HOME OF SCIENCE PAPERS
1.89K subscribers
915 photos
124 videos
1.01K files
682 links
Join with us to get more updates related to A/L Science Stream: Classes, Model Papers, Past Papers, Schemes and any other educational related updates.

Contact Owner of the Channel:
https://t.me/almriswan
Download Telegram
🔴Please share every uploads with this group's Primary invite link🔊🔊.
👇👇👇
@HOME OF PAPERS
@HOSP2021
Forwarded from Mora Exams
21CheE.pdf
2.3 MB
Chemistry - English Medium Question Paper
21CheT.pdf
2.5 MB
Chemistry - Tamil Medium Question Paper
21CheES.pdf
1.6 MB
Chemistry English Medium Scheme
21CheTS.pdf
1.8 MB
Chemistry Tamil Medium Scheme
Forwarded from Mora Exams
21ICTT.pdf
1.6 MB
ICT - Tamil Medium Question Paper
21BioTS.pdf
1.7 MB
Biology Tamil Scheme
*Marks on ur Final Exam*
PHYSICS
U1 - MCQs - 1/2 , Strctr - Sometime - 1
 • TOTAL MARKS - 2 %
$• Next units ku Thevai

U2 - MCQs - 10-12 , Strctr- 1 , Essay -1
 • TOTAL MARKS - 22.5 %
$• Physics matra ellam padika Asthivaarame ivardan , like Parents of physics ideas

U3 - MCQs - 6/7 , strctr - 1 , essay - 1
 • TOTAL MARKS - 18.5 %
$• perisa theva padathu matra units ku padika

U4 - MCQs - 5/6 , strctr - 1 , essay - 1
 • TOTAL MARKS - 17.5 %
$• Unit 11 ku theva padum and Heat energy engavayhu vanda theva padum

Electric Subjects
U5 - MCQs 1/2 , Unit 6 padika thevai ivar
U6 - MCQs 4/5, Unit 7(Electricity) ku ivar thevai
U7 -MCQs 6/8 , Unit 8,9 ku ivar thevai
U8(Magnetic Field) - MCQs 4/5
U9 (Electronics) - MCQs - 3/4

MARKS
MCQs - 25+ , Structre - 1 , essays - 2
 • TOTAL MARKS - 45 %

U10 - MCQs 3 , Strctr sometm with U2, Essay - 1
 • TOTAL MARKS - 10.5 %

U11 - MCQs 1/3 , No strctr , Essay - 1
 • TOTAL MARKS - 8.5 %
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👆👆mora explanation By kuhen sir😌😎 👉👉 https://youtu.be/0FIk9X5lv-U
''தற்புகழ்ச்சி...!"





போதைகளில் மீளா கடும் போதை, எது தெரியுமா...? தற்புகழ்ச்சிதான்...

எவ்வளவு சிறந்தவர்களையும் படுகுழியில் தள்ளிவிடும் இந்த தற்புகழ்ச்சி...

பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான்!, நான்!!, நான்!!!,’ ‘தான்’; மறந்தும் ‘நம்’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது...

கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘தற்புராணத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள்...

கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!, அவரோ எனக்குத் தெரிந்தது எல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்...! என்னே தன்னடக்கம்...!

உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை...

வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது...

தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல. நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்...

*உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள், நான் தான் பெரியவர் என்று எப்போதும் நினைக்காதீர்கள். எனக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குனு எப்போதும் நினைக்காதீர்கள்...!*

*அவசியமற்ற சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறத. தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது...!*

*இல்லாததைப் பற்றி மனம் ஏங்கும்போது அவற்றைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டிக்கொண்டு தற்பெருமை பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்…!!*

*இதனைத் தவிர்க்க உங்களிடம் இருப்பவற்றில் நிறைவு காணும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்...!!*

*இதுபோன்ற பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யலாம்...!!!*

*இதன்மூலம் நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் பெற்று நிறைவுடன் சிறப்பாக வாழலாம். அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலைச் செய்வோம்...!!!*🙏🌹
👍1
SOURCE: METRO NEWSPAPER

