முமியா சிறையும் மரணமும் - வி நடராஜ்
செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு - ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_10.html
செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் மரணத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க - அமெரிக்கரான முமியா அபு - ஜமாலின் சிறைக் குறிப்புகளை கொண்ட நூல்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_10.html
சின்ன மருதுதான் எனக்கு முதன்முதலாக ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தவர். வளரி எனும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும் திறமையும் படைத்த ஒருவர் 300 அடி தொலைவிலுள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை வியக்கத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வெற்றி பெறலாம்.
"இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் போர்க்காரணமாக காட்டு விலங்கைப் போல் விரட்டிப் படுகாயப்படுத்தி சாதாரண வேலையாட்களைக் கொண்டு பிடிக்க நேர்ந்தது. அதன்பின்னர் முறிந்துபோன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும் இறுதியாக வீரம் மிக்க தன் அண்ணனோடும் அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத மகனோடும் உயிர்த்தோழர் பலரோடும் சாதாரண தூக்கு மரம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது," என்று கர்னல் வெல்ஷ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது 'மானங்காத்த மருதுபாண்டியர்' புத்தகத்தில் (பக்.30) இடம்பெற்றுள்ளது.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_81.html
"இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் போர்க்காரணமாக காட்டு விலங்கைப் போல் விரட்டிப் படுகாயப்படுத்தி சாதாரண வேலையாட்களைக் கொண்டு பிடிக்க நேர்ந்தது. அதன்பின்னர் முறிந்துபோன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும் இறுதியாக வீரம் மிக்க தன் அண்ணனோடும் அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத மகனோடும் உயிர்த்தோழர் பலரோடும் சாதாரண தூக்கு மரம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது," என்று கர்னல் வெல்ஷ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது 'மானங்காத்த மருதுபாண்டியர்' புத்தகத்தில் (பக்.30) இடம்பெற்றுள்ளது.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_81.html
கெடிலக்கரை நாகரீகம் - சுந்தர சண்முகனார்
கெடில நதி வளர்த்த நாகரிகம் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து நேரில் பார்த்த செய்திகளையும், வழிவழியாக வழங்கி வரும் செவி வழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். மிகச் சரியான திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட பயணம் செய்து பல ஆண்டுகள் உழைத்து வரலாற்றுக்காலம் முதல் பிரிட்டிஷ்காலனியாதிக்ககாலம் வரையிலான நிகழ்வுகளைக்கொண்டு கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_88.html
கெடில நதி வளர்த்த நாகரிகம் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து நேரில் பார்த்த செய்திகளையும், வழிவழியாக வழங்கி வரும் செவி வழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். மிகச் சரியான திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட பயணம் செய்து பல ஆண்டுகள் உழைத்து வரலாற்றுக்காலம் முதல் பிரிட்டிஷ்காலனியாதிக்ககாலம் வரையிலான நிகழ்வுகளைக்கொண்டு கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_88.html
கங்கை எங்கே போகிறாள் - ஜெயகாந்தன்
புத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_17.html
புத்தகம் முழுவதும் தெரிவது அன்பு. ஒருவரை ஒருவர் மாற்ற முயலாத, மாற்ற விரும்பாத, அவரவர் குற்றம் குறைகளோடு ஒருவரை ஒருவர் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் அன்பு. கங்கா, பத்மா, மஞ்சு, கங்காவின் அண்ணா, மன்னி, பிரபு, பிரபுவின் வளர்ப்பு மகன் பாபு என்று எல்லாரும் குறை உள்ளவர்களே. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் சப்போர்ட் செய்கிறார்கள். அது மிக நிறைவாக இருக்கிறது.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_17.html
ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் - கிறிஸ் பிரென்டிஸ்
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மாற்றங்களை எவ்வாறு மாற்றியமைப்பது, மன அழுத்தத்தை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு கையாள்வது மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு மனதில் மகிழ்ச்சியை வளர்ப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் இந்தப் புத்தகத்தின் மூலம். மிக முக்கியமாக, இந்த ஜென் கலையின் மென்மையான ஞானம் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான அனுபவங்களை எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் காண்பிக்கும்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_91.html
வாழ்க்கையின் தவிர்க்க முடியாத மாற்றங்களை எவ்வாறு மாற்றியமைப்பது, மன அழுத்தத்தை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு கையாள்வது மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு மனதில் மகிழ்ச்சியை வளர்ப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் இந்தப் புத்தகத்தின் மூலம். மிக முக்கியமாக, இந்த ஜென் கலையின் மென்மையான ஞானம் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான அனுபவங்களை எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் காண்பிக்கும்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_91.html
கதைகளின் வழியே ஜென் - கே ஜி ஜவர்லால்
கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்.
