💐 கவிதை தடாகம் 💐
1.5K subscribers
1.07K photos
3 videos
1 file
88 links
பலதரப்பட்ட சமூக
வலைத்தளக்கவிதைகள்
சங்கமிக்குமிடம்
💐 கவிதை தடாகம் 💐
( கவிதைகளின் சங்கமம் )

[ Twitter | FaceBook | Whatsapp | Instagram | Telegram | Other All Social Media Poems Here ]
Download Telegram
💐 கவிதை தடாகம் 💐 pinned «UnLimited Thamizh Tweet Collections...👇👇👇👇»
வாழும் வரை

வாடகை இல்லை

ஆனால்

வாழும் நாள்

நிபந்தனைக்குரியது.......

தாயின் கருவறை...
இன்றைய கவிகள் தொகுப்பு
உன் மடியில்
படுத்துக்கொண்டே
நட்சத்திரங்கள் எண்ண வேண்டும்
எண்ணி முடிக்கும் வரை
உன் மடியிலேயே இருக்க வேண்டும். 😍
#காதலிசம்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
உன் கஷ்டங்களையே சகித்து கஷ்டப்பட்டு கடந்து போகும் நீ

கூட இருப்பவரின் நிலையை கண்டு உதவ முற்பட்டு முடியால் பரிதவிக்கும் உனை

எதை சொல்லி நான் ஆசீர்வதிக்க..

#மனிதம்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மனதால் உச்சரிக்கப்பட்டு
பார்வையால்
ஸ்பரிசிக்கப்படுவது காதல்
#என்_ராட்சசி
#கனவுகாதல்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
கவிதையாய் ஊற்றெடுத்த காதல் எல்லாம் வெறும் கனவாகவே கரைந்திடுமோ?
கற்பனைக்கு செய்திட்ட ஒப்பனைகள் யாதும் சொப்பனமாகவே கலைந்திடுமோ?
🖤🖤
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நம் அன்புக்கு தகுதியானவர்கள்
நம் கண்ணீருக்கு ஒருபோதும் காரணமாய் இருக்கமாட்டார்கள்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மனம் கலங்கிய
நிலையில்
அன்பான
உறவுகளின்
ஒரு சிறு
உரையாடல்
ஒன்று போதும்
வார்த்தைகள்
ஏதும் இல்லை
மகிழ்ச்சியை
வரையறுக்க..😍
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பணமும் குணமும்
தேவைக்கு அதிகமாக
இருந்தால் பிரச்சினைதான்!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
இருளை பார்த்தால் பயம் என்கிறார்கள் !!

உண்மையில் சொல்ல போனால்

இருள் பயம் இல்லை பாவம் .. !!

வெளிச்சத்திற்கு வாழ்வு கொடுக்க ..

தினம் தினம் தன் தன்மையை
இழக்கின்றதே !!

யார் செய்வார்கள் இந்த தியாகத்தை....??

#பபி
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பல ஆயிரம் சதுரடியில் 
மாளிகை கட்டும் மனிதன் 
அடக்கமாக தேவை 
ஆறடி நிலம்தானே...
இதை உணர்வதுக்குள் நாம் குழிக்குள் சென்று விடுவோம் என்பதை மறவாதே...
#charumathi_twtz
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மழை..மழைமேகம்..
உதிர்ந்துவிழும் சருகுகளின்..
நீள்நெடும் பாதை..
உடன்வர நீயிருந்தால்..
நீட்சிகள் அர்த்தப்பட்டிருக்கும்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நீ எதற்காகவும் ஆசைப்படு தவறில்லை!
ஆனால் தவறான எதற்கும் ஆசைப்படாதே!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
கவிதை எழுத தெரியாது
என்கிறார்கள் பல
அறிஞர்கள்
தெரியாமல் எழுதி விட்டேன் உன் பெயரை...
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
புரிந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நேரங்களில்.....
சிறிது நேசித்துமிருக்கலாமோ??
💓
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
அழகான இரவுகள் கூட அர்த்தமற்று போகிறது !!

அன்பே நீ இல்லாததால்💕💕
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
: உண்மையாக நடந்து கொள்ளாதவர்களிடமே
நாம் பொய்யாக நடந்து கொள்ளால் இருந்து அதிக வேதனையை அடைகிறோம்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதமான தேர்வு...

எனக்கான தேர்வாக கருதுவது கவிதை...

