Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*💥ஐந்தருவிச் சித்தர் சுவாமி சங்கரானந்தர்* (குருபூஜை நினைவு நாள் ஆகஸ்ட் 21)
🌹🙏 *⭐திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம்.*
*ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி இங்குதான் ஜீவ ஐக்கியமாகி அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.*
*முன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.*
*ஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.*
*சரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்?*
*எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.*
*ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.*
*ஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள்? அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார்? எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ? சித்திகள் ஏதாவது உண்டா? என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.*
*அதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.*
*இவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன?*
*மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.*
*சங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.*
*பல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.*
🌹🙏 *⭐திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அருவிக்கரைக்கு சற்று முன் திருப்பத்தில் வலதுப்புறத்தில் இருக்கிறது சங்கராஸ்ரமம்.*
*ஐந்தருவி சித்தர்’ என்றழைக்கப்படும் சங்கரானந்தர் சுவாமி இங்குதான் ஜீவ ஐக்கியமாகி அடங்கியுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியான மண்டபம், கலந்துரையாடல் கூடம் ஆகியவை உள்ளன.*
*முன்னுள்ள கட்டிடத்தின் நடு வழியே சென்றால் சங்கரானந்தரின் சமாதி காணப்படுகிறது. கண்ணாடி அறைக்குள், நவீனமான முறையில் அமைந்துள்ளது சமாதி. அதில் சிவலிங்கமோ அல்லது வேறு சின்னங்களோ ஏதுமில்லை. இங்கு சிவலிங்க வழிபாடோ, மணி அடித்து, தூப தீபம் காட்டி வழிபடுவதோ கிடையாது. சமாதி பின்புறம் சலசலவென ஓடும் ஐந்தருவித் தண்ணீர் கூட, ஏதோ ஆன்மிக மந்திரத்தை நமக்கு போதிப்பது போலவே ஒலிக்கிறது.*
*ஐந்தருவி சித்தர் வாழ்ந்து அருளாசி வழங்கிய குடிலும், அமர்ந்து தவம் செய்த திண்ணையும் பக்தர்கள் வணங்க ஏதுவாக அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.*
*சரி.. யார் இந்த ஐந்தருவி சித்தர்?*
*எடுப்பான தோற்றம்! உயரமும் கனமும் ஒரே சீராக அமைந்த தேகம். நரைத்த தலை முடியைப் பின்னால் கோதி விட்டுக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டே நடந்து வருகிற அழகு. நீளமாக வெள்ளை வேட்டியை உடுத்திக் கொண்டு அதிலேயே ஒரு பகுதியை மாராப்புப் போலப் போட்டுக் கொள்ளும் யுக்தி. கையில் ‘டாணா’ கம்புடன் உலாத்திக்கொண்டே இருப்பார். நடந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் ‘சித்த மார்க்கத்’தைப் போதித்துக் கொண்டிருப்பார் என்கிறார்கள் அவரை சந்தித்தவர்கள். ஐந்தருவி சித்தருக்கு மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் தெரியுமாம்.*
*ஆசிரமத்தில் விபூதி இல்லை; குங்குமம் இல்லை; தேங்காய் உடைப்பது இல்லை; ஊதுபத்தி இல்லை; உருவ வழிபாடு இல்லை; சாதிப் பிரிவு இல்லை; ஏழை பணக்காரர் இல்லை; ஆண் பெண் வேறுபாடும் இல்லை; இங்கு உபதேசம் பெற்ற எல்லாரும் சித்தர்கள்; ஒரே குலம்; ஒரே குடும்பம்; ஒரே உணர்வு, இதுதான் இந்த ஆசிரமத்தின் அடிப்படை சித்தாந்தம்.*
*ஐந்தருவி ஆசிரமத்திற்குச் செல்பவர்கள், சித்தரிடம் என்ன கேட்பார்கள்? அவர் தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன கொடுப்பார்? எதிர்காலம் பற்றிச் சொல்வாரோ? சித்திகள் ஏதாவது உண்டா? என்று கேட்டால், அதற்கு கிடைக்கும் பதில் ‘எதுவுமே இல்லை’ என்பது தான்.*
*அதே நேரத்தில் அவரோடு பேசுவதில் ஒரு இன்பம்; அவரோடு இருப்பதில் ஒரு மகிழ்ச்சி; ஐந்தருவி ரோட்டில் அவரோடு நடந்து போவதில் ஒரு திருப்தி; ஆசிரமத்திலுள்ள மரங்களையெல்லாம் வந்தவர்களுக்குச் சுற்றிக் காட்டுவதில் சித்தருக்கு ஒரு ஆனந்தம். எங்கெங்கு தேடியும் கிடைக்காத மகிழ்ச்சியும் திருப்தியும் இந்த ஆசிரமத்தில் கிடைக்கும். சித்தர் சமாதி அடைந்த பிறகும் கூட இங்கு வரும் அடியவர்களின் கூட்டத்திற்கு அதுவே காரணம் என்கிறார்கள்.*
*இவ்வளவு ரம்மியமான ஐந்தருவி இடத்துக்கு சங்கரானந்தர் வந்த வரலாறு தான் என்ன?*
*மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப் படித்துறை. சித்த சமாஜத்தை நிறுவிய சிவானந்த பரமஹம்ஸர் தனக்கான சீடனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதே நேரம், வடக்கே தோன்றி ஞானத்தேடலுடன் தனக்கான குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். பவானிக் கரையில் குருவும் சீடரும் சந்தித்தனர். குரு சிவானந்த பரமஹம்ஸர் தான், அந்த இளைஞனுக்கு சங்கரானந்தர் என பெயர் சூட்டினார். பின், ‘சிறிது காலம் வடதேச யாத்திரை போய் வா’ என்று ஆசி வழங்கி சீடனை வழியனுப்பினார்.*
*சங்கரானந்தரும் இமயத்தை நோக்கிச் சென்று, சாரலில் நனைந்தார். காசியின் வீதிகளில் அலைந்தார். அவருக்கு ஞான அனுபவம் கைகூடியது. மீண்டும் குருவின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கினார். பின் தென்னகத்தை நோக்கி யாத்திரை கிளம்பினார்.*
*பல இடங்களில் சுற்றிவிட்டு, குற்றாலம் அருகில் உள்ள வல்லம் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இளவயதில் வெள்ளாடையோடு வந்த சங்கரானந்தரை, சிறுவன் ஒருவன் கல்லால் தாக்கினான். இதில் காயமடைந்த சங்கரானந்தரை, அங்குவந்த சிவசுப்பிரமணிய மூப்பனார் தனது வீட்டுக்கு அழைத்து சென்று மருந்திட்டார். பிறகு சங்கரானந்தரின் ஞான மார்க்கத்தைப் புரிந்து, அவரோடு சுற்றித் திரிய ஆரம்பித்தார். தொடர்ந்து பலரும் இவரை காணவந்தனர்.*
*தான தர்மங்கள் ஏன் செய்ய வேண்டும்?*
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனின் தேவைக்கு அதிகமான பணம், ஏதோ ஒரு வகையில் அவனிடம் சேருகிறது என்று சொன்னால், அந்தப் பணத்தை அவன் தகுந்த வழியில் செலவு செய்ய வேண்டும் என்றுதான் சாஸ்திரம் (அற நூல்கள்) விதிக்கிறது. இந்துமதம் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் இதைத்தான் சொல்லுகின்றன. உன்னுடைய தேவைக்கு மேலே உள்ள ஒவ்வொரு பணமும், உனக்கு உரியதன்று.
அது உன் மூலமாகச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன்மீகத்தின் மிக அடிப்படையான தத்துவம்.
தான தர்மங்கள் மனிதனின் கருணையை வளர்க்கின்றன. அவனுடைய மனம் நேர்மறைச் சிந்தனையோடு இயங்குவதற்கு தான தர்மங்கள் வழிவகுக்கின்றன. மனிதனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஒருவன் வாழும்போது செய்யும் தானதர்மங்கள், அவன் மரணத்திற்குப் பின்னால் கட்டாயம் வரும்.
இதைத் தவிர வேறு எதுவும் வராது. இதைத்தான் பட்டினத்து அடிகள், அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இருகைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. இதை இன்னும் தெளிவாக, எளிமையாக, கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலிலே சொல்வார்.
வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ?
இந்தக் கடைசிக் காலத்தை நோக்கித்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவில் அவரோடு துணைக்கு யாரும் வரமாட்டார்கள். அவருக்கு துணை வேண்டும் என்று சொன்னால், வாழும் காலத்தில், அவனே தன்னுடைய கையால் தான தர்மங்களை செய்திருக்க வேண்டும். தானதர்மங்கள் செய்கின்றபொழுது சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் பிறந்தபொழுது, நாம் எந்தச் சொத்தையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. வெறும் மனிதனாக, உடலில் ஆடைகூட இல்லாமலே பிறந்தோம். அதைப்போலவே ஒரு சல்லிக் காசுகூட இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாதபடிக்கு, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுதான் ஒருவரை அடக்கம் செய்கின்றார்கள். உலகத்தை எல்லாம் வென்ற அலெக்சாண்டர், கடைசியில் தன்னுடைய இரண்டு கைகளையும் அகலமாகத் திறந்தபடி வைத்து, “எத்தனையோ செல்வங்களை என்னுடைய வாழ்நாளில் நான் பெற்றேன்.
ஆனால், எதையும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதற்காக தன்னுடைய சவப்பெட்டியின் வெளியிலே, தன் திறந்த கைகளை வைத்து எடுத்துச் செல்லுமாறு தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார் என்பதையும் பார்க்கின்றோம். அப்படியானால், எந்தச் செல்வமும் நமக்கு உரியது அல்ல. சில காலம் நமக்காகக் கொடுக்கப்பட்டது. அதை நாமே நம்முடைய புத்தியோடு, நல்ல சிந்தனையோடு, நம்முடைய கையாலேயே, தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதுதான் சாத்திரங்கள் சொல்லுகின்ற நீதி.
அப்படி, தான தர்மங்கள் செய்யும்பொழுது, ‘‘நான் செய்த தான தர்மத்தில்தான் இவன் வாழ்கிறான். நான் செய்த உதவியால்தான் இவன் முன்னுக்கு வந்திருக்கிறான்” என்று நினைத்துவிடக் கூடாது. அகங்காரங்களோடு செய்யப்படும் தான தர்மங்கள் பயனற்றவை என்று பகவத்கீதையும் சொல்லுகின்றது. அதற்கு ராஜச தானம் என்று பெயர். ஏதோ ஒரு நோக்கத்தோடு செய்கின்ற தானம், அந்த நோக்கத்தை மட்டும்தான் தரும். புண்ணியங்களைத் தந்துவிடாது.