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை (மகளை) சான்றோன் எனக்கேட்ட தாய்"
இது வள்ளுவர் வாக்கு .
இந்த வாக்கினை இவ்வுலகில் எத்தனையோ பிள்ளைகள் ஒழுக்கமுள்ள கல்வி உயர்வால் தன் தாய் தந்தைக்கு பெருமையை காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தன்னையும் இணைத்து அக்கறைப்பற்று மண்ணின் தங்கள் என வர்ணிக்கப்படும் தணிகாசலம் தர்சிகா மண்ணில் பிறந்தது முதல் இன்றுவரை தன் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்து வருகின்றார்.
இதற்கு மேல் ஒரு படியாக உயர்ந்த சிகரம் வைத்தாற்போல் அண்மையில் வெளியான கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். MBBS இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில்(FIRST CLASS) தேர்ச்சி பெற்ற தணிகாசலம் தர்சிகா பட்டமளிப்பு விழாவின்போது சிறந்த மருத்துவ பீட விருது உட்பட பதிமூன்று தங்கப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டார். அத்துடன் குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலை மாணவியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல சாதனைகள் படைத்து பெருமை சேர்த்து அக்கரைப்பற்று தர்ஷிகாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் மெட்ரோ நியூஸ் இற்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்.
#ேள்வி:
இன்று இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பேசப்படும் உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்க முடியுமா? #பதில்:
அக்கரைப்பற்று மண்ணில் பிறந்த எனது குடும்பம், மிக அன்பானது, அழகானது. தந்தை, ஓய்வுபெற்ற அதிபர் தாய், வீட்டிலிருந்து கொண்டே எங்களை பாசத்தோடு வளர்த்து வருகிறார். சகோதரன் MSc பட்டதாரியான பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.

# கேள்வி:
உங்களது இளமைக்கால கல்வி ஆரம்பமானது எங்கே? வித்தியாரம்பம் செய்து வைத்தது யார்?
# பதில்:
எனது இளமைக்கால கல்வி அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமானது. வித்யாரம்பம் செய்து வைத்தவர் எனது தந்தை.
#ேள்வி:
உங்களது பாடசாலையின் முதல் நாள் அனுபவம் மற்றும் கல்வி நடவடிக்கை ஆரம்பித்த பாடசாலை எது?
#பதில்:
முதல் நாள் அனுபவம் என்பதை விட நான் இந்த நிலைக்கு வந்தமைக்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் எனது பாலர் பாடசாலை உள்ளிட்ட ஆரம்ப கல்வி அவர்களது ஊக்குவிப்பு என்னை இந்த நிலைக்கு கொண்டு சென்றது அந்த வகையில் நான் முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டுவரை வரையான கல்வி செயற்பாடுகளை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தேன்.
கேள்வி உயர் தரத்தை எந்த பாடசாலையில் கற்றார் பதில் உயர் தரத்தை அக்கரைப்பற்று ஸ்ரீராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் கற்றதுடன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்று 37 வெற்றி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றதன் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன்

#ேள்வி:

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்த நோக்கம் என்ன?


#பதில்:

கல்வி நடவடிக்கையில் என் பெற்றோர் எப்போதும் கட்டுப்பாடுகள் விதித்தது இல்லை போதிய சுதந்திரம் என்பதே எங்கள் விருப்பம் எதுவோ அதுவே அவர்களது விருப்பம் இதன் அடிப்படையில் விஞ்ஞான பிரிவு தெரிவு செய்ததற்கு காரணம் உண்டு சிறுவயதிலிருந்தே எனது கனவு மிகச்சிறந்த வைத்தியராக வர வேண்டும் என்பதே அதை அடைவதற்கே விஞ்ஞான துறையை தெரிவு செய்தேன் அதுமாத்திரமன்றி சிறுவயதில் வைத்தியர்களது உடையை அணிந்துகொண்டு வைத்தியர் ஆனது போல் கனவு கண்டேன் அந்த கனவு இன்று நனவாகி உள்ளது

# கேள்வி:

உங்களது தந்தை அதிபராக இருந்தவர் என்பதை அறிவோம் அவ்வாறு இருக்கையில் அவர் உங்கள் கற்றல் நடவடிக்கையில் எவ்வாறு துணை நின்றார்?