நடைமுறைக்கு உதவாத, நம்மால் பரீட்சித்துப் பார்க்கமுடியாத விஷயம் என்று இதிலே ஒன்றுகூட இல்லை.
பௌத்தத்தை அடிநாதமாகக் ,கொண்டிருக்கும் ஒரு தத்துவப் பிரிவு ஜென். எத்தனை கனமான சங்கதியையும் எளிமையாகவும் இனிமையாகவும் முன்வைக்கமுடியும் என்பதை ஜென் கதைகள் நிரூபித்துள்ளன். மொழி, கலாசாரம், சமயம், இனம் கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக ஜென் நீடிப்பதற்கு இது முதன்மை காரணம்.
வெறுமனே உயிர்த்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென் குரு வாழ கற்றுக்கொடுக்கிறார். கசப்புகளை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்பங்களைக் கற்றுக் கொடுகிறார். சிறப்பாக வாழ்பவர்களுக்கு உன்னத்தை வழங்குகிறார்.
கதைகள் நூறு. கற்க வேண்டிய பாடங்கள் சில ஆயிரங்கள்
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_57.html
கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொண்டால் ரசிக்கலாம். கதை வாயிலாக பல பாடங்கள் என்று எடுத்துக்கொண்டதால், முடிவின்றி கற்றுக் கொண்டே போகலாம்.
நடைமுறைக்கு உதவாத, நம்மால் பரீட்சித்துப் பார்க்கமுடியாத விஷயம் என்று இதிலே ஒன்றுகூட இல்லை.
பௌத்தத்தை அடிநாதமாகக் ,கொண்டிருக்கும் ஒரு தத்துவப் பிரிவு ஜென். எத்தனை கனமான சங்கதியையும் எளிமையாகவும் இனிமையாகவும் முன்வைக்கமுடியும் என்பதை ஜென் கதைகள் நிரூபித்துள்ளன். மொழி, கலாசாரம், சமயம், இனம் கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு வாழ்க்கைத் தத்துவமாக ஜென் நீடிப்பதற்கு இது முதன்மை காரணம்.
வெறுமனே உயிர்த்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென் குரு வாழ கற்றுக்கொடுக்கிறார். கசப்புகளை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இன்பங்களைக் கற்றுக் கொடுகிறார். சிறப்பாக வாழ்பவர்களுக்கு உன்னத்தை வழங்குகிறார்.
கதைகள் நூறு. கற்க வேண்டிய பாடங்கள் சில ஆயிரங்கள்
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_57.html
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
லீனியர் மற்றும் நான் லீனியராக நகரும் ரத்தம் ஒரே நிறம், சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களுள் இதுவும் ஒன்று. தனக்கு சரித்திரம் எழுத வருமா என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பின்னரே எழுதத் தொடங்கிய நாவல் ரத்தம் ஒரே நிறம். இந்த புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசீத்தீர்கள் என்றாலே புரியும், சுஜாதா ஏன் சரித்திர நாவலை எழுத தயங்கினார் என்பது. காரணம் இதன் முதல் சில பக்கங்களிலேயே இதனை எழுதியது சுஜாதாவா இல்லை சுஜாதா பெயரில் வேறு யாரேனுமா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிடுவோம்.