மனதில் கெட்ட எண்ணங்களோடு, மறைமுகமான எண்ணங்களோடு, சுயநலத்தோடு தானம் செய்வது ஒரு வகையில் அவனுக்குக் கெடுதலையே தரும். அடுத்து, தானம் செய்யும் பொழுது சஞ்சலமான எண்ணங்கள் வந்துவிடக் கூடாது. தானம் தந்துவிட்டு நாம் அதிகமாகச் செய்துவிட்டோமா... 20 ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் தந்து இருக்கலாமோ? என்றெல்லாம் நினைக்கக் கூடாது. தானத்திற்கு முன்பும், தானம் செய்த பின்பும், தந்தவர், வாங்கியவர் இருவருக்கும் மனத்திருப்தி உண்டாக வேண்டும். தகுதியற்றவரால் தகுதியற்ற முறையில் தகுதியற்றவருக்குச் செய்யப்படும் தானதர்மங்கள் எதிர்விளைவு
களையே ஏற்படுத்தும்.
அதைப்போலவே புண்ணிய காலங்கள், உற்சவங்கள், விரதங்கள் போன்றவற்றில் தானம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த உற்சவமோ, விரதமோ முழுமையான பலனைத் தரும். புண்ணிய காலத்தில், புண்ணிய இடத்தில் செய்யப்படும் தானங்கள், மற்ற காலங்களில், மற்ற இடங்களில் செய்யப்படும் பலனைவிட, பல மடங்கு பலன் தரும் என்பதால்தான், விசேஷமான காலங்களில் தானத்தை செய் என்று சடங்குகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களுக்குத் தருவதை அமைத்தார்கள்.
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனின் தேவைக்கு அதிகமான பணம், ஏதோ ஒரு வகையில் அவனிடம் சேருகிறது என்று சொன்னால், அந்தப் பணத்தை அவன் தகுந்த வழியில் செலவு செய்ய வேண்டும் என்றுதான் சாஸ்திரம் (அற நூல்கள்) விதிக்கிறது. இந்துமதம் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் இதைத்தான் சொல்லுகின்றன. உன்னுடைய தேவைக்கு மேலே உள்ள ஒவ்வொரு பணமும், உனக்கு உரியதன்று.
அது உன் மூலமாகச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன்மீகத்தின் மிக அடிப்படையான தத்துவம்.
தான தர்மங்கள் மனிதனின் கருணையை வளர்க்கின்றன. அவனுடைய மனம் நேர்மறைச் சிந்தனையோடு இயங்குவதற்கு தான தர்மங்கள் வழிவகுக்கின்றன. மனிதனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஒருவன் வாழும்போது செய்யும் தானதர்மங்கள், அவன் மரணத்திற்குப் பின்னால் கட்டாயம் வரும்.
இதைத் தவிர வேறு எதுவும் வராது. இதைத்தான் பட்டினத்து அடிகள், அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பு பொழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இருகைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. இதை இன்னும் தெளிவாக, எளிமையாக, கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலிலே சொல்வார்.
வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ?
இந்தக் கடைசிக் காலத்தை நோக்கித்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவில் அவரோடு துணைக்கு யாரும் வரமாட்டார்கள். அவருக்கு துணை வேண்டும் என்று சொன்னால், வாழும் காலத்தில், அவனே தன்னுடைய கையால் தான தர்மங்களை செய்திருக்க வேண்டும். தானதர்மங்கள் செய்கின்றபொழுது சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் பிறந்தபொழுது, நாம் எந்தச் சொத்தையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. வெறும் மனிதனாக, உடலில் ஆடைகூட இல்லாமலே பிறந்தோம். அதைப்போலவே ஒரு சல்லிக் காசுகூட இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாதபடிக்கு, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுதான் ஒருவரை அடக்கம் செய்கின்றார்கள். உலகத்தை எல்லாம் வென்ற அலெக்சாண்டர், கடைசியில் தன்னுடைய இரண்டு கைகளையும் அகலமாகத் திறந்தபடி வைத்து, “எத்தனையோ செல்வங்களை என்னுடைய வாழ்நாளில் நான் பெற்றேன்.
ஆனால், எதையும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதற்காக தன்னுடைய சவப்பெட்டியின் வெளியிலே, தன் திறந்த கைகளை வைத்து எடுத்துச் செல்லுமாறு தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார் என்பதையும் பார்க்கின்றோம். அப்படியானால், எந்தச் செல்வமும் நமக்கு உரியது அல்ல. சில காலம் நமக்காகக் கொடுக்கப்பட்டது. அதை நாமே நம்முடைய புத்தியோடு, நல்ல சிந்தனையோடு, நம்முடைய கையாலேயே, தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதுதான் சாத்திரங்கள் சொல்லுகின்ற நீதி.
