கயல் விழியாளே
துயில் கொள்ளும் வேளையில்
அடிக்கடி வந்து போகிறாயே தினமும்
கனவில் ஓர் வானவில்லாய் நீ..!!
#கவிமழை
துயில் கொள்ளும் வேளையில்
அடிக்கடி வந்து போகிறாயே தினமும்
கனவில் ஓர் வானவில்லாய் நீ..!!
#கவிமழை
மனித வாழ்க்கையும் கோலம் போலத்தான் எவ்வளவு அழகா இருந்தாலும் அழியத்தான் போகுது..!!
அழிந்த பின் அள்ளினால் ஒரு " பிடி " தான்........!!
#இனிய காலை...🙏
அழிந்த பின் அள்ளினால் ஒரு " பிடி " தான்........!!
#இனிய காலை...🙏
ரசனை இல்லாதோரை
ரசிக்க அழைப்பதில்லை!
கற்பனை சந்தேகங்களை
கருத்தினில் நுழைப்பதில்லை!
விலகிச் செல்வோரை
விருந்துக்கும்;
யாரோ நால்வரை
மருந்துக்கும்;
கண்டுகொள்வதில்லை!
அகம்பாவம் கொள்வதில்லை!
அறிவுரைகள் சொல்வதில்லை!
தீயோ/மலரோ விரல் தொடும்
தொலைவிலே விலகியே
இருக்கட்டும்
#இறகு
ரசிக்க அழைப்பதில்லை!
கற்பனை சந்தேகங்களை
கருத்தினில் நுழைப்பதில்லை!
விலகிச் செல்வோரை
விருந்துக்கும்;
யாரோ நால்வரை
மருந்துக்கும்;
கண்டுகொள்வதில்லை!
அகம்பாவம் கொள்வதில்லை!
அறிவுரைகள் சொல்வதில்லை!
தீயோ/மலரோ விரல் தொடும்
தொலைவிலே விலகியே
இருக்கட்டும்
#இறகு
எல்லாம் நன்மைக்கே
என கடந்து செல்வோம்
வெறுப்பவரும்
ஒருநாள் ரசிக்கக் கூடும்.,
தனிமையை பழகவும்
வெறுக்கவும் கற்றுக்கொள்
எல்லா தனிமையும் பொய்யல்ல
எந்த தனிமையும் தொடர்கதை அல்ல.
#பவி
என கடந்து செல்வோம்
வெறுப்பவரும்
ஒருநாள் ரசிக்கக் கூடும்.,
தனிமையை பழகவும்
வெறுக்கவும் கற்றுக்கொள்
எல்லா தனிமையும் பொய்யல்ல
எந்த தனிமையும் தொடர்கதை அல்ல.
#பவி
காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி
உதிர்ந்த சருகொன்று உணர்த்துவது
ஒன்றே ஒன்று தான்
வாழ்வில் எதுவும்
நிரந்தரமில்லையென்று..
#GoodNight Friends
ஒன்றே ஒன்று தான்
வாழ்வில் எதுவும்
நிரந்தரமில்லையென்று..
#GoodNight Friends
பட்டாம்பூச்சியின் இறகாய்
பாரமின்றி இலகுவாய் இருக்கையில் மட்டுமே
சிறகடிக்க இயலும்
வெற்றி வானில்
குதூகலமாய்...
பறக்கட்டும் ப்ரியமனங்கள்
உயர உயர...
#இனியநாள்
பாரமின்றி இலகுவாய் இருக்கையில் மட்டுமே
சிறகடிக்க இயலும்
வெற்றி வானில்
குதூகலமாய்...
பறக்கட்டும் ப்ரியமனங்கள்
உயர உயர...
#இனியநாள்
காற்றில் கரையும்
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி
நீரின் தேகம்
மேகம் ஒன்றில்
கூடு சேரும்
மீண்டும் மண்ணை
தேடி குளிரும்போது
அடிவானில்
மடிந்துபோகும்
யாரிடம் சொல்ல
எதைதான் மெல்ல
அடி மெள்ள
உந்தன்
தாக்கம் போக்க
யாகம் தேடி.,
ரசிக்கும்படி
சொன்னதெல்லாம்
மாயவலை
கூடல்தானோ!?
#பவி
"உறவுகள்" கூட நிலவை போன்றுதான்,
"தூரத்தில்" இருக்கும் வரை மட்டுமே ரசித்து கொண்டாடப்படும்.
#யதார்த்தம்
"தூரத்தில்" இருக்கும் வரை மட்டுமே ரசித்து கொண்டாடப்படும்.
#யதார்த்தம்
உன்னைக்
காணாது
கண்ணீராய்
கரையும்
என் கண்களைக்
காண கூட
வர வேண்டாம்...
உன்னிடம்
பேசாது
பேசுவதைப் போல்
பாவித்து
பரிதவிக்கும்
என் கிறுக்கு தனத்தை
நிறுத்தவாவது
வந்து விட்டு செல்..... ¡✍️
#என் இதயமே
காணாது
கண்ணீராய்
கரையும்
என் கண்களைக்
காண கூட
வர வேண்டாம்...
உன்னிடம்
பேசாது
பேசுவதைப் போல்
பாவித்து
பரிதவிக்கும்
என் கிறுக்கு தனத்தை
நிறுத்தவாவது
வந்து விட்டு செல்..... ¡✍️
#என் இதயமே