ஆனால் அந்த அயர்ச்சியை எல்லாம் ஒரு சில பக்கங்களிலேயே தூக்கி தூர எறிந்துவிட்டு சரித்திரத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுவார் சுஜாதா. எங்குமே அலுக்காத எழுத்து நடை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹாஸ்யம். தேவைப்படதா இடங்களில் கூட நேர்த்தியாக கதை சொல்லும் வல்லமை. நல்லவேளை இந்த கருவை சுஜாதா பிரசவித்துவிட்டார்.
http://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_33.html
லீனியர் மற்றும் நான் லீனியராக நகரும் ரத்தம் ஒரே நிறம், சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களுள் இதுவும் ஒன்று. தனக்கு சரித்திரம் எழுத வருமா என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பின்னரே எழுதத் தொடங்கிய நாவல் ரத்தம் ஒரே நிறம். இந்த புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசீத்தீர்கள் என்றாலே புரியும், சுஜாதா ஏன் சரித்திர நாவலை எழுத தயங்கினார் என்பது. காரணம் இதன் முதல் சில பக்கங்களிலேயே இதனை எழுதியது சுஜாதாவா இல்லை சுஜாதா பெயரில் வேறு யாரேனுமா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிடுவோம்.
ஆனால் அந்த அயர்ச்சியை எல்லாம் ஒரு சில பக்கங்களிலேயே தூக்கி தூர எறிந்துவிட்டு சரித்திரத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுவார் சுஜாதா. எங்குமே அலுக்காத எழுத்து நடை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹாஸ்யம். தேவைப்படதா இடங்களில் கூட நேர்த்தியாக கதை சொல்லும் வல்லமை. நல்லவேளை இந்த கருவை சுஜாதா பிரசவித்துவிட்டார்.
http://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_33.html
வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா
"ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். .
அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’"
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_55.html?m=1
"ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். .
அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’"
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_55.html?m=1
‘ஐந்தாவது அத்தியாயம்’, கணேஷ் - வஸந்த் தோன்றும் கதை. குமுதத்தில் 2000-ல் வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்கவைத்தது.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_67.html?m=1
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_67.html?m=1
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_86.html
https://tamilbookspdff.blogspot.com/2023/09/blog-post_86.html
சுஜாதா நாவல்கள்
கடவுள் - சுஜாதா
ஒரு நாள் மட்டும் - சுஜாதா
ஜோதி − சுஜாதா
டாக்டர் நரேந்திரனின் வினொத வழக்கு - சுஜாதா
குடுமி சிறுகதை - சுஜாதா
வீணா 1968 - சுஜாதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உங்களில் ஒரு கணேஷ் - சுஜாதா
நிஜத்தைத் தேடி - சுஜாதா
ஜில்லு - சுஜாதா
உபக்கிரகம் - சுஜாதா
இதன் பெயரும் கொலை - சுஜாதா
நிர்வாண நகரம் - சுஜாதா
பதவிக்காக - சுஜாதா
ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
ஜீனோம் - சுஜாதா
ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
மாயா - சுஜாதா
நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
மீண்டும் ஜீனோ - சுஜாதா
என் இனிய இயந்திரா - சுஜாதா
நகரம் - சுஜாதா
ஜேகே தொடர் கதை - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
இரயில் புன்னகை - சுஜாதா
24 ரூபாய் தீவு - சுஜாதா
ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
ஒரு அராபிய இரவு - சுஜாதா
மண்மகன் - சுஜாதா
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
ப்ரியா - சுஜாதா
வஸந்தகால குற்றங்கள் - சுஜாதா
வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
வேணியின் காதலன் - சுஜாதா
ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா
நில் கவனி தாக்கு - சுஜாதா
மெரினா - சுஜாதா
மனைவி கிடைத்தாள் - சுஜாதா
வஸந்த் வஸந்த் - சுஜாதா
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