# பதில்:

எனது தந்தை ஆரம்பத்தில் ஒரு ஆசிரியரே தமிழ் மொழியில் அதிக நாட்டம் கொண்டவர் அதன் காரணமாக எங்களுக்கும் தமிழ் மொழியில் அதிக ஆர்வம் இருந்தது எனது தந்தை மட்டுமல்லாது எனது தாயும் கற்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆனாலும் கற்றல் நடவடிக்கையில் எனக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை எனது தாய் எங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் தன்னை எவ்வளவு தூரம் வருத்திக் கொண்டால் அதற்கு உறுதுணையாக இருப்பார் சிறுவயதில் எனக்கு அடிக்கடி தலைவலி வரும் அப்போதெல்லாம் அருகிலிருந்து கவனித்துக் கொள்வார் அவர் அருகில் இருந்தாலே நோய் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும் அம்மா வீட்டில் இருந்தாலும் இயற்கையின் அவர் கணிதத்தில் அவர் புலி இதன் காரணமாகவே ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் என்னால் சாதிக்க முடிந்தது

கேள்வி கற்றல் நடவடிக்கையில் உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது பதில் கட்ட நடவடிக்கையில் எனது குடும்பம் மாத்திரமன்றி உறவுகள் அனைத்தும் உதவியது எனது வீட்டை சுற்றியுள்ள
👍1
னைவரும் நெருங்கிய உறவுகளை அதுமாத்திரமன்றி எனது தந்தை மற்றும் தாயின் உறவுகளும் அவ்வாறே உதவினர் ஆசிரியர்களையும் மறக்கமுடியாது இவர்கள் அனைவரது பங்களிப்பும் இறைவன் துணை எனது வெற்றிக்கு காரணம் கேள்வி இறுதி பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப்பதக்கங்களை பெறுவீர்கள் என நீங்கள் நினைத்தீர்களா பதில் சிரிப்போடு நிச்சயமாக இல்லை ஆனால் அனைத்திலும் சிறந்தது வெற்றியைப் பெறவேண்டும் என்று நினைத்தேன் அதற்காக சிரத்தை எடுத்து கல்வி கற்றேன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் அவ்வாறு முயற்சி எடுக்கும் போது நாம் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் என நினைக்கின்றேன் கேள்வி பல்கலைக்கழக அனுபவம் எப்படி இருந்தது
கேள்வி பல்கலைக்கழக அனுபவம் எப்படி இருந்தது பதில் கொழும்பு பல்கலைக்கழக அனுமதி என்பது முற்றிலும் வித்தியாசமானது ஏனெனில் நான் உயர்தரம் வரை அக்கரைப்பற்று விட்டு வெளியே செல்லாமல் கல்வி கற்றவர் முதன்முறையாக கொழும்பு பல்கலைக்கழக அனுமதிக்காக என் மண்ணை விட்டு வெளியேறிய சந்தர்ப்பம் அது முக்கியமாக கொழும்பு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் வித்தியாசமானது அதுவும் எனக்கு புதுமையாக இருந்தது ஆனாலும் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது நல்ல நண்பர்கள் கிடைத்தனர் உன்னால் சாதிக்க முடியும் என ஊக்கப்படுத்தினர் கற்பதற்கும் உதவி நின்றனர் கொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வவுனியா என தமிழ் பேசும் நண்பர்கள் மட்டுமல்ல அது சிங்கள நண்பர்கள் உதவியுடன் குறிப்பாக கடத்தலின் போது குழுவாக செயல்படுவோம் அதில் உள்ளவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் வெற்றி பெறுவது கடினம் என குழுவில் 12 நண்பர்கள் இருந்தனர் அவர்களுக்கு வழங்கி தனது வெற்றிக்கு காரணம் கேள்வி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிரிவு தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உங்கள் உயர்வுக்கு இவ்வாறு உதவி நின்றனர் பதில் என்னை பொருத்தமட்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மிகச் சிறந்தவர்கள் இனப்பாகுபாடு தெரியாதவர்கள் ஆரம்பத்தில் எனக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது ஆனாலும் பாகுபாடாக நடக்கின்றன சிறிதளவுகூட சிந்திக்காத வகையில் அவர்கள் நடந்து கொண்டனர் எனக்கு எதிராக வழிகாட்டி இருந்த மேடம் கூட நிறைய ஆதரவாக இருந்தார் அத்தோடு விரிவுரையாளர்களும் அவ்வாறே நடந்து