மேலும் ஓர் படி எடுத்து வைக்கிறேன்...
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
அந்த விழிகளுக்காக
எத்தனையோ உவமைகளை
எழுதியும் தோற்றேன்
பின்பு உணர்ந்தேன்
நிகரற்ற ஊதா பூக்கள் என்று
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
: ஆசை எல்லோருக்கும்
வரும் ஆனால் அதை
அடைவதற்கான முயற்சி
எல்லோருடத்திலும் இருக்காது
ஒருசிலரிடம் மட்டுமே இருக்கும்
அவர்கள் மட்டுமே
ஆசைப்பட்டதை அடைய முடியும்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லையெனில் சமாளியுங்கள்!
சமாளிக்க முடியவில்லையெனில் திசை திருப்பிவிடுங்கள்!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
அழுவதற்கு மனம் போதும். அழாமல் இருக்கத்தான் அறிவு தேவைப்படுகிறது
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
என் கண்ணீரிலும்
உன் சிரிப்பை தான்
தேடி பார்க்கிறேன்..

நான் கண்மூடியே
உன் விழிகளில்
மூழ்கி போகிறேன்..
#feel_heart 💔

---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------

நீ
விலகிச் செல்கின்றாய்

என
வலியினை உணர்ந்தும்

நான்
செய்வதறியாது தனித்து

கண்ணீர்
மல்கிட நிற்கின்றேன்

நீ
பிரிந்து போவதன் காரணம்

நான்
இல்லை என நிம்மதி எனக்கு

போதும்
என்றோ ஒருநாள் பிரிவின்

வலி
உணர்ந்து என்னை புரிந்து

நீ
என்னை தேடி வருகின்ற நாள்

வெகு
தூரமில்லை காத்திருப்பேன்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
போர் விமானம்
தரை இறங்கியது
அட! பூமேல் வண்டு!

சத்தம் இடாதே
முத்தம் இடு
பூத்த பூ சொன்னது
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நமக்கு நாமே ஆறுதல் கூறும்
மன தைரியம் இருந்தால்..!!
அனைத்தையும்
கடந்து போகலாம்...!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
உங்களின் கோவத்திற்கான காரணம் புரியாதவருக்கு நீங்கள் காட்டும் அன்பின் ஆழமும், கொடுக்கும் முக்கியத்துவமும் என்றும் புரியப்போவதில்லை
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நீ தான் வேண்டும்
என தொடங்கி
நீ ஏன் என்னை
தேடி வந்தாய் என்று
முடிகிறது சில
அன்பு சொந்தங்கள்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தான் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டு செயல்படும் பக்குவம் இருந்தாலே போதும்,
சில மனிதர்களையாவது உங்களிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து செல்வதை எளிதாக தடுத்துவிடலாம்..!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள ஆயிரம் வழிகள் உள்ளன ஆனால் சோகத்தை பகிர்ந்துகொள்ள ஒரே ஒரு நட்பு மட்டும் போதும் !!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பணம் இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். ஆனா வரும்போது சில்லறையா வருது, போகும் போது மட்டும் நம்மிடம் இருக்கிற ரூபாய் நோட்டுகளையும் எடுத்து கிட்டு போயிடுது
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பாவம் செய்வதை விட ...

துரோகம் செய்வது தான் பாவம் 👌👌
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நீ கூறிய அத்தனை உண்மைகளையும்
ஊமையாக்கி விடுகிறது
மறைத்து வைக்கும் ஒரே
ஒரு உண்மையால்..!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
பக்கத்துலயே இருந்துகிட்டு பார்க்காத மாதிரி போகறதுக்கும் மன தைரியம் வேணும்
#நமக்கில்ல 💔💔💔

#தோழி

---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு குணமிருக்கு
ஐந்தறிவு ஜீவன் எல்லாம்
ஆறறிவை பார்த்து
அலட்சியமாக சிரிக்குது
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தவறு யாருடையதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்,இதுவரை கட்டிக்காத்த உறவு நம்முடையது என்பதை மட்டும் மறக்காமல் புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும்,உறவு நிலைக்கும்..!!
🙏🙏🙏
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
கடந்த பக்கங்களில்
வாழ்ந்து கடந்து
மறு ஜென்மத்தினுள்
ஊடுருவுகிறேன்
#📖
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
ஆசைப்பட்ட எல்லாம்
கற்பனையோடு மட்டுமே
முடிந்து விடுகிறது
பலரது வாழ்வில்......
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தாமதங்களில்
தவிப்பதென்னவோ
வாடிக்கைதான்
காத்திருப்பு கனக்காத
பொழுதொன்றில்
தாமதம் நீடித்துக்கொண்டே
போகிறது
புன்னகையில் கற்பனைகளை
கலைக்கிறாள்
எப்படியும் வந்துவிடக்கூடும்
என்று தெரியும் அவளுக்கு
அப்படித்தான் தேற்றிக்கொள்கிறாள்
அச்சங்களை அண்டவிடாமல்
காத்திருக்கிறாள் அந்த
புன்னகையோடு
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
வாழ்க்கையில் நிரந்தரமில்லாதவற்றில் முதன்மையானது மனிதர்களுடைய அன்புதான்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தென்றலே
மூங்கில் காட்டுக்குள்
சென்று வா
அவன்
மூச்சு காற்று
முனங்கிய ராகம் என்ன வென்று
கேட்க..
குயிலை கொஞ்சம்
காதல் ராகம் பாடச் சொல்...
மயிலை கொஞ்சம்
சிந்து கவி ஆடச் சொல்...
இதோ அவன் கண்ணோரம்
பேசுகிறான்..
ஆம் தென்றலே
என் திங்கள் என்னோடு
பேசிவிட்டான்...
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
காதல் சுரந்த
வேத மொழி
கடல் வற்றிய போதிலும்
கண்ணுக்குள் சுரக்குமென்றாய்
காதலா?? இல்லை
கண்ணீரா??
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
உன் பார்வையோடு
என் பரம ஜாதகம்
பறி போனது எப்படி???



