Forwarded from செய்தித்தாள்கள்
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Forwarded from செய்தித்தாள்கள்
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Forwarded from செய்தித்தாள்கள்
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
*இந்த மாவட்டத்தில் +2 படிப்பவரா நீங்கள் ?*
1.கடலூர்
2.விழுப்புரம்
3.திருவண்ணாமலை
4.மயிலாடுதுறை
5.நாகப்பட்டினம்
6.திருவாரூர்
7.தஞ்சாவூர்
8.வேலூர்
9.திருச்சி
10.கரூர்
11.நாமக்கல்
12.திருப்பூர்
13.திண்டுக்கல்
14.தேனி
15.தூத்துக்குடி
16.திருநெல்வேலி
17.ராமநாதபுரம்
18.புதுக்கோட்டை
19.தென்காசி
20.கன்னியாகுமரி
21.அரியலூர்
22.பெரம்பலூர்
23.தருமபுரி
24.கிருஷ்ணகிரி
25.நீலகிரி
26.ராணிப்பேட்டை
27.திருப்பத்தூர்
28.வேலூர்
*மேல் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள மாணவராக இருப்பின்* உங்கள் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேரும் முன் கவனம் தேவை. 🛑🛑
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள *ஓரிரு கல்லூரிகளைத் தவிர* பிற கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏதும் நடைபெறவில்லை.
காரணம் *பெரும்பாலான நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகள் பக்கம் வருவதேயில்லை*. இந்த மாவட்டங்களில் உள்ள எந்தக் கல்லூரிகளுக்கும் நீங்கள் நன்கொடை வழங்கத் தேவையின்றி அரசு ஒதுக்கீட்டு இடங்களே கிடைக்கும்.
இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கல்லுாரிகள் 85 முதல் 120 கட்ஆப் மதிப்பெண் இருந்தாலே உங்களுக்கு கிடைக்கும்.
ஆகவே தமிழகத்தில் உள்ள *மாணவர்கள் / பெற்றோர்கள் விரும்பக்கூடிய எதிர்காலத்தையும் மற்றும் நல்ல வேலை வாய்ப்பினை வழங்கக் கூடிய* பெரும்பாலான கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது *(தமிழகத்தில் உள்ள 463 கல்லூரிகளில் 100 கல்லூரிகள் மட்டுமே தரமான கல்லூரிகள்)*
உங்கள் *மாவட்ட மாணவர்களுக்கு பகிர்ந்து உசார்படுத்திக் கொள்ளுங்கள்* ⭕🚫
1.கடலூர்
2.விழுப்புரம்
3.திருவண்ணாமலை
4.மயிலாடுதுறை
5.நாகப்பட்டினம்
6.திருவாரூர்
7.தஞ்சாவூர்
8.வேலூர்
9.திருச்சி
10.கரூர்
11.நாமக்கல்
12.திருப்பூர்
13.திண்டுக்கல்
14.தேனி
15.தூத்துக்குடி
16.திருநெல்வேலி
17.ராமநாதபுரம்
18.புதுக்கோட்டை
19.தென்காசி
20.கன்னியாகுமரி
21.அரியலூர்
22.பெரம்பலூர்
23.தருமபுரி
24.கிருஷ்ணகிரி
25.நீலகிரி
26.ராணிப்பேட்டை
27.திருப்பத்தூர்
28.வேலூர்
*மேல் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் உள்ள மாணவராக இருப்பின்* உங்கள் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேரும் முன் கவனம் தேவை. 🛑🛑
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள *ஓரிரு கல்லூரிகளைத் தவிர* பிற கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏதும் நடைபெறவில்லை.
காரணம் *பெரும்பாலான நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகள் பக்கம் வருவதேயில்லை*. இந்த மாவட்டங்களில் உள்ள எந்தக் கல்லூரிகளுக்கும் நீங்கள் நன்கொடை வழங்கத் தேவையின்றி அரசு ஒதுக்கீட்டு இடங்களே கிடைக்கும்.
இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கல்லுாரிகள் 85 முதல் 120 கட்ஆப் மதிப்பெண் இருந்தாலே உங்களுக்கு கிடைக்கும்.
ஆகவே தமிழகத்தில் உள்ள *மாணவர்கள் / பெற்றோர்கள் விரும்பக்கூடிய எதிர்காலத்தையும் மற்றும் நல்ல வேலை வாய்ப்பினை வழங்கக் கூடிய* பெரும்பாலான கல்லூரிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது *(தமிழகத்தில் உள்ள 463 கல்லூரிகளில் 100 கல்லூரிகள் மட்டுமே தரமான கல்லூரிகள்)*
உங்கள் *மாவட்ட மாணவர்களுக்கு பகிர்ந்து உசார்படுத்திக் கொள்ளுங்கள்* ⭕🚫
✍
தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60% பேர் தேர்வை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
- பள்ளி கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கணிப்பில் 60% பேர் தேர்வை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
- பள்ளி கல்வித்துறை தகவல்
*🦚🦚+2 பொதுத்தேர்வு.*
*60% பேர் தேர்வை நடத்த வலியுறுத்தல்.*
*பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடையே கருத்துக் கேட்பு நடத்தியதில் 60% பேர் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம்.*
*🦚🦚இன்றைய செய்திகள்*
*60% பேர் தேர்வை நடத்த வலியுறுத்தல்.*
*பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடையே கருத்துக் கேட்பு நடத்தியதில் 60% பேர் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம்.*
*🦚🦚இன்றைய செய்திகள்*
#12ம்_வகுப்பு_ பொதுத் தேர்வு...