கொண்டனர் என்ற சந்தேகங்கள் வந்தாலும் உடனே தீர்த்து வைப்பார்கள் என் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான சந்தோஷமான காலமாகவே காலம் அமைந்தது கேள்வி பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழக நண்பர்களைப் பற்றி கூற முடியுமா பதில் ஆரம்பக்கல்வி தொடக்கம் காலத்துக்கு காலம் பல சிறந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு கிடைத்த வீட்டிற்கு வரும்போது அவர்களை இப்போதும் சந்தித்து பேசுவதை மறப்பதில்லை அது போல் பல்கலைக்கழகத்திலும் நண்பர்கள் கிடைத்தனர் அவர்கள் முழுதாக எனக்கு உதவிய வாழ்க்கையில் நண்பர்கள் கட்டாயம் தேவை கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் மற்றும் மனச்சோர்வு அழுத்தங்களுக்கு மத்தியில் அவற்றிலிருந்து மீண்டு வாழ வேண்டுமெனில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த வகையில் எனக்கு கிடைத்த நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தில் தாண்டி கூறுகின்றேன் கேள்வி உங்களது எதிர்கால இலக்கு என்ன பதில் இருதய வைத்திய சிகிச்சை நிபுணராக வருவதே இப்போதைய இலக்கு இதற்காக தொடர்ந்தும் கற்று வருவேன் இதன் போதும் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கேள்வி உங்களது சேவை இனி நீங்கள் பிறந்த மண் எதிர்பார்க்கிறது அது தொடர்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பதில் பிறந்த மண்ணுக்கு சேவை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன் அதற்கான காலம் வரும்போது நிச்சயம் நிறைவேற்றுவேன் அச்செய்தி அடிப்படையில் பரந்த அளவில் நடைபெற வேண்டுமானால் உயர் கல்வியை நிறைவு செய்ய வேண்டும் அதற்காகவே இருதய வைத்திய நிபுணர் ஆக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன் அதன் பின் தாய் மண்ணை விட எனக்கு சந்தோஷம் இல்லை கேள்வி தற்கால மாணவச் செல்வங்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன தற்கால மாணவர்கள் குறைவான தாக்கத்தினால் கல்வியை இழந்துள்ளனர் பாடசாலை காலமும் இதன் அளிக்கப்பட்டிருக்கிறது நிலையை கல்வி மூலம் மாணவர்களிடம் போட்டித் தன்மை என்பது இல்லாமல் போயுள்ளது ஒரு பாடத்தை பலரிடம் கற்கின்றனர் இதனால் ஓய்வின்றி தவிக்கின்றனர் இதனால் ஓய்வின்றி தவிக்கின்றனர் இது வீணானது இதனால் மாணவர்கள் சுயமாக கற்கும் நேரம் விளக்கப்படுகின்றது இதனால் பரீட்சையில் தோல்வி அடைகின்றனர் சுயமாக கற்றல் என்பது நேர முகாமைத்துவம் என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் நான் பாடசாலையில் கல்வி கற்றதுடன் ஒரு இடத்தில் மாத்திரமே மேலதிக ஓடிச்சென்று அதனால் மாத்திரமே சற்று ஓய்வு எடுக்க முடிந்தது கேள்வி யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் பதில் நன்றி என்பது வெறும் வார்த்தையில் மட்டும் சொல்ல முடியாது ஆனாலும் மாதா பிதா குரு தெய்வம் மற்றும் சமுதாயம் எனும் அடிப்படையில் நன்றி கூறுகிறேன் குறிப்பாக என் தாய் தந்தையை அர்ப்பணிப்பின் வெற்றி ஆகவே அவர்களுக்கு நன்றி அடுத்து என் நிலையை உயர்த்திய பாலர் பாடசாலை உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மேலும் போது அந்தப் அன்போடு உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்கள் அடுத்ததாக இறைவன் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது அந்த கடவுள் என் வாழ்க்கைக்கு உயர்வுக்கும் உறுதுணையாய் இருந்தார் என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன் மதத்தைத் தாண்டி எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும் அந்த கடவுள் நம்பிக்கை மனிதனை ஒழுக்கம் உள்ளவனாக மாற்றுகிறது அந்த அடிப்படையில் எனக்கு மிகவும் பிடித்தவர் பிள்ளையார் அவர் மீது அதிக பற்று உடையவர் அவரை