Forwarded from Mora Exams
21CheE.pdf
2.3 MB
Chemistry - English Medium Question Paper
21CheT.pdf
2.5 MB
Chemistry - Tamil Medium Question Paper
21CheES.pdf
1.6 MB
Chemistry English Medium Scheme
21CheTS.pdf
1.8 MB
Chemistry Tamil Medium Scheme
21ICTTS.pdf
1.2 MB
ICT Scheme
Forwarded from Mora Exams
21ICTT.pdf
1.6 MB
ICT - Tamil Medium Question Paper
21BioTS.pdf
1.7 MB
Biology Tamil Scheme
Watch "ஒரே ஆளாக 13 Gold Medal-ஐ அள்ளிய தமிழ் பெண் - யார் இவர்? | Srilanka | Colombo University" on YouTube
https://youtu.be/ZLevY5rQ4k0
https://youtu.be/ZLevY5rQ4k0
YouTube
ஒரே ஆளாக 13 Gold Medal-ஐ அள்ளிய தமிழ் பெண் - யார் இவர்? | Srilanka | Colombo University
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
#Colombo #SriLanka…
#Colombo #SriLanka…
*Marks on ur Final Exam*
PHYSICS
U1 - MCQs - 1/2 , Strctr - Sometime - 1
• TOTAL MARKS - 2 %
$• Next units ku Thevai
U2 - MCQs - 10-12 , Strctr- 1 , Essay -1
• TOTAL MARKS - 22.5 %
$• Physics matra ellam padika Asthivaarame ivardan , like Parents of physics ideas
U3 - MCQs - 6/7 , strctr - 1 , essay - 1
• TOTAL MARKS - 18.5 %
$• perisa theva padathu matra units ku padika
U4 - MCQs - 5/6 , strctr - 1 , essay - 1
• TOTAL MARKS - 17.5 %
$• Unit 11 ku theva padum and Heat energy engavayhu vanda theva padum
Electric Subjects
U5 - MCQs 1/2 , Unit 6 padika thevai ivar
U6 - MCQs 4/5, Unit 7(Electricity) ku ivar thevai
U7 -MCQs 6/8 , Unit 8,9 ku ivar thevai
U8(Magnetic Field) - MCQs 4/5
U9 (Electronics) - MCQs - 3/4
MARKS
MCQs - 25+ , Structre - 1 , essays - 2
• TOTAL MARKS - 45 %
U10 - MCQs 3 , Strctr sometm with U2, Essay - 1
• TOTAL MARKS - 10.5 %
U11 - MCQs 1/3 , No strctr , Essay - 1
• TOTAL MARKS - 8.5 %
PHYSICS
U1 - MCQs - 1/2 , Strctr - Sometime - 1
• TOTAL MARKS - 2 %
$• Next units ku Thevai
U2 - MCQs - 10-12 , Strctr- 1 , Essay -1
• TOTAL MARKS - 22.5 %
$• Physics matra ellam padika Asthivaarame ivardan , like Parents of physics ideas
U3 - MCQs - 6/7 , strctr - 1 , essay - 1
• TOTAL MARKS - 18.5 %
$• perisa theva padathu matra units ku padika
U4 - MCQs - 5/6 , strctr - 1 , essay - 1
• TOTAL MARKS - 17.5 %
$• Unit 11 ku theva padum and Heat energy engavayhu vanda theva padum
Electric Subjects
U5 - MCQs 1/2 , Unit 6 padika thevai ivar
U6 - MCQs 4/5, Unit 7(Electricity) ku ivar thevai
U7 -MCQs 6/8 , Unit 8,9 ku ivar thevai
U8(Magnetic Field) - MCQs 4/5
U9 (Electronics) - MCQs - 3/4
MARKS
MCQs - 25+ , Structre - 1 , essays - 2
• TOTAL MARKS - 45 %
U10 - MCQs 3 , Strctr sometm with U2, Essay - 1
• TOTAL MARKS - 10.5 %
U11 - MCQs 1/3 , No strctr , Essay - 1
• TOTAL MARKS - 8.5 %
👆👆mora explanation By kuhen sir😌😎 👉👉 https://youtu.be/0FIk9X5lv-U
''தற்புகழ்ச்சி...!"
போதைகளில் மீளா கடும் போதை, எது தெரியுமா...? தற்புகழ்ச்சிதான்...
எவ்வளவு சிறந்தவர்களையும் படுகுழியில் தள்ளிவிடும் இந்த தற்புகழ்ச்சி...
பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான்!, நான்!!, நான்!!!,’ ‘தான்’; மறந்தும் ‘நம்’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது...
கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘தற்புராணத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள்...
கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!, அவரோ எனக்குத் தெரிந்தது எல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்...! என்னே தன்னடக்கம்...!
உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை...
வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது...
தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல. நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்...
*உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள், நான் தான் பெரியவர் என்று எப்போதும் நினைக்காதீர்கள். எனக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குனு எப்போதும் நினைக்காதீர்கள்...!*
*அவசியமற்ற சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறத. தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது...!*
*இல்லாததைப் பற்றி மனம் ஏங்கும்போது அவற்றைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டிக்கொண்டு தற்பெருமை பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்…!!*
*இதனைத் தவிர்க்க உங்களிடம் இருப்பவற்றில் நிறைவு காணும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்...!!*
*இதுபோன்ற பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யலாம்...!!!*
*இதன்மூலம் நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் பெற்று நிறைவுடன் சிறப்பாக வாழலாம். அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலைச் செய்வோம்...!!!*🙏🌹
போதைகளில் மீளா கடும் போதை, எது தெரியுமா...? தற்புகழ்ச்சிதான்...
எவ்வளவு சிறந்தவர்களையும் படுகுழியில் தள்ளிவிடும் இந்த தற்புகழ்ச்சி...
பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான்!, நான்!!, நான்!!!,’ ‘தான்’; மறந்தும் ‘நம்’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது...
கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘தற்புராணத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள்...
கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!, அவரோ எனக்குத் தெரிந்தது எல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்...! என்னே தன்னடக்கம்...!
உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை...
வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது...
தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல. நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்...
*உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாக பேசுவதை தவிர்த்துவிடுங்கள், நான் தான் பெரியவர் என்று எப்போதும் நினைக்காதீர்கள். எனக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குனு எப்போதும் நினைக்காதீர்கள்...!*
*அவசியமற்ற சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறத. தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது...!*
*இல்லாததைப் பற்றி மனம் ஏங்கும்போது அவற்றைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டிக்கொண்டு தற்பெருமை பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்…!!*
*இதனைத் தவிர்க்க உங்களிடம் இருப்பவற்றில் நிறைவு காணும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்...!!*
*இதுபோன்ற பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யலாம்...!!!*
*இதன்மூலம் நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் பெற்று நிறைவுடன் சிறப்பாக வாழலாம். அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலைச் செய்வோம்...!!!*🙏🌹
👍1
SOURCE: METRO NEWSPAPER
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை (மகளை) சான்றோன் எனக்கேட்ட தாய்"
இது வள்ளுவர் வாக்கு .
இந்த வாக்கினை இவ்வுலகில் எத்தனையோ பிள்ளைகள் ஒழுக்கமுள்ள கல்வி உயர்வால் தன் தாய் தந்தைக்கு பெருமையை காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தன்னையும் இணைத்து அக்கறைப்பற்று மண்ணின் தங்கள் என வர்ணிக்கப்படும் தணிகாசலம் தர்சிகா மண்ணில் பிறந்தது முதல் இன்றுவரை தன் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்து வருகின்றார்.
இதற்கு மேல் ஒரு படியாக உயர்ந்த சிகரம் வைத்தாற்போல் அண்மையில் வெளியான கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். MBBS இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில்(FIRST CLASS) தேர்ச்சி பெற்ற தணிகாசலம் தர்சிகா பட்டமளிப்பு விழாவின்போது சிறந்த மருத்துவ பீட விருது உட்பட பதிமூன்று தங்கப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டார். அத்துடன் குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலை மாணவியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல சாதனைகள் படைத்து பெருமை சேர்த்து அக்கரைப்பற்று தர்ஷிகாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் மெட்ரோ நியூஸ் இற்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்.
#கேள்வி:
இன்று இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பேசப்படும் உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்க முடியுமா? #பதில்:
அக்கரைப்பற்று மண்ணில் பிறந்த எனது குடும்பம், மிக அன்பானது, அழகானது. தந்தை, ஓய்வுபெற்ற அதிபர் தாய், வீட்டிலிருந்து கொண்டே எங்களை பாசத்தோடு வளர்த்து வருகிறார். சகோதரன் MSc பட்டதாரியான பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.
# கேள்வி:
உங்களது இளமைக்கால கல்வி ஆரம்பமானது எங்கே? வித்தியாரம்பம் செய்து வைத்தது யார்?
# பதில்:
எனது இளமைக்கால கல்வி அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமானது. வித்யாரம்பம் செய்து வைத்தவர் எனது தந்தை.
#கேள்வி:
உங்களது பாடசாலையின் முதல் நாள் அனுபவம் மற்றும் கல்வி நடவடிக்கை ஆரம்பித்த பாடசாலை எது?