அப்படி, தான தர்மங்கள் செய்யும்பொழுது, ‘‘நான் செய்த தான தர்மத்தில்தான் இவன் வாழ்கிறான். நான் செய்த உதவியால்தான் இவன் முன்னுக்கு வந்திருக்கிறான்” என்று நினைத்துவிடக் கூடாது. அகங்காரங்களோடு செய்யப்படும் தான தர்மங்கள் பயனற்றவை என்று பகவத்கீதையும் சொல்லுகின்றது. அதற்கு ராஜச தானம் என்று பெயர். ஏதோ ஒரு நோக்கத்தோடு செய்கின்ற தானம், அந்த நோக்கத்தை மட்டும்தான் தரும். புண்ணியங்களைத் தந்துவிடாது.
மனதில் கெட்ட எண்ணங்களோடு, மறைமுகமான எண்ணங்களோடு, சுயநலத்தோடு தானம் செய்வது ஒரு வகையில் அவனுக்குக் கெடுதலையே தரும். அடுத்து, தானம் செய்யும் பொழுது சஞ்சலமான எண்ணங்கள் வந்துவிடக் கூடாது. தானம் தந்துவிட்டு நாம் அதிகமாகச் செய்துவிட்டோமா... 20 ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் தந்து இருக்கலாமோ? என்றெல்லாம் நினைக்கக் கூடாது. தானத்திற்கு முன்பும், தானம் செய்த பின்பும், தந்தவர், வாங்கியவர் இருவருக்கும் மனத்திருப்தி உண்டாக வேண்டும். தகுதியற்றவரால் தகுதியற்ற முறையில் தகுதியற்றவருக்குச் செய்யப்படும் தானதர்மங்கள் எதிர்விளைவு
களையே ஏற்படுத்தும்.
அதைப்போலவே புண்ணிய காலங்கள், உற்சவங்கள், விரதங்கள் போன்றவற்றில் தானம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த உற்சவமோ, விரதமோ முழுமையான பலனைத் தரும். புண்ணிய காலத்தில், புண்ணிய இடத்தில் செய்யப்படும் தானங்கள், மற்ற காலங்களில், மற்ற இடங்களில் செய்யப்படும் பலனைவிட, பல மடங்கு பலன் தரும் என்பதால்தான், விசேஷமான காலங்களில் தானத்தை செய் என்று சடங்குகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களுக்குத் தருவதை அமைத்தார்கள்.
உதாரணமாக, உங்கள் பிறந்த நாள் என்று சொன்னால், அன்றைக்கு ஏதேனும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் நல்லகாரியம் செய்தாலும் சரி. அல்லது அபகாரியங்கள் என்று சொல்லக்கூடிய காரியங்கள் நடந்தாலும் சரி. அதன் ஒரு பகுதியாக கட்டாயமாகத் தானம் செய்ய வேண்டும். தர்மம் கொடுக்க வேண்டும். அதுவும் கல்விக்காகச் செய்யப்படும் தானம், மிக விசேஷமான பலனைத் தரும்.
அதனால்தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை, மற்றவர்கள் கல்விக்காகச் செலவிட்டார்கள். உலகத்திலேயே சிறந்த தானமாக அன்னதானத்தைச் சொல்வார்கள். ஆனால், அன்னதானத்தைவிட சிறந்தது வித்யாதானம். கல்வி தானம் என்று சொல்லப்படுகின்ற வித்யாதானம் பல தலைமுறைகளுக்கும் புகழைத் தரக்கூடியது. அதனால்தான் மகாகவி பாரதியார்
அன்னசத்திரம் ஆயிரம் நாட்டலும்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
- என்றார்.
கிரகதோஷ பரிகாரமாக, மிக எளிமையான பரிகாரம் வித்யாதானம். நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் அற்புதமான பலன்களைத் தரும். நாம் பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்ட முடியாவிட்டாலும், நாம் படித்த படிப்பு, நாலு ஏழை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதற்குப் பயன்படுகிறது என்று சொன்னால், அதைவிட சிறப்பான தானம் எதுவும் இல்லை. அது மட்டும் அல்ல; கல்வித் தானத்தின் பயன் என்பது நாளுக்கு நாள் வளரும்.
யார் நம்மிடம் வித்தையைப் பெற்றார்களோ, அவன் வளரவளர தானத்தின் பயனும் வளரும். இரண்டு பேருக்குப் படிக்க உதவி செய்வது என்பது கோடி பேருக்கு செய்த தானத்தை விடப் பெரிது. நிச்சயமற்ற வாழ்க்கையில் செய்யும் தான தர்மத்தை, நினைத்தவுடனே காலம் தாழ்த்தாதது செய்துவிட வேண்டும். மகாபாரதத்தில், யட்ச பிரச்னம் என்று ஒரு பகுதி உண்டு.
யட்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு தர்ம புத்திரன் பதில் சொல்லுவார். அதில் ஒரு கேள்வி எது வியப்பானது? அதற்கு தர்மபுத்திரர் பதில் சொல்லுவார்; நிச்சயமற்ற வாழ்க்கையை சாஸ் வதம் என்று நினைத்துக்கொண்டு எந்த நற்செயல்களையும் செய்யாமல் ஒருவன் வாழ்கிறானே, அதுதான் வியப்பானது. ஆம்! அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கையின் நிலையாமை குறித்து அற்புதமாகச் சொல்வார்.
இன்று வருமோ, நாளைக்கே வருமோ, அல்லது
மற்றாண்டு வருமோ, அறியேன் எங்கோவே
ஆம்.