பூவே.. உன் செடியருகே வளர விரும்பும் புல் நான்...

உன்
விழியெனும் இமயத்தில்
வீறு கொண்டு தாவுகிறேன்

எனை விழ விடாதே
என் விலாசம்
உனதாகும்..
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
அறிவுரையை
சிலருக்கு அன்பாக சொல்றது பிடிக்கும்
சிலருக்கு அதட்டி சொல்றது பிடிக்கும்
ஆனால் அதை யாரு
சொல்றாங்க என்றதுதான்
பெண்களுக்கு பிடிக்கும்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நண்பனை இதயத்தின்
அருகில் வை
இதயத்திற்குள் வைக்காதே
ஏனெனில் என்றேனும்
ஒருநாள் அவனும்
உன் துரோகியாகவோ
எதிரியாகவோ மாறலாம்,,😊
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மாயமான உலகில்
மாயமாய் துளைந்த
உறவுகளை தேடி பயணித்தேன்!
இயற்கை இயந்திரங்களுள்
மண்வளம் மாடமாளிகைக்குள்
நான் தேடி வந்த உறவுகள் பணம் என்னும் பெரும் புதை குழிக்குள்
யாவும் மாயை என்று நான் பார்க்க
பாவையே!
ஏன் இந்த மாயையே என்று நீங்கள் கேட்க
மௌனித்தே சிரித்து செல்கிறேன்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி💗💗
Repeat mode 🎶🎶🎶🎶

---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நிமிடம் எல்லாம்
கரைகிறாள்
என் நினைவிலே

நொடிகள் எல்லாம்
மகிழ்கிறாள்
என் அன்பினிலே

இதழில் புன்னகை
பூக்கிறாள்
என்னை காணையில்

அவள் இல்லாமல்
நான் இல்லை என
உணர்த்துகிறாள்
அவள் காதலால்💗
#என்_காதல்_ராட்சசி💕
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நிமிடம் எல்லாம்
கரைகிறாள்
என் நினைவிலே

நொடிகள் எல்லாம்
மகிழ்கிறாள்
என் அன்பினிலே
இதழில் புன்னகை
பூக்கிறாள்
என்னை காணையில்

அவள் இல்லாமல்
நான் இல்லை என
உணர்த்துகிறாள்
அவள் காதலால்
#என்_காதல்_ராட்சசி 💕
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
ஒருவர் கடந்து வந்த பாதையில்
சில துரோக சுவடுகளையும்
கடந்து வந்திருப்போம்...
மன்னிக்க ,மறக்க முடியாத
துரோகம்
நம்பிய நண்பர்கள் நட்பின்
பெயரைச்சொல்லி செய்த
துரோகமாய் இருக்கும்...
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
இன்பத்துக்கும் துன்பத்துக்குமான போட்டியில துன்பம் தான் ஜெயிக்கும் இன்பம் எப்போமே இன்பமா இருக்க விட்டுகொடுத்துடும் 😉
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நீண்ட விடுமுறை கிடைத்தால்தான்
செய்யும் தொழில் தெய்வமாக தெரிகிறது!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
எல்லாம்
எல்லோருக்கும்
சில காலம்
தான்..!! பிறகு
நீ யாரோ நான் யாரோ..!!
வழிகாட்டியவருக்கும்..!!
வழிபோக்கருக்கும்..!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மற்றவர்களை
பார்த்து சிரிக்கும்
அளவிற்கு...

