Is_the_Niqab_a_worship_or_a_habit_book.pdf
36.6 MB
📘 هل النقاب عبادة أم عادة؟
أحد كتب مركز أصول وهو كتاب مترجم إلى اللغة التاميلية، يتحدث عن النقاب وهل هو عبادة أم عادة.
📘 பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்
இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Is%20the%20Niqab%20a%20worship%20or%20a%20habit%3F-book.pdf
أحد كتب مركز أصول وهو كتاب مترجم إلى اللغة التاميلية، يتحدث عن النقاب وهل هو عبادة أم عادة.
📘 பெண்கள் முகம் மறைப்பது வணக்கமா ? வழக்கமா ? ஜயங்களும் தெளிவுகளும்
இந்நூலானது பெண்கள் முகம் மூடுவது தொடர்பாக வழிதவறிச் சென்று , அது ஹராமெனவும் , நபி ( ஸல் ) அவர்களது மனைவியருக்கு மத்திரம்தான் இந்தச் சட்டமென்பதாகவும் கூறிக்கொண்டிரிப்போருக்கு மறுப்பாக எழுதப்பட்டுள்ளது . அவர்கள் முன்வைக்கும் சந்தேகங்களை நூலாசிரியர் விரிவாகக்கூறி , அதற்கான பதில்களை அல்குர்ஆன் , ஸுன்னா ஆதாரங்களுடன் , ஸலபுகளின் கூற்றையும் பயன்படுத்தி தெளிவாக விளக்கியுள்ளார் .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Is%20the%20Niqab%20a%20worship%20or%20a%20habit%3F-book.pdf
Proof_of_the_Existence_of_God_book.pdf
2.4 MB
📘 البرهان في وجوب اللجوء إلى الواحد الديان
البرهان في وجوب اللجوء إلى الواحد الديان: فإن مما انتشر بين الناس وذاع، دعاء غير الله - سبحانه وتعالى -، فيما لا يقدر عليه إلا الله - عز وجل - في قضاء الحاجات وتفريج الكربات، وإغاثة اللهفات وشفاء الأمراض ورزق الأولاد وهذا لا شك أنه محرم في دين الإسلام؛ بل هو من دين الجاهلية ومن الشرك بالله - عز وجل -.
📘 ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்
இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் அஸ்ஸஃத் அவர்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தையும் , அது படைத்தவனுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டுமென்பதையும் தெளிவு படுத்தி எழுதிய ஒரு மடலாகும் . நூலாசிரியர் இந்நூலில் அல்லாஹ்விடம் மாத்திரம்தான் பிரார்த்தித்து , ஒதுங்க வேண்டுமென்பதற்கான பத்து அல்குர்ஆன் , நபிமொழி , அறிவியல் சான்றுகளை முன்வைத்துள்ளதுடன் , மரணித்தவர்களிடம் பிரார்த்திக்கலாம் எனக் கூறுவோர் முன்வைக்கும் ஆதாரங்கள் சிலதையும் கூறி அதற்கும் பதிலளித்துள்ளார் .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Proof%20of%20the%20Existence%20of%20God%20-book.pdf
البرهان في وجوب اللجوء إلى الواحد الديان: فإن مما انتشر بين الناس وذاع، دعاء غير الله - سبحانه وتعالى -، فيما لا يقدر عليه إلا الله - عز وجل - في قضاء الحاجات وتفريج الكربات، وإغاثة اللهفات وشفاء الأمراض ورزق الأولاد وهذا لا شك أنه محرم في دين الإسلام؛ بل هو من دين الجاهلية ومن الشرك بالله - عز وجل -.
📘 ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் ரகாேல் அவசியம் என்பதறகான சானறுகள்
இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் அஸ்ஸஃத் அவர்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தையும் , அது படைத்தவனுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டுமென்பதையும் தெளிவு படுத்தி எழுதிய ஒரு மடலாகும் . நூலாசிரியர் இந்நூலில் அல்லாஹ்விடம் மாத்திரம்தான் பிரார்த்தித்து , ஒதுங்க வேண்டுமென்பதற்கான பத்து அல்குர்ஆன் , நபிமொழி , அறிவியல் சான்றுகளை முன்வைத்துள்ளதுடன் , மரணித்தவர்களிடம் பிரார்த்திக்கலாம் எனக் கூறுவோர் முன்வைக்கும் ஆதாரங்கள் சிலதையும் கூறி அதற்கும் பதிலளித்துள்ளார் .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Proof%20of%20the%20Existence%20of%20God%20-book.pdf
📘 رسالة في الدماء الطبيعية للنساء
بحث مترجم إلى اللغة التاميلية، يفصل فيه فضيلة الشيخ أحكام الدماء الطبيعية للنساء، وتنقسم الرسالة إلى سبعة فصول على النحو التالي :
الفصل الأول : في معنى الحيض وحكمته.