நிச்சயமற்ற நிலையற்ற வாழ்க்கையில், நிச்சயமான பலன் ஒன்று கிடைக்க வேண்டும் என்று சொன்னால், இன்று, இப்பொழுதே, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். தான தர்மங்களை செய்யுங்கள். அது ஒன்றே உங்கள் தலையைக் காக்கும்.
அதனால்தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை, மற்றவர்கள் கல்விக்காகச் செலவிட்டார்கள். உலகத்திலேயே சிறந்த தானமாக அன்னதானத்தைச் சொல்வார்கள். ஆனால், அன்னதானத்தைவிட சிறந்தது வித்யாதானம். கல்வி தானம் என்று சொல்லப்படுகின்ற வித்யாதானம் பல தலைமுறைகளுக்கும் புகழைத் தரக்கூடியது. அதனால்தான் மகாகவி பாரதியார்
அன்னசத்திரம் ஆயிரம் நாட்டலும்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
- என்றார்.
கிரகதோஷ பரிகாரமாக, மிக எளிமையான பரிகாரம் வித்யாதானம். நமக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் அற்புதமான பலன்களைத் தரும். நாம் பெரிய பள்ளிக்கூடங்களைக் கட்ட முடியாவிட்டாலும், நாம் படித்த படிப்பு, நாலு ஏழை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதற்குப் பயன்படுகிறது என்று சொன்னால், அதைவிட சிறப்பான தானம் எதுவும் இல்லை. அது மட்டும் அல்ல; கல்வித் தானத்தின் பயன் என்பது நாளுக்கு நாள் வளரும்.
யார் நம்மிடம் வித்தையைப் பெற்றார்களோ, அவன் வளரவளர தானத்தின் பயனும் வளரும். இரண்டு பேருக்குப் படிக்க உதவி செய்வது என்பது கோடி பேருக்கு செய்த தானத்தை விடப் பெரிது. நிச்சயமற்ற வாழ்க்கையில் செய்யும் தான தர்மத்தை, நினைத்தவுடனே காலம் தாழ்த்தாதது செய்துவிட வேண்டும். மகாபாரதத்தில், யட்ச பிரச்னம் என்று ஒரு பகுதி உண்டு.
யட்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு தர்ம புத்திரன் பதில் சொல்லுவார். அதில் ஒரு கேள்வி எது வியப்பானது? அதற்கு தர்மபுத்திரர் பதில் சொல்லுவார்; நிச்சயமற்ற வாழ்க்கையை சாஸ் வதம் என்று நினைத்துக்கொண்டு எந்த நற்செயல்களையும் செய்யாமல் ஒருவன் வாழ்கிறானே, அதுதான் வியப்பானது. ஆம்! அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கையின் நிலையாமை குறித்து அற்புதமாகச் சொல்வார்.
இன்று வருமோ, நாளைக்கே வருமோ, அல்லது
மற்றாண்டு வருமோ, அறியேன் எங்கோவே
ஆம்.
நிச்சயமற்ற நிலையற்ற வாழ்க்கையில், நிச்சயமான பலன் ஒன்று கிடைக்க வேண்டும் என்று சொன்னால், இன்று, இப்பொழுதே, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். தான தர்மங்களை செய்யுங்கள். அது ஒன்றே உங்கள் தலையைக் காக்கும்.
🪷🙏🤘 இறைவனின் அருளை கொண்டு ஆன்மாக்கள் எப்போது விழிப்புணர்வு பெறுவது அதற்கான வழி என்ன ? எதற்காக ஆன்மா விழிப்புணர்வு பெற வேண்டும்...! 🤘🙏🪷
🪷🙏🤘 ஆமாக்கள் விழிப்புணர்வு பெறாத வரை பிறவியை முடிக்க இயலாது அதற்கு ஆன்மீகவழியில் ஆத்ம பலத்தை பெற வேண்டும் ஆத்மா பலம் என்பது அந்த பிறவி எடுத்த ஆத்மா இறைவனின் குணத்தைக் கொண்டு பெறுவது கள்ளம் கபடம் அற்ற தன்மை அன்பு தயவு கருணை கொண்ட சுயநலமற்ற தன்மை சத்தியத்தை மட்டுமே பேசுவது தர்மத்தை விடாது செய்வது ஆலயங்கள் தீர்த்த யாத்திரைகள் செல்வது அதைக் கொண்டு ஆத்ம பலத்தை பெறலாம்...! 🤘🙏🪷
🪷🙏🤘 ஆத்மாக்கள் ஆத்ம பலத்தை பெற மனம் தெளிவடையும் அறிவை நல்வழியில் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும் உடல் வேறு ஆத்மா வேறு என்ற சிந்தனை ஏற்படும் அந்த பிறவி எடுத்த ஆத்மா பிறப்பின் காரணத்தை அறியும் விழிப்புணர்வு பெறும் தன்னுள் இறைத்தன்மையை உணர்ந்து மனம் சித்தத்தில் ஒடுங்கும் தன்மையை பெறும் பிறகு ஆத்ம விடுதலையை அடையும் மீண்டும் தேகங்கள் அற்ற நிலையில் சூட்சம தன்மையில் இறைவனின் அடிமையாக செயல்படும் பாவங்களே இல்லாமல் புண்ணிய தன்மையில்...! 🤘🙏🪷
🪷🙏🤘 ஆமாக்கள் விழிப்புணர்வு பெறாத வரை பிறவியை முடிக்க இயலாது அதற்கு ஆன்மீகவழியில் ஆத்ம பலத்தை பெற வேண்டும் ஆத்மா பலம் என்பது அந்த பிறவி எடுத்த ஆத்மா இறைவனின் குணத்தைக் கொண்டு பெறுவது கள்ளம் கபடம் அற்ற தன்மை அன்பு தயவு கருணை கொண்ட சுயநலமற்ற தன்மை சத்தியத்தை மட்டுமே பேசுவது தர்மத்தை விடாது செய்வது ஆலயங்கள் தீர்த்த யாத்திரைகள் செல்வது அதைக் கொண்டு ஆத்ம பலத்தை பெறலாம்...! 🤘🙏🪷
🪷🙏🤘 ஆத்மாக்கள் ஆத்ம பலத்தை பெற மனம் தெளிவடையும் அறிவை நல்வழியில் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும் உடல் வேறு ஆத்மா வேறு என்ற சிந்தனை ஏற்படும் அந்த பிறவி எடுத்த ஆத்மா பிறப்பின் காரணத்தை அறியும் விழிப்புணர்வு பெறும் தன்னுள் இறைத்தன்மையை உணர்ந்து மனம் சித்தத்தில் ஒடுங்கும் தன்மையை பெறும் பிறகு ஆத்ம விடுதலையை அடையும் மீண்டும் தேகங்கள் அற்ற நிலையில் சூட்சம தன்மையில் இறைவனின் அடிமையாக செயல்படும் பாவங்களே இல்லாமல் புண்ணிய தன்மையில்...! 🤘🙏🪷
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Video
மேற்கு நோக்கிய சிவலிங்கதரிசனம் கோவில்களின்
தகவல்கள் :
என்றுமே ஒளியுடலில்
வாழும் *நாதர்*
வாழ்வில் ஒன்றிய
ஈஸ்வர நிலையடைந்தோர்
பலரும் ஏதோ ஒருவகையில்
மேற்கு பார்த்த
சிவாலயங்களில்
ஐக்கியமாகியுள்ளனர் அதனில் ஏதோ சில ரகசியங்கள்
ஒளிந்துள்ளது.