கனவு தொழிற்சாலை - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
விக்ரம் - சுஜாதா
கடவுள் இருக்கிறாரா - சுஜாதா
பாதி ராஜ்ஜியம் சுஜாதா
பெண் இயந்திரம் - சுஜாதா
சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்கள்
அப்சரா- சுஜாதா
பேசும்பொம்மைகள் - சுஜாதா
சுஜாதாவின் சிறுகதைகள்
மத்யமர் கதைகள் - சுஜாதா
தங்க முடிச்சு - சுஜாதா
ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
மாயா சுஜாதா கணேஷ் & வசந்த்
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
இப்படி ஒரு மாறுதல் குறுநாவல் - சுஜாதா
யவனிகா - சுஜாதா
கொலையுதிர் காலம் தொடர்கதை- சுஜாதா
விதி கணேஷ் & வசந்த் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ரோஜா - சுஜாதா
மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
பிரம்ம சூத்திரம் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
நோவா - சுஜாதா
நைலான்கயிறு - சுஜாதா
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா
கண்ணிரில்லாமல் - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
கமிஷனருக்குக் கடிதம் - சுஜாதா
மறுபடியும் கணேஷ் - சுஜாதா
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும்) - சுஜாதா
கொலை அரங்கம் - சுஜாதா
அனிதாவின் காதல்கள் - சுஜாதா
சில வித்தியாசங்கள் - சுஜாதா
ஒரே ஒரு துரோகம் - சுஜாதா
இளமையில் கொல் - சுஜாதா
ஓடாதே - சுஜாதா
ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
அனுமதி - சுஜாதா
நிறமற்ற வானவில் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
அனிதா-இளம் மனைவி - சுஜாதா
தீண்டும் இன்பம் - சுஜாதா
கொலையுதிர் காலம் - சுஜாதா
தலைமை செயலகம் - சுஜாதா
https://tamilbookspdff.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE?&max-results=20
கடவுள் - சுஜாதா
ஒரு நாள் மட்டும் - சுஜாதா
ஜோதி − சுஜாதா
டாக்டர் நரேந்திரனின் வினொத வழக்கு - சுஜாதா
குடுமி சிறுகதை - சுஜாதா
வீணா 1968 - சுஜாதா
கற்பனைக்கு அப்பால் - சுஜாதா
உங்களில் ஒரு கணேஷ் - சுஜாதா
நிஜத்தைத் தேடி - சுஜாதா
ஜில்லு - சுஜாதா
உபக்கிரகம் - சுஜாதா
இதன் பெயரும் கொலை - சுஜாதா
நிர்வாண நகரம் - சுஜாதா
பதவிக்காக - சுஜாதா
ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
ஜீனோம் - சுஜாதா
ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
மாயா - சுஜாதா
நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
மீண்டும் ஜீனோ - சுஜாதா
என் இனிய இயந்திரா - சுஜாதா
நகரம் - சுஜாதா
ஜேகே தொடர் கதை - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
இரயில் புன்னகை - சுஜாதா
24 ரூபாய் தீவு - சுஜாதா
ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
ஒரு அராபிய இரவு - சுஜாதா
மண்மகன் - சுஜாதா
காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா
ப்ரியா - சுஜாதா
வஸந்தகால குற்றங்கள் - சுஜாதா
வாய்மையே சில சமயம் வெல்லும் - சுஜாதா
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
வேணியின் காதலன் - சுஜாதா
ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா
நில் கவனி தாக்கு - சுஜாதா
மெரினா - சுஜாதா
மனைவி கிடைத்தாள் - சுஜாதா
வஸந்த் வஸந்த் - சுஜாதா
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
கனவு தொழிற்சாலை - சுஜாதா
உயிரின் ரகசியம் - சுஜாதா
விக்ரம் - சுஜாதா
கடவுள் இருக்கிறாரா - சுஜாதா
பாதி ராஜ்ஜியம் சுஜாதா
பெண் இயந்திரம் - சுஜாதா
சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்கள்
அப்சரா- சுஜாதா
பேசும்பொம்மைகள் - சுஜாதா
சுஜாதாவின் சிறுகதைகள்
மத்யமர் கதைகள் - சுஜாதா
தங்க முடிச்சு - சுஜாதா
ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
மாயா சுஜாதா கணேஷ் & வசந்த்
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
இப்படி ஒரு மாறுதல் குறுநாவல் - சுஜாதா
யவனிகா - சுஜாதா
கொலையுதிர் காலம் தொடர்கதை- சுஜாதா
விதி கணேஷ் & வசந்த் - சுஜாதா
தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா
ரோஜா - சுஜாதா
மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
பிரம்ம சூத்திரம் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
நோவா - சுஜாதா
நைலான்கயிறு - சுஜாதா
ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா
கண்ணிரில்லாமல் - சுஜாதா
ஏன் எதற்கு எப்படி - சுஜாதா
கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
பத்து செகண்ட் முத்தம் - சுஜாதா
மலை மாளிகை - சுஜாதா
தூண்டில் கதைகள் - சுஜாதா
கமிஷனருக்குக் கடிதம் - சுஜாதா
மறுபடியும் கணேஷ் - சுஜாதா
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும்) - சுஜாதா
கொலை அரங்கம் - சுஜாதா
அனிதாவின் காதல்கள் - சுஜாதா
சில வித்தியாசங்கள் - சுஜாதா
ஒரே ஒரு துரோகம் - சுஜாதா
இளமையில் கொல் - சுஜாதா
ஓடாதே - சுஜாதா
ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
அனுமதி - சுஜாதா
நிறமற்ற வானவில் - சுஜாதா
காயத்ரி - சுஜாதா
கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
அனிதா-இளம் மனைவி - சுஜாதா
தீண்டும் இன்பம் - சுஜாதா
கொலையுதிர் காலம் - சுஜாதா
தலைமை செயலகம் - சுஜாதா
https://tamilbookspdff.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE?&max-results=20
Tamil Book Download
சுஜாதா
அன்னபூர்ணா - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_25.html
புஷ்பாஞ்சலி - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_81.html
முள் பாதை - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_0.html
சீதாவின் பதி - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_34.html
சிநேகிதியே - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_30.html
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_25.html
புஷ்பாஞ்சலி - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_81.html
முள் பாதை - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_0.html
சீதாவின் பதி - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_34.html
சிநேகிதியே - யத்தனபூடி சுலோசனா
https://tamilbookspdff.blogspot.com/2024/03/blog-post_30.html
Tamil Book Download
அன்னபூர்ணா - யத்தனபூடி சுலோசனா
வளைகுடா மலையாளி நஜீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஆடுஜீவிதம் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நஜீதின் நம்பிக்கை, கடின உழைப்பு, துன்பங்கள் ஆகியவையே இந்நூலுக்கு ஆசிரியர் பென்யமின் முதன்மைக் கவனம் செலுத்தியது. ஆடுஜீவிதம் புத்தகத்தை படிக்க ஆர்வமாக இருந்தால், PDF பிரதியை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post.html
https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post.html
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாக்க் கையாள்கிறது. முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள், பல்வேறு இன்பங்களையும் துய்த்த பின் கடைசியில் அடைவது என்ன என்னும் கேள்வியை பரவலாக எழுப்புகிறது இப்படைப்பு.
https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_45.html?m=1
https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_45.html?m=1
நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்?
நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?
…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…
உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.
வாருங்கள்….
உலக மொழிகளை விட உயர்ந்த
உடலின் மொழி கற்போம்!
https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post_4.html
நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?
…இப்படி சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறைகொண்டு வரப்போகிற உடல் ரீதியான ஆபத்துகளை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால்…
உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.
வாருங்கள்….
உலக மொழிகளை விட உயர்ந்த
உடலின் மொழி கற்போம்!
https://tamilbookspdff.blogspot.com/2024/04/blog-post_4.html