الفصل الثاني : في زمن الحيض ومدته.
الفصل الثالث : في الطوارئ على الحيض.
الفصل الرابع : في أحكام الحيض.
الفصل الخامس : في الاستحاضة وأحكامها.
الفصل السادس : في النفاس وحكمه.
الفصل السابع : في استعمال مايمنع الحيض أو يجلبه، وما يمنع الحمل أو يسقطه.
📘 மாதர்களுக்கான உதிரப்போக்கு
பெண்களுக்கேட்படும் மாதவிடாய், பிரசவத்தீட்டு, தொடருதிரப்போக்கு, மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றின் சட்டதிட்டங்கள்
இறைவன் ஆண்களையும் பெண்களையும் படைத்து , இரு சாராருக்கும் தனித்துவமான சில இயல்புகளை வைத்துள்ளான் . பெண்களுக்கு இறைவன் படைத்துள்ள இயற்கை உபாதைகளுள் , அவர்கள் பருவமடைந்தது முதல் கருவறையிலிருந்து வெளிப்படும் உதிரப்போக்கு பிரதானமானதாகும் . ஸஊதி அரேபியாவின் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் ( ரஹ் ) அவர்களால் எழுதப்பட்ட ( பெண்களுக்கேற்படும் இயற்கை உதிரப்போக்கு ) என்ற இச்சிறு நூல் முக்கியமானது .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Natural%20Blood%20of%20Women-book.pdf
بحث مترجم إلى اللغة التاميلية، يفصل فيه فضيلة الشيخ أحكام الدماء الطبيعية للنساء، وتنقسم الرسالة إلى سبعة فصول على النحو التالي :
الفصل الأول : في معنى الحيض وحكمته.
الفصل الثاني : في زمن الحيض ومدته.
الفصل الثالث : في الطوارئ على الحيض.
الفصل الرابع : في أحكام الحيض.
الفصل الخامس : في الاستحاضة وأحكامها.
الفصل السادس : في النفاس وحكمه.
الفصل السابع : في استعمال مايمنع الحيض أو يجلبه، وما يمنع الحمل أو يسقطه.
📘 மாதர்களுக்கான உதிரப்போக்கு
பெண்களுக்கேட்படும் மாதவிடாய், பிரசவத்தீட்டு, தொடருதிரப்போக்கு, மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றின் சட்டதிட்டங்கள்
இறைவன் ஆண்களையும் பெண்களையும் படைத்து , இரு சாராருக்கும் தனித்துவமான சில இயல்புகளை வைத்துள்ளான் . பெண்களுக்கு இறைவன் படைத்துள்ள இயற்கை உபாதைகளுள் , அவர்கள் பருவமடைந்தது முதல் கருவறையிலிருந்து வெளிப்படும் உதிரப்போக்கு பிரதானமானதாகும் . ஸஊதி அரேபியாவின் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் ( ரஹ் ) அவர்களால் எழுதப்பட்ட ( பெண்களுக்கேற்படும் இயற்கை உதிரப்போக்கு ) என்ற இச்சிறு நூல் முக்கியமானது .
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Natural%20Blood%20of%20Women-book.pdf
The_messenger_of_God_Muhammad_book_0.pdf
13.4 MB
📘 كتاب "محمد رسول الله صلى الله عليه وسلم"
يتناول هذا الكتاب السيرة العطرة للرسول، نعيش عبر صفحاته في رحاب النبوة؛ لنتعرَّف أخلاق النبي صلى الله عليه وسلم الكريمة، وحياته المتواضعة، ونرى كيف جاهدَ في الله حقَّ جهاده، ونتأمل في مواقفه الكريمة مع أعدائه وما فيها من نبل وسموٍّ لا يُدانى، وأسلوبه المتفرِّد في الدعوة إلى الله.
📘 "நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்"
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/The%20messenger%20of%20God%20Muhammad-book_0.pdf
يتناول هذا الكتاب السيرة العطرة للرسول، نعيش عبر صفحاته في رحاب النبوة؛ لنتعرَّف أخلاق النبي صلى الله عليه وسلم الكريمة، وحياته المتواضعة، ونرى كيف جاهدَ في الله حقَّ جهاده، ونتأمل في مواقفه الكريمة مع أعدائه وما فيها من نبل وسموٍّ لا يُدانى، وأسلوبه المتفرِّد في الدعوة إلى الله.