அப்படி
மேற்கு நோக்கிய சிவலிங்க மூலவரை தரிசித்தால்
ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்கங்களை
தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது
நூல் ஒன்றில் கூறியுள்ளார்.
கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.
ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.
இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன என்பது அனுபவங்களில் ஒன்று.
மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாகவும்
ஞான வேட்கை வழங்கும் தலங்களாகவும்
விளங்குகிறது.
அரிதான
41 மேற்கு நோக்கிய
சிவ திருத்தல விவரங்களைக் கீழே தரப்பட்டுள்ளன.
1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
3)அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
4)அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
5)அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
6) அருள்மிகு திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
7) அருள்மிகு காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
8).அருள்மிகு ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
10) அருள்மிகு அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
11) அருள்மிகு மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
12) அருள்மிகு வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
13) அருள்மிகு சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
14) அருள்மிகு வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
15) அருள்மிகு அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
16) அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
17) அருள்மிகு கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
19) அருள்மிகு பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
20) அருள்மிகு மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
21) அருள்மிகு விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
22) அருள்மிகு கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
23) அருள்மிகு அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
24) அருள்மிகு கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
25) அருள்மிகு இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
26) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
27) அருள்மிகு இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
28) அருள்மிகு உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
29) அருள்மிகு தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
30) அருள்மிகு ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
31) அருள்மிகு கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
32) அருள்மிகு உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
33) அருள்மிகு வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
34) அருள்மிகு காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
35) அருள்மிகு மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
36) அருள்மிகு நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
37) அருள்மிகு திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
38) அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
39) அருள்மிகு விஸ்வேஸ்வரன்
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம்
40) அருள்மிகு கைலாசநாதர்
தாரமங்கலம் சேலம் மாவட்டம்
41) அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
மேலும் தமிழக
வயல்வெளி கிராமங்களில்
சில சிவாலயங்களில்
மேற்கு பார்த்த
சிவலிங்க மூலவர்
உள்ளன. அவைகளையும்
இங்கே சேர்த்திட வேண்டும்.
திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும்.
இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான
திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.
தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
தகவல்கள் :
என்றுமே ஒளியுடலில்
வாழும் *நாதர்*
வாழ்வில் ஒன்றிய
ஈஸ்வர நிலையடைந்தோர்
பலரும் ஏதோ ஒருவகையில்
மேற்கு பார்த்த
சிவாலயங்களில்
ஐக்கியமாகியுள்ளனர் அதனில் ஏதோ சில ரகசியங்கள்
ஒளிந்துள்ளது.
அப்படி
மேற்கு நோக்கிய சிவலிங்க மூலவரை தரிசித்தால்
ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்கங்களை
தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது
நூல் ஒன்றில் கூறியுள்ளார்.
கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.
ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.
இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன என்பது அனுபவங்களில் ஒன்று.
மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாகவும்
ஞான வேட்கை வழங்கும் தலங்களாகவும்
விளங்குகிறது.