#பதில்:
முதல் நாள் அனுபவம் என்பதை விட நான் இந்த நிலைக்கு வந்தமைக்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் எனது பாலர் பாடசாலை உள்ளிட்ட ஆரம்ப கல்வி அவர்களது ஊக்குவிப்பு என்னை இந்த நிலைக்கு கொண்டு சென்றது அந்த வகையில் நான் முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டுவரை வரையான கல்வி செயற்பாடுகளை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தேன்.
கேள்வி உயர் தரத்தை எந்த பாடசாலையில் கற்றார் பதில் உயர் தரத்தை அக்கரைப்பற்று ஸ்ரீராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் கற்றதுடன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்று 37 வெற்றி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றதன் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன்
#கேள்வி:
உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்த நோக்கம் என்ன?
#பதில்:
கல்வி நடவடிக்கையில் என் பெற்றோர் எப்போதும் கட்டுப்பாடுகள் விதித்தது இல்லை போதிய சுதந்திரம் என்பதே எங்கள் விருப்பம் எதுவோ அதுவே அவர்களது விருப்பம் இதன் அடிப்படையில் விஞ்ஞான பிரிவு தெரிவு செய்ததற்கு காரணம் உண்டு சிறுவயதிலிருந்தே எனது கனவு மிகச்சிறந்த வைத்தியராக வர வேண்டும் என்பதே அதை அடைவதற்கே விஞ்ஞான துறையை தெரிவு செய்தேன் அதுமாத்திரமன்றி சிறுவயதில் வைத்தியர்களது உடையை அணிந்துகொண்டு வைத்தியர் ஆனது போல் கனவு கண்டேன் அந்த கனவு இன்று நனவாகி உள்ளது
# கேள்வி:
உங்களது தந்தை அதிபராக இருந்தவர் என்பதை அறிவோம் அவ்வாறு இருக்கையில் அவர் உங்கள் கற்றல் நடவடிக்கையில் எவ்வாறு துணை நின்றார்?
# பதில்:
எனது தந்தை ஆரம்பத்தில் ஒரு ஆசிரியரே தமிழ் மொழியில் அதிக நாட்டம் கொண்டவர் அதன் காரணமாக எங்களுக்கும் தமிழ் மொழியில் அதிக ஆர்வம் இருந்தது எனது தந்தை மட்டுமல்லாது எனது தாயும் கற்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆனாலும் கற்றல் நடவடிக்கையில் எனக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை எனது தாய் எங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் தன்னை எவ்வளவு தூரம் வருத்திக் கொண்டால் அதற்கு உறுதுணையாக இருப்பார் சிறுவயதில் எனக்கு அடிக்கடி தலைவலி வரும் அப்போதெல்லாம் அருகிலிருந்து கவனித்துக் கொள்வார் அவர் அருகில் இருந்தாலே நோய் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும் அம்மா வீட்டில் இருந்தாலும் இயற்கையின் அவர் கணிதத்தில் அவர் புலி இதன் காரணமாகவே ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் என்னால் சாதிக்க முடிந்தது
கேள்வி கற்றல் நடவடிக்கையில் உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது பதில் கட்ட நடவடிக்கையில் எனது குடும்பம் மாத்திரமன்றி உறவுகள் அனைத்தும் உதவியது எனது வீட்டை சுற்றியுள்ள
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை (மகளை) சான்றோன் எனக்கேட்ட தாய்"
இது வள்ளுவர் வாக்கு .
இந்த வாக்கினை இவ்வுலகில் எத்தனையோ பிள்ளைகள் ஒழுக்கமுள்ள கல்வி உயர்வால் தன் தாய் தந்தைக்கு பெருமையை காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தன்னையும் இணைத்து அக்கறைப்பற்று மண்ணின் தங்கள் என வர்ணிக்கப்படும் தணிகாசலம் தர்சிகா மண்ணில் பிறந்தது முதல் இன்றுவரை தன் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை தேடிக் கொடுத்து வருகின்றார்.
இதற்கு மேல் ஒரு படியாக உயர்ந்த சிகரம் வைத்தாற்போல் அண்மையில் வெளியான கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். MBBS இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில்(FIRST CLASS) தேர்ச்சி பெற்ற தணிகாசலம் தர்சிகா பட்டமளிப்பு விழாவின்போது சிறந்த மருத்துவ பீட விருது உட்பட பதிமூன்று தங்கப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டார். அத்துடன் குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலை மாணவியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல சாதனைகள் படைத்து பெருமை சேர்த்து அக்கரைப்பற்று தர்ஷிகாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் மெட்ரோ நியூஸ் இற்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கே தருகிறோம்.