📘 "நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்"
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம் , பிறப்பும் வளர்ப்பும், தோற்றமும், அவர்களின் குணாதிசயங்கள், மனைவியர், அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள்
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/The%20messenger%20of%20God%20Muhammad-book_0.pdf
Women_039_s_rights_In_the_Quran_and_in_the_Bible._book.pdf
4.2 MB
📘 حقوق المرأة في نظر القرآن الكريم والإنجيل
أحد كتب مركز أصول بعنوان "حقوق المرأة في نظر القرآن الكريم والإنجيل" باللغة التاميلية.
📘 அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை
இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Women%26%23039%3Bs%20rights%20In%20the%20Quran%20and%20%20in%20the%20Bible.-book.pdf
أحد كتب مركز أصول بعنوان "حقوق المرأة في نظر القرآن الكريم والإنجيل" باللغة التاميلية.
📘 அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை
இந்நூல் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் பற்றி அல்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் இடையில் ஓர் ஒப்பீட்டாய்வு செய்கின்றது . இதனை முழுமையாக வாசித்து முடிக்க முன் அல்குர்ஆனிலும் முஸ்லிம்களிடத்திலும் பெண்ணுரிமை , பெண் சுதந்திரம் எவ்வளவு பேணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது . உதாரணமாக , விவாகரத்துரிமை , வாரிசுரிமை , கல்வியுரிமை போன்ற கிறிஸ்தவ மதத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டவற்றைக் குறிப்பிடலாம் . கிறிஸ்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளை வெறுமனே கேள்விப்பட்டதைக் கூறாமல் அவர்களுடைய பைபிளிலிருந்தே ஆதாரம் காட்டியுள்ளது இந்நூலின் இன்னொரு சிறப்பம்சம்.
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/Women%26%23039%3Bs%20rights%20In%20the%20Quran%20and%20%20in%20the%20Bible.-book.pdf
📘 رسالة الإسلام
بدأ المؤلِّف كتابه بتأكيد حقيقة مهمَّة هي أنَّ الإسلام بعقيدته وعباداته ومعاملاته وتعاليمه، منذ نزلَ على الرسول صلى الله عليه وسلم إلى يومنا هذا - لم يتغيَّر ولم يتبدَّل، وإن تغيَّر بعض أتباعه، ثم تناول مبادئ الإسلام الأساسية، وألقى الضوء على جملة من الحقوق التي كفلَها الإسلام.
📘 இஸ்லாத்தின் சர்வதேச தூது
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 )
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/The%20Message%20of%20Islam-book_0.pdf
بدأ المؤلِّف كتابه بتأكيد حقيقة مهمَّة هي أنَّ الإسلام بعقيدته وعباداته ومعاملاته وتعاليمه، منذ نزلَ على الرسول صلى الله عليه وسلم إلى يومنا هذا - لم يتغيَّر ولم يتبدَّل، وإن تغيَّر بعض أتباعه، ثم تناول مبادئ الإسلام الأساسية، وألقى الضوء على جملة من الحقوق التي كفلَها الإسلام.
📘 இஸ்லாத்தின் சர்வதேச தூது
இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் நாம் வினையமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் ஒருமுகப்படுத்தப்பட்ட தன் சிந்தனையை களைந்து உண்மையை அறியும் நோக்கில் இப்புத்தகத்தை வாசியுங்கள் . தவறுகளை ஆராயும் நோக்கிலோ , குறைகளைத் தேடும் நோக்கிலோ வாசிக்க வேண்டாம் . வாசிப்பவரின் அறிவுதான் தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர அவனது உணர்வு கிடையாது . அப்படி உணர்வை தீர்ப்பாளிப்பவராக எடுப்பவர் அல்லாஹ் இழிவுபடுத்தியவர்களில் ஆகிவிடுகின்றான் . “ மேலும் , ' அல்லாஹ் இறக்கி வைத்த இ ( வ்வேதத் ) தைப் பின்பற்றுங்கள் ' என்று அவர்களிடம் கூறப்பட்டால் , அவர்கள் ' அப்படியல்ல ! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் ) கண்டோமோ , அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் ' என்று கூறுகிறார்கள் . அவ்வாறாயின் அவர்களுடைய மூதாதையர்கள் , எதையும் விளங்காத , நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா ? ” ( பகரா : 170 )
🔗
https://osoulstore.com/ar/system/files/books-pdf/The%20Message%20of%20Islam-book_0.pdf