெனிகளிலும், துப்பறியும் நிறுவனங்களிலும், மீடியாக்களிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும், இத்துறை நிபுணர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன.
அனலிஸ்ட், கன்சல்டன்ட், துறை நிபுணர், விஞ்ஞானி உள்பட, பல்வேறு நிலைகளில், பணி வாய்ப்புகள் உள்ளன. பணியின் தன்மை மற்றும் பணிபுரியும் நிறுவனம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர் பெறும் மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.
தொடக்கம் எப்படி?
சொந்த கன்சல்டன்சி தொடங்கலாம் அல்லது இத்துறையின் பிற ஏஜென்சிகளிடம் சேர்ந்து செயல்படலாம். அதேசமயம், இப்படிப்பை முடித்தவர், சட்டப் படிப்பு அல்லது பாராமெடிக்கல் படிப்புகளை மேற்கொண்டால், அதன்மூலம் அவரின் பிரகாசமான பணி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும்.
பொதுவாக, இத்துறையில் சாதிக்க வேண்டுமெனில், சொந்தமாக தொழில் தொடங்குவதே சிறப்பு என்பது பலரின் கருத்து. இத்துறையில் தொழில் துவங்க, ஏதேனும் ஒரு பிரிவிலாவது நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வேறு பல துப்பறியும் ஏஜென்சிகளுடன், tie-up வைத்துக்கொண்டும் நம் சொந்த தொழிலை தொடங்கலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
பிற நாடுகளில், இந்தியாவில் பாரன்சிக் சயின்சஸ் படித்த பட்டதாரிகளுக்கு நல்ல மதிப்பும், வேலை வாய்ப்புகளும் உள்ளன. துப்பறிதல் துறையில், சில அம்சங்களில், மேலை நாடுகளுக்கு இணையாகவும், சில அம்சங்களில், மேலை நாடுகளைவிட மேம்பட்டும் இருக்கிறோம்.
மேலும், வெளிநாட்டில் கிடைக்கும் சம்பளம் அபரிமிதமானது. பல வளர்ந்த நாடுகளில், Medical examiner, Crime laboratory analyst, Fraud examiner, Environment analyst, Crime scene examiners, Forensic psychologist, Genetic experts and Forensic engineers போன்ற பல்வேறான நிலைகளில், பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
சொந்த கன்சல்டன்சி தொடங்கலாம் அல்லது இத்துறையின் பிற ஏஜென்சிகளிடம் சேர்ந்து செயல்படலாம். அதேசமயம், இப்படிப்பை முடித்தவர், சட்டப் படிப்பு அல்லது பாராமெடிக்கல் படிப்புகளை மேற்கொண்டால், அதன்மூலம் அவரின் பிரகாசமான பணி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கும்.
பொதுவாக, இத்துறையில் சாதிக்க வேண்டுமெனில், சொந்தமாக தொழில் தொடங்குவதே சிறப்பு என்பது பலரின் கருத்து. இத்துறையில் தொழில் துவங்க, ஏதேனும் ஒரு பிரிவிலாவது நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வேறு பல துப்பறியும் ஏஜென்சிகளுடன், tie-up வைத்துக்கொண்டும் நம் சொந்த தொழிலை தொடங்கலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
பிற நாடுகளில், இந்தியாவில் பாரன்சிக் சயின்சஸ் படித்த பட்டதாரிகளுக்கு நல்ல மதிப்பும், வேலை வாய்ப்புகளும் உள்ளன. துப்பறிதல் துறையில், சில அம்சங்களில், மேலை நாடுகளுக்கு இணையாகவும், சில அம்சங்களில், மேலை நாடுகளைவிட மேம்பட்டும் இருக்கிறோம்.
மேலும், வெளிநாட்டில் கிடைக்கும் சம்பளம் அபரிமிதமானது. பல வளர்ந்த நாடுகளில், Medical examiner, Crime laboratory analyst, Fraud examiner, Environment analyst, Crime scene examiners, Forensic psychologist, Genetic experts and Forensic engineers போன்ற பல்வேறான நிலைகளில், பணி வாய்ப்புகள் இருக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்?
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அளித்த சிறப்பு பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது;-
“பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழக அரசை பொறுத்தவரை எந்த நேரத்திலும் தேர்வை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது.
கடந்த 1ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சி.பி.எஸ்.சி.க்கான பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் உடல்நலமும் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தையே அனைவரும் பிரதானமாக முன்வைத்தனர்.
அதே நேரம் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதன் மூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்தால் அதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தெரிவித்தனர்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அளித்த சிறப்பு பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது;-
“பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழக அரசை பொறுத்தவரை எந்த நேரத்திலும் தேர்வை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது.
கடந்த 1ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சி.பி.எஸ்.சி.க்கான பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் உடல்நலமும் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தையே அனைவரும் பிரதானமாக முன்வைத்தனர்.