#கேள்வி:
இன்று இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பேசப்படும் உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை வழங்க முடியுமா? #பதில்:
அக்கரைப்பற்று மண்ணில் பிறந்த எனது குடும்பம், மிக அன்பானது, அழகானது. தந்தை, ஓய்வுபெற்ற அதிபர் தாய், வீட்டிலிருந்து கொண்டே எங்களை பாசத்தோடு வளர்த்து வருகிறார். சகோதரன் MSc பட்டதாரியான பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.
# கேள்வி:
உங்களது இளமைக்கால கல்வி ஆரம்பமானது எங்கே? வித்தியாரம்பம் செய்து வைத்தது யார்?
# பதில்:
எனது இளமைக்கால கல்வி அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமானது. வித்யாரம்பம் செய்து வைத்தவர் எனது தந்தை.
#கேள்வி:
உங்களது பாடசாலையின் முதல் நாள் அனுபவம் மற்றும் கல்வி நடவடிக்கை ஆரம்பித்த பாடசாலை எது?
#பதில்:
முதல் நாள் அனுபவம் என்பதை விட நான் இந்த நிலைக்கு வந்தமைக்கு முதல் காரணம் பெற்றோர் மற்றும் எனது பாலர் பாடசாலை உள்ளிட்ட ஆரம்ப கல்வி அவர்களது ஊக்குவிப்பு என்னை இந்த நிலைக்கு கொண்டு சென்றது அந்த வகையில் நான் முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டுவரை வரையான கல்வி செயற்பாடுகளை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தேன்.
கேள்வி உயர் தரத்தை எந்த பாடசாலையில் கற்றார் பதில் உயர் தரத்தை அக்கரைப்பற்று ஸ்ரீராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் கற்றதுடன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்று 37 வெற்றி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றதன் மூலம் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன்
#கேள்வி:
உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தெரிவு செய்த நோக்கம் என்ன?
#பதில்:
கல்வி நடவடிக்கையில் என் பெற்றோர் எப்போதும் கட்டுப்பாடுகள் விதித்தது இல்லை போதிய சுதந்திரம் என்பதே எங்கள் விருப்பம் எதுவோ அதுவே அவர்களது விருப்பம் இதன் அடிப்படையில் விஞ்ஞான பிரிவு தெரிவு செய்ததற்கு காரணம் உண்டு சிறுவயதிலிருந்தே எனது கனவு மிகச்சிறந்த வைத்தியராக வர வேண்டும் என்பதே அதை அடைவதற்கே விஞ்ஞான துறையை தெரிவு செய்தேன் அதுமாத்திரமன்றி சிறுவயதில் வைத்தியர்களது உடையை அணிந்துகொண்டு வைத்தியர் ஆனது போல் கனவு கண்டேன் அந்த கனவு இன்று நனவாகி உள்ளது
# கேள்வி:
உங்களது தந்தை அதிபராக இருந்தவர் என்பதை அறிவோம் அவ்வாறு இருக்கையில் அவர் உங்கள் கற்றல் நடவடிக்கையில் எவ்வாறு துணை நின்றார்?
# பதில்:
எனது தந்தை ஆரம்பத்தில் ஒரு ஆசிரியரே தமிழ் மொழியில் அதிக நாட்டம் கொண்டவர் அதன் காரணமாக எங்களுக்கும் தமிழ் மொழியில் அதிக ஆர்வம் இருந்தது எனது தந்தை மட்டுமல்லாது எனது தாயும் கற்பதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆனாலும் கற்றல் நடவடிக்கையில் எனக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை எனது தாய் எங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் தன்னை எவ்வளவு தூரம் வருத்திக் கொண்டால் அதற்கு உறுதுணையாக இருப்பார் சிறுவயதில் எனக்கு அடிக்கடி தலைவலி வரும் அப்போதெல்லாம் அருகிலிருந்து கவனித்துக் கொள்வார் அவர் அருகில் இருந்தாலே நோய் எல்லாம் மாயமாய் மறைந்துவிடும் அம்மா வீட்டில் இருந்தாலும் இயற்கையின் அவர் கணிதத்தில் அவர் புலி இதன் காரணமாகவே ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் என்னால் சாதிக்க முடிந்தது
கேள்வி கற்றல் நடவடிக்கையில் உங்கள் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது பதில் கட்ட நடவடிக்கையில் எனது குடும்பம் மாத்திரமன்றி உறவுகள் அனைத்தும் உதவியது எனது வீட்டை சுற்றியுள்ள
👍1