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு
#என்_கருத்துரு...
*நோய்த்தொற்றின் வேகம் குறைந்து வரும் சூழ்நிலையில், இன்னும் சில மாதங்கள் கழித்து 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
*முன்கூட்டியே தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு மாணவர்களை தயார்படுத்தலாம்.
*மாணவர்களுக்கு வீட்டிற்குஅருகாமையிலுருக்கும் நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளையே தேர்வு மையங்களாக்கி, தேர்வுகள் எழுதும் வாய்ப்புகளை வழங்கலாம்.
*முன்கள பணியாளர்கள் என்ற வகையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
*தேர்வெழுதும் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.
*பாடச்சுமையை மேலும் குறைக்கலாம். வினாத்தாள்களின் கடுமையை சற்றே குறைக்கலாம்.
*இதற்க்காக இன்னும் சில மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
பள்ளிக்கல்வி துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த பொதுத்தேர்வு விசயத்தில் தனது முதலடியை #அழுத்தமாக எடுத்து வைக்கட்டும்.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு
#என்_கருத்துரு...
*நோய்த்தொற்றின் வேகம் குறைந்து வரும் சூழ்நிலையில், இன்னும் சில மாதங்கள் கழித்து 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
*முன்கூட்டியே தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு மாணவர்களை தயார்படுத்தலாம்.
*மாணவர்களுக்கு வீட்டிற்குஅருகாமையிலுருக்கும் நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளையே தேர்வு மையங்களாக்கி, தேர்வுகள் எழுதும் வாய்ப்புகளை வழங்கலாம்.
*முன்கள பணியாளர்கள் என்ற வகையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
*தேர்வெழுதும் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.
*பாடச்சுமையை மேலும் குறைக்கலாம். வினாத்தாள்களின் கடுமையை சற்றே குறைக்கலாம்.
*இதற்க்காக இன்னும் சில மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
பள்ளிக்கல்வி துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த பொதுத்தேர்வு விசயத்தில் தனது முதலடியை #அழுத்தமாக எடுத்து வைக்கட்டும்.
*📕📰 பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்..!*
*🦚🦚BREAKING NEWS*
*🦚🦚12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும்! - மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமல் ஹாசன்*
*____________________________*
*🦚🦚இன்றைய 【AS 】செய்திகள்*
*💢🟠💢12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து - கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்*
⭕⭕மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
*இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்*
⭕⭕உலகின் மிகப்பெரிய ஜனநாயக கல்வி அமைப்பில், 33 கோடி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலமே தங்களின் பிரதான முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
⭕⭕மேலும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மிகநீண்ட ஆலோசனை நடத்தப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு, உரிய முடிவை எடுப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ளார்.
⭕⭕தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கலந்துரையாடல் இது என தெரிவித்துள்ள அமைச்சர், மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்
*❏❖❏❖❏✍🏻தென்றல்👨🏻💻❏❖❏❖❏*
⭕⭕மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
*இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்*
⭕⭕உலகின் மிகப்பெரிய ஜனநாயக கல்வி அமைப்பில், 33 கோடி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலமே தங்களின் பிரதான முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
⭕⭕மேலும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மிகநீண்ட ஆலோசனை நடத்தப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு, உரிய முடிவை எடுப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ளார்.
⭕⭕தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கலந்துரையாடல் இது என தெரிவித்துள்ள அமைச்சர், மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்
*❏❖❏❖❏✍🏻தென்றல்👨🏻💻❏❖❏❖❏*
*கர்நாடகாவில் 10, +2வில் அனைவரும் ஆல் பாஸ்*
*கர்நாடக மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் யாரும் ஃபெயில் இல்லை; அனைவரும் ஆல் பாஸ்:அமைச்சர்*
*கிரேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார்*
*கர்நாடக மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் யாரும் ஃபெயில் இல்லை; அனைவரும் ஆல் பாஸ்:அமைச்சர்*
*கிரேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் சுரேஷ்குமார்*
அரசுப் பள்ளிகளில்
1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு,
10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு,
10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
*🦚🦚BREAKING NEWS*
*🦚🦚+2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க, கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.*
*____________________________*
*🦚🦚இன்றைய 【AS 】செய்திகள்*
*💢🟠💢12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும்" - கமல்ஹாசன் வலியுறுத்தல்*
⭕⭕பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
⭕⭕அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, மாணவர் நலனுக்கு எதிரானது என, கல்வியாளர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.
⭕⭕கல்லூரிகளில் சேர, வெளிநாடுகளில் படிக்க, வேலைவாய்ப்பு பெற, 12-ம் வகுப்பு தேர்வு அவசியம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வு நடத்தலாம் என கமல் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
⭕⭕பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார்
*❏❖❏❖❏✍🏻தென்றல்👨🏻💻❏❖❏❖❏*
⭕⭕பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
⭕⭕அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, மாணவர் நலனுக்கு எதிரானது என, கல்வியாளர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.
⭕⭕கல்லூரிகளில் சேர, வெளிநாடுகளில் படிக்க, வேலைவாய்ப்பு பெற, 12-ம் வகுப்பு தேர்வு அவசியம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வு நடத்தலாம் என கமல் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
⭕⭕பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார்
*❏❖❏❖❏✍🏻தென்றல்👨🏻💻❏❖❏❖❏*