அரிதான
41 மேற்கு நோக்கிய
சிவ திருத்தல விவரங்களைக் கீழே தரப்பட்டுள்ளன.
1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
3)அருள்மிகு இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
4)அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
5)அருள்மிகு வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
6) அருள்மிகு திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
7) அருள்மிகு காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
8).அருள்மிகு ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
9)அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
10) அருள்மிகு அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
11) அருள்மிகு மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
12) அருள்மிகு வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
13) அருள்மிகு சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
14) அருள்மிகு வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
15) அருள்மிகு அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
16) அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
17) அருள்மிகு கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
19) அருள்மிகு பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
20) அருள்மிகு மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
21) அருள்மிகு விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
22) அருள்மிகு கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
23) அருள்மிகு அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
24) அருள்மிகு கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
25) அருள்மிகு இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
26) அருள்மிகு தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
27) அருள்மிகு இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
28) அருள்மிகு உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
29) அருள்மிகு தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
30) அருள்மிகு ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
31) அருள்மிகு கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
32) அருள்மிகு உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
33) அருள்மிகு வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
34) அருள்மிகு காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
35) அருள்மிகு மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
36) அருள்மிகு நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
37) அருள்மிகு திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
38) அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
39) அருள்மிகு விஸ்வேஸ்வரன்
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம்
40) அருள்மிகு கைலாசநாதர்
தாரமங்கலம் சேலம் மாவட்டம்
41) அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
மேலும் தமிழக
வயல்வெளி கிராமங்களில்
சில சிவாலயங்களில்
மேற்கு பார்த்த
சிவலிங்க மூலவர்
உள்ளன. அவைகளையும்
இங்கே சேர்த்திட வேண்டும்.
திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும்.
இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான
திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.
தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Sticker
சித்தர்களை பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் அவர்கள் அருள் நமக்கு கிடைக்குமா ?
அது ஒரு ஏழ்மையான குடும்பம். கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி, மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். குடும்பத்தலைவியான அந்த அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர் கோவில்களுக்கு செல்வதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார். அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது. அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே
தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார். த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே" மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.
சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.
"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது. அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை. எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர். ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை. தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.
அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம். சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு. இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர்
எதற்கும் ஒரு காலம் உண்டு. சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.
ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம்
"நீயும் தினமும் பூசை செய்கிறாய். என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது. அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்? இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய். இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார். போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.
தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார். அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது. "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.
"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,
"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.
திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து
"என்னங்க! இப்படி பண்ணறீங்க. என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.
"என்ன தப்பு நடந்ததா? இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய். நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை. நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய். இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? "
என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.
இதைக் கண்டு அரண்டு போன அம்மையார்
"என்னங்க இப்படி பண்ணாதீங்க! இது ரொம்ப பாவம். செய்யக்கூடாத தவறை செய்யறீங்க. இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்! வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.
இதைக் கண்ட கணவர்
"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். . இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.
இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.
அது ஒரு ஏழ்மையான குடும்பம். கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி, மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். குடும்பத்தலைவியான அந்த அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர் கோவில்களுக்கு செல்வதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார். அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது. அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே
தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார். த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே" மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.
சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.
"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது. அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை. எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர். ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை. தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.
அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம். சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு. இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர்
எதற்கும் ஒரு காலம் உண்டு. சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.
ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம்
"நீயும் தினமும் பூசை செய்கிறாய். என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது. அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்? இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய். இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார். போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.
தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார். அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது. "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.
"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,
"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.
திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து
"என்னங்க! இப்படி பண்ணறீங்க. என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.
"என்ன தப்பு நடந்ததா? இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய். நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை. நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய். இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? "
என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.
இதைக் கண்டு அரண்டு போன அம்மையார்
"என்னங்க இப்படி பண்ணாதீங்க! இது ரொம்ப பாவம். செய்யக்கூடாத தவறை செய்யறீங்க. இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்! வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.
இதைக் கண்ட கணவர்
"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். . இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.
இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Sticker
கிழிந்ததையும் விட்டு வைத்தால் எடுத்து ஒட்டி பூசை அறையில் வைத்து மறுபடியும் பூசை செய்வார் என்று உணர்ந்து , அத்தனை படங்களையும் அந்த அறையில் ஒரே இடத்தில் குவித்து வைத்து தீ மூட்டினார். தீ மள மளவென படங்களில் பரவ தொடங்கியது.
இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.
புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது. சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.
எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.
சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.
அவர் சென்று பார்த்த காட்சியில் இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது. நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.
சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.
வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது. தீ அணையவில்லை. இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.
நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.
முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.
தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.
மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.
வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.
உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,
அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது. இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க
அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.
அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது
வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.
வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன்
"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.
"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.
"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது
அவரை காணவில்லை.
ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.
கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.
அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.
"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம். எத்தனை தவறுகளை செய்வாய். சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய். அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது. இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது. அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே. உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு! முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று. இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு. இன்னும் சில மாதங்களில் உன் பேரக் குழந்தை பேச ஆரம்பித்துவிடும்."
அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது. அது "கருவூரார்" என்றிருந்தது.
அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.
அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.
புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது. சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.
எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.
சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.
அவர் சென்று பார்த்த காட்சியில் இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது. நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.
சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.
வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது. தீ அணையவில்லை. இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.
நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.
முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.
தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.
மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.
வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.
உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,
அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது. இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க
அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.
அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது
வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.
வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன்
"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.
"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.
"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது
அவரை காணவில்லை.
ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.
கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.
அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.
"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம். எத்தனை தவறுகளை செய்வாய். சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய். அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது. இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது. அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே. உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு! முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று. இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு. இன்னும் சில மாதங்களில் உன் பேரக் குழந்தை பேச ஆரம்பித்துவிடும்."
அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது. அது "கருவூரார்" என்றிருந்தது.
அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.
அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Sticker
"நான் நம்பிய சித்தர்கள் என்னை கைவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கூறி அந்த ஓலைச்சுவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.
மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.
ஒரு ஓரமாக,........
இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர். அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.
சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.
இன்று
அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.
சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள். நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு.............. நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை. திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
ஆத்ம 🙏நன்றிகள்
உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.
மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.
ஒரு ஓரமாக,........
இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர். அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.
சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.
இன்று
அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.
சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள். நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு.............. நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை. திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.
ஆத்ம 🙏நன்றிகள்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிறுவிளக்கம் @
சித்தவித்தை பார்வையில் :
துருத்தி = வாசிகதி/
கதாகதம்/ஜபம்.
கொல்லன் =
வாசி சாதகன்/சித்தவித்தை அப்பியாசி
சொர்ணமான
ஜோதி =
ஜீவபிரம்ம
பிரகாசம் /ஆன்மாவின்
உள்ளொளி பெருகியநிலை
பெருத்த தூண் =
பிரம்ம ரந்திரம்/அக்னி கம்பம்
அங்கி = முச்சுடர்/மூலவாசி
நிருத்தமான =
அழிவற்ற/மரணமிலாநிலை
ஜோதி = ஈஸ்வர ஐக்கியநிலை
நீயுமல்ல=
மனமற்ற மௌனநிலை/
சிவமாகும் நிலை
சித்தவித்தை பார்வையில் :
துருத்தி = வாசிகதி/
கதாகதம்/ஜபம்.
கொல்லன் =
வாசி சாதகன்/சித்தவித்தை அப்பியாசி
சொர்ணமான
ஜோதி =
ஜீவபிரம்ம
பிரகாசம் /ஆன்மாவின்
உள்ளொளி பெருகியநிலை
பெருத்த தூண் =
பிரம்ம ரந்திரம்/அக்னி கம்பம்
அங்கி = முச்சுடர்/மூலவாசி
நிருத்தமான =
அழிவற்ற/மரணமிலாநிலை
ஜோதி = ஈஸ்வர ஐக்கியநிலை
நீயுமல்ல=
மனமற்ற மௌனநிலை/
சிவமாகும் நிலை
🐚ஜீவநாடி~உண்மைகள்💎
Photo
YouTube
பொதிகைமலை அகத்திய மாமுனியின் தடம் தேடி ஒரு பயணம் _ Pothigai Malai AgasthiyarTrekking
பொதிகைமலை அகத்திய மாமுனியின் தடம் தேடி ஒரு பயணம்
Pothigai Malai AgasthiyarTrekking
#pothigaihills
#pothigaihillstrekking
#pothigaihillstamil,
#pothigaihillsagasthiyartemple
#pothigaimalaiagasthiyartemple
#pothigaimalaibookingtamil
#pothigaimalaibooking…
Pothigai Malai AgasthiyarTrekking
#pothigaihills
#pothigaihillstrekking
#pothigaihillstamil,
#pothigaihillsagasthiyartemple
#pothigaimalaiagasthiyartemple
#pothigaimalaibookingtamil
#pothigaimalaibooking…
🛕🛕🛕🛕🔔🔔🛕🛕🛕🛕
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🌹 ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்துதி*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பகிர்வு ஆர் வி ஜெ...✍🏻*
*ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்துதி*
*தன லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*வித்யா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*தான்யா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு க்ஷூதா ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*வீர லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு த்ரிதி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*சௌபாக்ய லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு முஷ்டி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*சந்தான லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை* *நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*காருண்ய லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு தயா ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*மஹா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
❇️❇️❇️❇️⚧⚧❇️❇️❇️❇️
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*🌹 ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்துதி*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பகிர்வு ஆர் வி ஜெ...✍🏻*
*ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்துதி*
*தன லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*வித்யா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*தான்யா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு க்ஷூதா ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*வீர லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு த்ரிதி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*சௌபாக்ய லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு முஷ்டி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*சந்தான லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை* *நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*காருண்ய லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு தயா ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
*மஹா லக்ஷ்மி:*
*யா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சமஸ்தித*
*நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:*
❇️❇️❇️❇️⚧⚧❇️❇️❇️❇️
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
TAMIL_Kathopanishad_கட உபநிடதம்_eBook.pdf
2 MB