அதே நேரம் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதன் மூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்தால் அதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தெரிவித்தனர்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
*➥ 🅱ⓇⒺⒶⓀⒾⓃⒼ ➥*
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|* *~
*💥 JUSTIN || “இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர,*
https://t.co/G9b71rxuZw
*என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” - பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!*
⭕ *⌥⌥⌥⌥⌥*
*செய்தி®களஞ்சியம்*
*⌥⌥⌥⌥⌥*⭕
*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬|* *~
_*Raj dk.*_~*
*💥 JUSTIN || “இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர,*
https://t.co/G9b71rxuZw
*என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” - பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!*
⭕ *⌥⌥⌥⌥⌥*
*செய்தி®களஞ்சியம்*
*⌥⌥⌥⌥⌥*⭕
✍🙏
*அடேங்கப்பா ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா...*
என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு பயன் பெறுங்கள்
*Science Courses (3 Years)*
Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation
*Commerce Courses :*
CA Charted Account
CMA Cost Management Account
CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation &Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA /. BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF
*Humanities Courses:*
Advertising
BS General
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism
*Management Courses:*
Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources Managemet
Logistics Management
*Law Courses (3/5 Years) :*
LLB,
BA+LLB
B.Com + LLB
BBM+LLB,
BBA. +LLB
*MEDICAL COURSES :*
MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy
BDS Dental
BVSc Veterinary.
*PARAMEDICAL COURSES :*
Nursing
Pharm D
B.Pharm
D.Pharm
M. Pharm
Anesthesia technical
Cardiac Care technical
Perfusion technology
Cathllab technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical imaging & Tech...
Medical Lab technician
Medical Records tech
Medical X Ray Technician
Nuclear Medicine Tech
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
PHYSIOTHERAPY
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech..
Bsc Renal Dialysis
*B.E/B.Tech Engineering (4year):*
Petro chemical Engineering
Petroleum Engineering
Civil Engineering
Mechanical Engineering
Aeronautical Engineering
Aerospace Engineering
Agricultural Engineering
Architecture Engineering
Automobile Engineering
Automation & Robotics Eng.
Avionics Engineering
Biomedical Engineering
Bio technological Eng..
Chemical Engineering
Ceramics Engineering
Computer Science Engi..
Electronics &Comm.Engi.
Electrical & Electronics Engi.
Environmental Science Engi.
Information Science Engi
Industrial Engineering
Industrial Production Engi..
Instrumental Technology
Marine Engineering
Medical Electronics Engi..
Mining Engineering
Manufacturing Science Engi.
Naval Architecture Engi....
Nanotechnology Engi..
Polymer Technology Engi..
Silk Polymar Engi...
Carpet Technology Engi...
Textile engineering
Robotics
Genetic
*POLYTECHNIC (10 /12 th class) :*
Civil engineering
Mechanical engineering
Automobile engineering
Computer science engi.....
Electronics and communication Engineering
Electrical engineering
Petro chemical engineering
*Management*
BBA /BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics
BCA SAP
BCA Cloud Computing
MBA Logistics
Aviation
HR
Management
Architecture (5 years +2)
B.Arch (NATAis Compulsory)
M.Arch .
*அடேங்கப்பா ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா...*
என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு பயன் பெறுங்கள்
*Science Courses (3 Years)*
Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation
*Commerce Courses :*
CA Charted Account
CMA Cost Management Account
CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation &Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA /. BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF
*Humanities Courses:*
Advertising
BS General
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism
*Management Courses:*
Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources Managemet
Logistics Management
*Law Courses (3/5 Years) :*
LLB,
BA+LLB
B.Com + LLB
BBM+LLB,
BBA. +LLB
*MEDICAL COURSES :*
MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy
BDS Dental
BVSc Veterinary.
*PARAMEDICAL COURSES :*
Nursing
Pharm D
B.Pharm
D.Pharm
M. Pharm
Anesthesia technical
Cardiac Care technical
Perfusion technology
Cathllab technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical imaging & Tech...
Medical Lab technician
Medical Records tech
Medical X Ray Technician
Nuclear Medicine Tech
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
PHYSIOTHERAPY
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech..
Bsc Renal Dialysis
*B.E/B.Tech Engineering (4year):*
Petro chemical Engineering
Petroleum Engineering
Civil Engineering
Mechanical Engineering
Aeronautical Engineering
Aerospace Engineering
Agricultural Engineering
Architecture Engineering
Automobile Engineering
Automation & Robotics Eng.
Avionics Engineering
Biomedical Engineering
Bio technological Eng..
Chemical Engineering
Ceramics Engineering
Computer Science Engi..
Electronics &Comm.Engi.
Electrical & Electronics Engi.
Environmental Science Engi.
Information Science Engi
Industrial Engineering
Industrial Production Engi..
Instrumental Technology
Marine Engineering
Medical Electronics Engi..
Mining Engineering
Manufacturing Science Engi.
Naval Architecture Engi....
Nanotechnology Engi..
Polymer Technology Engi..
Silk Polymar Engi...
Carpet Technology Engi...
Textile engineering
Robotics
Genetic
*POLYTECHNIC (10 /12 th class) :*
Civil engineering
Mechanical engineering
Automobile engineering
Computer science engi.....
Electronics and communication Engineering
Electrical engineering
Petro chemical engineering
*Management*
BBA /BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics
BCA SAP
BCA Cloud Computing
MBA Logistics
Aviation
HR
Management
Architecture (5 years +2)
B.Arch (NATAis Compulsory)
M.Arch .
*🏛️💪🏻நீட் நடத்தினால் போராட்டம் வெடிக்கும் - அன்பில் மகேஷ் உறுதி!*
*🏛️💪🏻நீட் தேர்வு: 'சமூக நீதி'யாளர் மாஜி சட்டத்துறை செயலாளர் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்*