உன்னை
பார்த்தே
நீ அழ
நேரிடும்...!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நம்மை நேசிப்பவர்கள், எப்போதும் நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள் என்று அனுமானிப்பது அபத்தம்👍
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
மெல்லிய
விடியலில்
மகிழ்ந்தன
தோட்டத்து
பூக்கள்...
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
எல்லாம்
எல்லோருக்கும்
சில காலம்
தான்..!! பிறகு
நீ யாரோ நான் யாரோ..!!
வழிகாட்டியவருக்கும்..!!
வழிபோக்கருக்கும்..!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நீ.
மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான்.
காற்றில்லா
தேசத்திலும்
உயிர்
வாழ்வேன்.
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
ஜனனம் மரணம் வேண்டாம்.. இந்த தணிமையின் கொடுமை போதும்.. இரணங்கள் என்னை கொண்றால்.. உன் நினைவே என் சுவாசம்.. ❤️
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
உன் ஒரு நொடி பிரிவத்திலே என் மரணத்தின் வழியில் பாதி சென்றேன்
முழுதும் பிரிவாய் என்ற போதே முழுதும் மடிந்தேன்
இன்று வெறும் உடலில் உணர்ச்சி இன்றி போலி புன்னகையுடன் நடைப்பினமாய் நான் உன் திருமணத்தில்
#எவளோவிசம்
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தவறு என்று தெரிந்தபின் அதை மிக பொருமையுடன் செய்யுங்கள்...!!!
ஏனென்றால் நாம் திருத்திக்கொள்வதற்க்கு எளிமையாக
இருக்கும்...!!!
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
தன்னிலை அரியா எனக்கு உன்னிலை அரியவைத்தாய் என் தேவதையே.... ....
மின்னல் போல
உன் ஞாபகம்
உன் பார்வையின் முகவரி தெரியாமல் தவிக்கின்றேன் .... ...
உன் உணர்வுகளை சுமைக்கின்றேன்.... .... தன்னை மறந்து உன்னை நினைக்கின்றேன் ... ....
என் நிலையானவளே
உன்னை நான் எங்கே திருடுவேன் திருடனாக
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
நெல்லறுக்கும போதும் உன்நினைப்பு
நீரிறைக்கும் போதும் உன் நினைப்பு புல்லறுக்கும் போதும் உன்நினைப்பு பூப்பறிக்கும் போதும் உன்நினைப்பு கல்லுடைக்கும் போதும் உன்நினைப்பு கள்ளிறக்கும்போதும் உன்நினைப்பு வெல்லங்காய்ச்சயிலும் உன்நினைப்பு வெள்ளரிக்காஎடுக்கையிலும் உன் நினைப்பு உள்ளபடி சொன்னாக்க எம் பொழப்பு உன்னோடு தான் கண்ணே இணைஞ்சிருக்கு
---------------------------------------
@KavidhaiThadaaham
---------------------------------------
வெறுமென இருக்கும் ஒரு வார்த்தையை
அர்த்தப்படுத்த ஆயிரம் கவிஞர்கள் என்னையும் சேர்த்து....!!
"காதல்"

#கவிதையின்_கிறுக்கல்
ஒரு நாள் வாழ்ந்தாலும் எதற்காகவும் நான் என் வேரை மறப்பதில்லை.

"பூக்கள்"
நம் உறவை இன்னும் அழகாக்கிக்கொண்டே இருக்கும்.

நான்கெழுத்து வார்த்தை.
இனி
பின்னோக்கி
போகவே முடியாது...
எனும்

கட்டத்தில்நாம் எடுத்து வைக்கும் அடி தான் முன்னேற்றத்திற்கான
முயற்சி!
என்னை இரவில் கொலை செய்ய
நினைவுகள் என்னும்
அம்புகளை ஏய்தவள் நீயோ..😘

#அவளதிகாரம் 😍
மகிழ்ச்சியின் நியாபக நதி நீ!
அதை சுவைத்து மகிழும்
இளம் மான் நான்!
#காதல்
அவன்
என்னை தேடி
வரவே

நான்
தொலைந்தது
போல்
தொலைகிறேன்
இயற்கையோடு ஒன்றியவள்....

செயற்கையாக ஆக்சிஜன் தந்து உயிரூட்டுகிறாள்

#தேவதை
*கவிதை...🖋️
ராகம் பாடும்
கானம்...🕊️
சொற்கள் செதுக்கிய
சிற்பம்...💫
காற்றில் மிதக்கும்
வானம்...⛅️
காதலின் அலார
ஓசை...❣️
கண்ணீரின் ஒப்பனை
பாசை...😓
கடல் அலையாய் நீயிருந்தால் அதில் நீந்தும் மீனாய் என் ஆயுள்வரை உன்னோடு சேர்ந்தே பயணிப்பேன்..😍
நாளை
என்பதின்
நம்பிக்கை
இன்று
நீ
என்னோடு
இருப்பதின்
விதை...,
என்
வாழ்கையில்
பூத்து
குலுங்கிய
மலராய்
உன்
அன்பினால்
நந்தவனமானது
இந்த
பாலைவனம்...!
*கண்ணக்குழி*

விழுந்தால் எழ முடியாத 

பள்ளம் எனத் தெரிந்தே 

எழ மறுத்து 

வீழ்ந்தேனடி 

உன் கண்ணக்குழி 

பள்ளத்தாக்கில்.....✍🏿

*💞ஹேமா பானு💞*